• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    127 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா திரும்பும் புத்தரின் புனித நகைகள்.! எலும்புகள்.!

    'புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவு சின்னங்கள், 127 ஆண்டுகளுக்கு பின் நம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது பெருமைக்குரியது' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 31 Jul 2025 12:44:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    it is a matter of pride that buddhas relics have been brought here prime minister modi

    இந்தியா-நேபாள எல்லைக்கு அருகில், இப்போதைய உத்தர பிரதேசத்தின் பிப்ரஹ்வாவில் இருக்குற ஒரு பழங்கால ஸ்தூபியை 1898-ல அகழ்வாராய்ச்சி செஞ்சபோது, புத்தரோட புனித நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவுக்கு பெருமையான மொமன்ட். 

    இந்த ஸ்தூபியில புத்தரோட சாம்பல், எலும்பு துண்டுகள், ரூபி, மாணிக்கம், சபையர், தங்கத் தகடுகள் மாதிரி புனிதமான பொருட்கள் இருந்தது. பவுத்த மதத்துல இவை ‘சரீர’ நினைவுச்சின்னங்களா, அதாவது புத்தரோட உடல் பாகங்களாக மதிக்கப்படுது. 

    ஆனா, இந்த புனித பொருட்கள் காலனித்துவ ஆட்சியின்போது இந்தியாவை விட்டு எடுத்து செல்லப்பட்டு, வெளிநாட்டுக்கு கொண்டு போய்டுச்சு. இப்போ 127 வருஷத்துக்கு பிறகு, இந்த புனித நினைவுச்சின்னங்கள் இந்தியாவுக்கு திரும்ப வந்திருக்கு. இது இந்தியாவுக்கு, குறிப்பா பவுத்தர்களுக்கு பெரிய மகிழ்ச்சியான தருணம்! 

    இதையும் படிங்க: ஜெகதீப்பின் ராஜினாமா ஏற்கப்பட்டதும் மோடி போட்ட ட்வீட்.. பிரச்னை பெருசு தானோ?

    இந்த நினைவுச்சின்னங்கள், மே 7, 2025-ல ஹாங்காங்கில் ‘சோத்பைஸ்’ ஏல நிறுவனம் மூலமா விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த ஏலத்தை தடுத்து, இந்த பொருட்களை திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு கடுமையா போராடி, பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இறுதியா வெற்றி பெற்ஜிருக்கு. இந்த புனித பொருட்கள் இப்போ இந்தியாவுக்கு திரும்பி வந்து, பவுத்த மதத்தினரோட ஆன்மீக உணர்வுகளையும், இந்தியாவோட கலாச்சார பாரம்பரியத்தையும் உயர்த்தியிருக்கு. 

    சோத்பைஸ்

    இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிக்கை வெளியிட்டு, “புத்தரோட பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் 127 வருஷத்துக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்குறது செம்ம மகிழ்ச்சி. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்குற விஷயம். இந்த புனித பொருட்கள், புத்தரோட உன்னதமான போதனைகளோடு இந்தியாவுக்கு இருக்குற ஆழமான தொடர்பை காட்டுது”னு சொல்லியிருக்காரு. 

    மேலும், “இந்த சின்னங்களை திரும்ப கொண்டு வந்தது, இந்தியாவோட புகழ்பெற்ற கலாச்சாரத்தை பாதுகாக்க மத்திய அரசு எவ்வளவு உறுதியோட இருக்குன்னு எடுத்துக்காட்டுது”னு மோடி பெருமையா குறிப்பிட்டிருக்காரு. 

    பிப்ரஹ்வா ஸ்தூபி, புத்தரோட இறுதி ஊர்வலத்தோடு தொடர்புடைய முக்கியமான இடமா கருதப்படுது. இங்கே கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள், கி.மு. 3-ம் நூற்றாண்டு மௌரிய காலத்து தொல்பொருட்களா இருக்கு. இவை புத்தரோட சாம்பல், எலும்பு துண்டுகள் மட்டுமில்லாம, அவரோட போதனைகளையும், இந்தியாவோட ஆன்மீக பாரம்பரியத்தையும் உலகுக்கு எடுத்து சொல்லுது. 

    இந்த பொருட்கள், அந்த காலத்து சாக்ய குலத்தோட பவுத்த மத பங்களிப்பை காட்டுற முக்கிய ஆதாரமா இருக்கு. ஆனா, 1898-ல பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது, இந்த புனித பொருட்கள் இந்தியாவை விட்டு எடுக்கப்பட்டு, லண்டனுக்கு கொண்டு போயி, பிறகு பல இடங்களுக்கு மாற்றப்பட்டு, இறுதியா ஹாங்காங்கில் ஏலத்துக்கு வந்தது.

    மத்திய அரசு, இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI), வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து, சர்வதேச சட்டங்களை பயன்படுத்தி, யுனெஸ்கோவோட உதவியோடு இந்த பொருட்களை திரும்பப் பெற பெரிய முயற்சி எடுத்திருக்கு. இந்த வெற்றி, இந்தியாவோட கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுக்குறதுல ஒரு மைல்கல்லா பார்க்கப்படுது. இந்த நினைவுச்சின்னங்கள் இப்போ பாதுகாப்பா இந்தியாவுக்கு வந்து, புத்த மதத்தினரோட ஆன்மீக உணர்வை உயர்த்தியிருக்கு.

    இந்தியாவுல பவுத்த மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்குற மோடி அரசு, இந்த பொருட்களை பிப்ரஹ்வாவிலோ இல்லை தேசிய அருங்காட்சியகத்திலோ பாதுகாப்பா வைக்க திட்டமிட்டிருக்கு. இது, இந்தியாவோட ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தை உலகுக்கு காட்டுற ஒரு பெரிய வாய்ப்பு. 127 வருஷத்துக்கு பிறகு, புத்தரோட புனித நினைவுகள் திரும்பி வந்திருக்குறது, இந்தியர்களுக்கு மட்டுமில்ல, உலக பவுத்தர்களுக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம்! 

    இதையும் படிங்க: ஹப்பாடா முடிவுக்கு வந்தது பிரச்சனை! சிறு குறு வணிகர்களுக்கு லைசன்ஸ் தேவையில்லை... தமிழக அரசு அறிவிப்பு!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share