• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியா வந்தார் பிரிட்டன் பிரதமர்! மோடி போட்டு வைத்திருக்கும் மாஸ்டர் ப்ளான்!

    பிரிட்டன் பிரதமர் கியர் ஸடார்மர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக (அக்.8) புதன்கிழமை காலை மும்பை வந்தடைந்தார்.
    Author By Pandian Wed, 08 Oct 2025 09:55:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    UK PM Starmer Lands in Mumbai: Modi Meet, Trade Deals & Fintech Fest to Boost India-UK Ties

    பிரிட்டனின் பிரதமர் கியர் ஸ்டார்மர், பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவை அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (அக்டோபர் 8) புதன்கிழமை காலை லண்டனில் இருந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், தொழில் துறை நிபுணர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருடன் விமானம் மூலம் மும்பை வந்தடைந்தார். 

    அவரை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் மற்றும் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் ஆகியோர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியின்போது, ஸ்டார்மரும் ஃபட்னவிஸும் சிறிது நேரம் நலம் விசாரித்து பேசினர்.

    இந்த இரண்டு நாள் பயணத்தில் (அக்டோபர் 8-9), பிரதமர் நரேந்திர மோடியை ஸ்டார்மர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து வியாழக்கிழமை (அக்டோபர் 9) ஆலோசனை நடைபெறும். 

    இதையும் படிங்க: இது இனரீதியான மிரட்டல்!! இத பொறுத்துக்க மாட்டோம்!! பிரிட்டன் பிரதமர் வார்னிங்!

    மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள், இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தில் உள்ள ஒத்துழைப்பு ஆகியவையும் விவாதத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இந்திய-பிரிட்டன் 'விரிவான வியூக கூட்டாண்மை'யை 'தொலைநோக்குத் திட்டம் 2035' (Vision 2035) அடிப்படையில் மேலும் வலுப்படுத்துவது முக்கிய இலக்காக உள்ளது.

    தொழில்துறை சந்திப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்த வாய்ப்பு
    நாளை (அக்டோபர் 9) மும்பையில், மோடியும் ஸ்டார்மரும் தொழில்துறைத் தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளனர். இந்தியா-பிரிட்டன் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CEPA), தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்து விவாதிக்கப்படும். 

    கடந்த ஜூலை மாதம் மோடியின் பிரிட்டன் பயணத்தின் போது CEPA ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த விஜயத்தின் போது, FTA முழுமையாக முடிவடைய வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும்.

    GlobalFintechFest

    உலகளாவிய ஃபின்டெக் மாநாட்டில் பங்கேற்பு
    ஸ்டார்மரின் விஜயத்தின் முக்கிய அம்சமாக, மும்பையில் நடைபெறும் 6-ஆவது உலகளாவிய நிதித் தொழில்நுட்ப மாநாடு (Global Fintech Fest) உள்ளது. இதில் மோடியும் ஸ்டார்மரும் கலந்து கொண்டு முக்கிய உரைகளை நிகழ்த்த உள்ளனர். 

    75 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், 7,500 நிறுவனங்கள் மற்றும் 800 பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாடு, நிதி தொழில்நுட்பம், டிஜிட்டல் புதுமை ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.

    பிரிட்டன் பிரதமராக ஸ்டார்மர் பதவியேற்ற (ஜூலை 2024) பிறகு இது அவரது முதல் இந்தியா பயணமாகும். இது, கடந்த ஜூலை மோடியின் பிரிட்டன் பயணத்தின் தொடர்ச்சியாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனின் குடியேற்றக் கொள்கை மாற்றங்கள் மற்றும் விசா விதிமுறைகள் குறித்தும் சில விவாதங்கள் நடைபெறலாம்.

    இந்த விஜயம், இந்திய-பிரிட்டன் உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஸ்டார்மரின் பயணம், பொருளாதார ஒத்துழைப்பை மட்டுமல்லாமல், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

    இதையும் படிங்க: உங்களுக்காகத் தான் காத்திருக்கேன்! எப்போ வர்றீங்க! புடினுக்கு போன் போட்டு பேசிய மோடி!

    மேலும் படிங்க
    தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு! எப்போது? முக்கிய அப்டேட் கொடுத்த மேயர் பிரியா...!

    தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு! எப்போது? முக்கிய அப்டேட் கொடுத்த மேயர் பிரியா...!

    தமிழ்நாடு
    2025-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..!!

    2025-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..!!

    உலகம்
    கரூர் துயர சம்பவம்: செ ந்தில் பாலாஜியை சீண்டிய முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி...!

    கரூர் துயர சம்பவம்: செ ந்தில் பாலாஜியை சீண்டிய முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கான அமெரிக்காவின் அடுத்த தூதர்.. செர்ஜியோ கோர் நியமனம்..!!

    இந்தியாவுக்கான அமெரிக்காவின் அடுத்த தூதர்.. செர்ஜியோ கோர் நியமனம்..!!

    உலகம்
    பாடகர் ஜுபின் கார்க் மரண வழக்கு... சூடுபிடிக்கும் விசாரணை... அசாம் DSP அதிரடி கைது...!

    பாடகர் ஜுபின் கார்க் மரண வழக்கு... சூடுபிடிக்கும் விசாரணை... அசாம் DSP அதிரடி கைது...!

    இந்தியா
    தண்ணி கிடைக்குமா?  தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்!!  அத்துமீறிய காமுகன்!! அரங்கேறிய கொடூரம்!

    தண்ணி கிடைக்குமா? தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்!! அத்துமீறிய காமுகன்!! அரங்கேறிய கொடூரம்!

    குற்றம்

    செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு! எப்போது? முக்கிய அப்டேட் கொடுத்த மேயர் பிரியா...!

    தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு! எப்போது? முக்கிய அப்டேட் கொடுத்த மேயர் பிரியா...!

    தமிழ்நாடு
    2025-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..!!

    2025-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..!!

    உலகம்
    கரூர் துயர சம்பவம்: செ ந்தில் பாலாஜியை சீண்டிய முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி...!

    கரூர் துயர சம்பவம்: செ ந்தில் பாலாஜியை சீண்டிய முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கான அமெரிக்காவின் அடுத்த தூதர்.. செர்ஜியோ கோர் நியமனம்..!!

    இந்தியாவுக்கான அமெரிக்காவின் அடுத்த தூதர்.. செர்ஜியோ கோர் நியமனம்..!!

    உலகம்
    பாடகர் ஜுபின் கார்க் மரண வழக்கு... சூடுபிடிக்கும் விசாரணை... அசாம் DSP அதிரடி கைது...!

    பாடகர் ஜுபின் கார்க் மரண வழக்கு... சூடுபிடிக்கும் விசாரணை... அசாம் DSP அதிரடி கைது...!

    இந்தியா
    தண்ணி கிடைக்குமா?  தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்!!  அத்துமீறிய காமுகன்!! அரங்கேறிய கொடூரம்!

    தண்ணி கிடைக்குமா? தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்!! அத்துமீறிய காமுகன்!! அரங்கேறிய கொடூரம்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share