• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் யார் எல்லாம் உடந்தை? ஞானசேகரன் தரப்பு வக்கீல் சொல்வது என்ன?

    குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் வெளியான பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர் ஜி.பி. கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Wed, 28 May 2025 14:36:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Next decision will be made only after the details of the sentence are released; Kothandaraman

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது.

    அண்ணா பல்கலை பாலியல் வழக்கு

    குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த விதத்திலும் கருணை காட்டக்கூடாது; இது அரிதிலும் அரிதான வழக்கு; எனவே அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தியதாக வக்கீல் மேரி ஜெயந்தி வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில் ஞானசேகரன் கோர்ட்டில் குறைந்த பட்ச தண்டனை கோரி உள்ளார். வீட்டில் வயதான தாய் இருக்கிறார்.

    இதையும் படிங்க: ஞானசேகரன் வழக்கில் கோர்ட்டில் நடந்தது இதுதான்.. அரசு தரப்பு வக்கீல் அளித்த புதிய தகவல்கள்..

    அவருக்கு உடல் நலமும் சரி இல்லை. 8ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். இதை எல்லாம் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று ஞானசேகரன் கோரினார். தனது வங்கி கணக்கை முடக்கி இருப்பதால் குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதை சரி செய்ய வேண்டும் என்றும்ஞானசேகரன் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    அண்ணா பல்கலை பாலியல் வழக்கு

    இந்த நிலையில் ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர் கோதண்டராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த வழக்கில் 28 சாட்சிகளை விசாரணை செய்து சாட்சிகள் அனைத்தையும் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு எதிர்வாதம் எல்லாம் முடிந்து இன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் எதிரி ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டதாகக் கூறி அவரை குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

    அண்ணா பல்கலை பாலியல் வழக்கு

    தண்டனை விபரங்களை திங்கட்கிழமை ஜூன் 2 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் சொல்லியுள்ளது. தண்டனை விவரம் தெரிந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய முடியும் என்பது குறித்து யோசிப்போம். மேல்முறையீடு போவது குறித்து முடிவெடுக்கப்படும். ஞானசேகருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். குற்றச்சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலை பாலியல் வழக்கு

    இந்த வழக்கைப் பொறுத்தளவில் ஞானசேகர் மட்டும் தான் குற்றவாளி என காட்டப்பட்டுள்ளது. வேறு யாரேனும் குற்றவாளி இருக்கிறாரா என்பதை போலீஸ் தரப்போ அல்லது நீதிமன்றமோ சுட்டிக்காட்டவில்லை. நீதிமன்றத்தால் 11 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை விவரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலை பாலியல் வழக்கு

    மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறு என்ன இருக்கும் என்பதை பார்த்து மேல்முறையீடு செய்யலாமா வேண்டாமா என யோசிப்போம்! அரசு எங்களுக்கு இதைச் சொல்லி உள்ளது. நீதிமன்றம் சொல்லி உள்ளதால் நாங்கள் இதை தலையாய கடமையாக எடுத்துக் கொண்டு நேர்மையாக நடத்தி உள்ளோம் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஞானசேகரன் வழக்கில் கோர்ட்டில் நடந்தது இதுதான்.. அரசு தரப்பு வக்கீல் அளித்த புதிய தகவல்கள்..

    மேலும் படிங்க
    தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??

    தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??

    இந்தியா
    ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம. சினேகா... உடனடியாக பாய்ந்தது அதிரடி வழக்கு...!

    ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம. சினேகா... உடனடியாக பாய்ந்தது அதிரடி வழக்கு...!

    அரசியல்
    மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க நினைத்தால்... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே!

    மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க நினைத்தால்... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே!

    இந்தியா
    இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில்... மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் பரபரப்பு அறிக்கை...! 

    இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில்... மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் பரபரப்பு அறிக்கை...! 

    தமிழ்நாடு
    பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!

    பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!

    தமிழ்நாடு
    உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

    உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்

    செய்திகள்

    தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??

    தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??

    இந்தியா
    மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க நினைத்தால்... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே!

    மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க நினைத்தால்... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே!

    இந்தியா
    இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில்... மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் பரபரப்பு அறிக்கை...! 

    இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில்... மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் பரபரப்பு அறிக்கை...! 

    தமிழ்நாடு
    பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!

    பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!

    தமிழ்நாடு
    உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

    உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    இனி இரவில் இதையெல்லாம் செய்யக்கூடாது - ரோந்து பணி காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    இனி இரவில் இதையெல்லாம் செய்யக்கூடாது - ரோந்து பணி காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share