• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 24, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹோர்முஸ் நீரிணை மூடலால் இந்தியாவுக்கு பாதிப்பு? பெட்ரோல், டீசல் விலை எகிறுமா?

    ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதால், கச்சா எண்ணெய் பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
    Author By Pandian Mon, 23 Jun 2025 13:17:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    war tensions will not cause fuel shortage in india union minister

    ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்து வரும், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. 

    இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இந்த முடிவால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமோ? என்பதே இந்தியர்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது.

    அமெரிக்கா

    இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வல்லுநர்கள் கூறியதாவது: ஹோர்முஸ் நீரிணையானது, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முதன்மை பாதையாக இது விளங்குகிறது. கத்தார் போன்ற நாடுகளின் இயற்கை எரிவாயு (LNG) கப்பல்களும் இந்த நீரிணை வழியாகச் செல்கின்றன.

    இதையும் படிங்க: உலக நாடுகளின் அடிமடியில் கை வைத்த ஈரான்.. ஹோர்முஸ் நீரிணை மூடுவதால் உச்சபட்ச பதற்றம்..!

    உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் பயன்பாட்டில் இந்தியா 3வது நாடாக திகழ்கிறது. தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் 40 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அவை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு வரப்படுகின்றன. தற்போது, இந்தியா 500 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, அதனை சுத்திகரித்து பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றுகிறது.

    அமெரிக்கா

    மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால், முன்னெச்சரிக்கையாகவே, இந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக அதிகரித்துள்ளது சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் செய்யப்படும் ஒட்டுமொத்த இறக்குமதியை விட ரஷ்யாவிலிருந்து அதிகமான எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

    அதாவது, ரஷ்யாவிடம் இருந்து தினமும் 20 லட்சம் பீப்பாய்கள் முதல் 22 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 35 சதவீதமாகும். ரஷ்யாவில் இருந்து மே மாதத்தில் 19 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா

    கடந்த இரண்டு வாரங்களாக மத்திய கிழக்கில் நிலவி வரும் புவிசார் அரசியல் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த சில ஆண்டுகளாக நமது இறக்குமதியை நாம் பன்முகப்படுத்தியுள்ளோம். எனவே, நமது எரிபொருள் இறக்குமதியின் பெரும்பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவது இல்லை. 

    நமது நாட்டின் எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் பல வாரங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பை வைத்துள்ளன. மேலும் பல வழித்தடங்களில் இருந்து தொடர்ந்து எரிசக்தி விநியோகம் நடந்து வருகிறது. நமது குடிமக்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஈரான்-இஸ்ரேல் மோதல்.. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு செக்..?

    மேலும் படிங்க
    பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டு சப்தம்..!

    பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டு சப்தம்..!

    உலகம்
    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

    சினிமா
    சாமி கும்பிட சொல்வது தப்பா? இதுல என்ன அரசியல் இருக்கு? முருகன் மாநாட்டுக்கு சரத்குமார் ஆதரவு குரல்!!

    சாமி கும்பிட சொல்வது தப்பா? இதுல என்ன அரசியல் இருக்கு? முருகன் மாநாட்டுக்கு சரத்குமார் ஆதரவு குரல்!!

    அரசியல்
    அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!

    அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!

    அரசியல்
    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    இந்தியா
    மதவாத பஞ்ச் இங்க வேண்டாம்... அப்புறம் சுடுதண்ணிய மூஞ்சில... பவன் கல்யானை எச்சரித்த ப்ளூ சட்டை மாறன்!!

    மதவாத பஞ்ச் இங்க வேண்டாம்... அப்புறம் சுடுதண்ணிய மூஞ்சில... பவன் கல்யானை எச்சரித்த ப்ளூ சட்டை மாறன்!!

    சினிமா

    செய்திகள்

    பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டு சப்தம்..!

    பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டு சப்தம்..!

    உலகம்
    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

    சினிமா
    சாமி கும்பிட சொல்வது தப்பா? இதுல என்ன அரசியல் இருக்கு? முருகன் மாநாட்டுக்கு சரத்குமார் ஆதரவு குரல்!!

    சாமி கும்பிட சொல்வது தப்பா? இதுல என்ன அரசியல் இருக்கு? முருகன் மாநாட்டுக்கு சரத்குமார் ஆதரவு குரல்!!

    அரசியல்
    அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!

    அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!

    அரசியல்
    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    இந்தியா
    எல்லா கோயிலுக்கும் போவோம்; ஆனால்... ஜனநாயகம்னு வந்தா... நச்சென்று சொன்ன ஆ.ராசா!!

    எல்லா கோயிலுக்கும் போவோம்; ஆனால்... ஜனநாயகம்னு வந்தா... நச்சென்று சொன்ன ஆ.ராசா!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share