• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, December 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கிசுகிசுக்காக அல்ல.. உண்மையான முடிவு..! ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்து.. கணவர் அபிஷேக் பச்சன் திட்டவட்டம்..!

    ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்து பற்றி கணவர் அபிஷேக் பச்சன் திட்டவட்டமாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Sat, 13 Dec 2025 10:45:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-abishek-rubbishes-divorce-rumour-with-aishwarya-tamilcinema

    பாலிவுட் சினிமாவின் முக்கிய நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக நீண்ட ஆண்டுகளாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர்கள் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் உலக அழகி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். இவர்களின் திருமண வாழ்க்கை குறித்து கடந்த சில வருடங்களாக  பல்வேறு வதந்திகளும், கிசுகிசுகளும் வெளியாகி வந்த நிலையில், அவை மீண்டும் ஒருமுறை சினிமா வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    குறிப்பாக, இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும், குடும்ப பிரச்சினை காரணமாக தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்பட்ட செய்திகள், ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தையும், கவலையையும் ஏற்படுத்தின. இந்த சூழ்நிலையில், இதுவரை வந்த வதந்திகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த அபிஷேக் பச்சன், சமீபத்திய ஒரு பேட்டியில் முதன் முறையாக இந்த விவாகரத்து கிசுகிசுக்கள் குறித்து கடும் கோபத்துடன் பேசி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “எங்களைப் பற்றிய இந்த விவாகரத்து செய்திகள் முற்றிலும் பொய்யானவை. இது எல்லாம் உருவாக்கப்பட்ட குப்பை – manufactured rubbish” என்று அவர் ஆவேசமாக கூறியிருப்பது, தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. இப்படி இருக்க நடிகை ஐஸ்வர்யா ராய், 1994ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றவர்.

    abishek-rubbishes-divorce-rumour-with-aishwarya-

    அதன் பின்னர், பாலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள ஐஸ்வர்யா, தனது அழகு, நடிப்பு திறன், திரைபிரசன்னம் ஆகியவற்றால் ரசிகர்களை கட்டிப்போட்டார். தமிழ் சினிமாவில் “இருவர்”, “ஜீன்ஸ்”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”, “எந்தன் இதயம் உன்னை நினைத்தது” போன்ற படங்களில் நடித்த அவர், சமீப காலத்தில் மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படங்களில் நந்தினி / மண்டாகினி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

    இதையும் படிங்க: என்னை திருமணம் செய்ய நினைப்பவர் இதை கண்டிப்பாக இழக்கனும்..! நடிகை ஸ்ருதிஹாசன் திட்டவட்டம்..!

    இந்த படம், ஐஸ்வர்யா ராயின் திரை வாழ்கையில் முக்கியமான மைல்கல்லாகவும் அமைந்தது. அதேபோல் அமிதாப் பச்சன் – ஜெயா பச்சன் ஆகியோரின் மகனான அபிஷேக் பச்சன், சினிமா பின்னணி இருந்தபோதிலும், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க பல்வேறு சவால்களை எதிர்கொண்டவர். ஆரம்ப காலத்தில் விமர்சனங்களை சந்தித்தாலும், “குரு”, “யுவா”, “பன் பன்” போன்ற படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்தார். மேலும், பல்வேறு சமூக மற்றும் விளையாட்டு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இப்படியாக 2007-ம் ஆண்டு அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் திருமணம், இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப் பிரம்மாண்டமான, பேசப்பட்ட திருமணங்களில் ஒன்றாகும். பச்சன் குடும்பத்தின் பாரம்பரியம், ஐஸ்வர்யா ராயின் உலகளாவிய புகழ் ஆகியவை இணைந்து, அந்த திருமணம் ஒரு தேசிய நிகழ்வாகவே மாறியது.

    திருமணத்திற்கு பிறகு, இருவரும் சினிமாவிலும், குடும்ப வாழ்க்கையிலும் சமநிலையை பேண முயற்சி செய்தனர். 2011-ம் ஆண்டு அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் பிறந்ததும், குடும்பம் மேலும் முழுமை பெற்றது. மகளுடன் இணைந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஐஸ்வர்யா – அபிஷேக் குடும்பத்தின் புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. மேலும் கடந்த சில ஆண்டுகளாக, அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், பச்சன் குடும்பத்துடன் ஐஸ்வர்யாவுக்கு சண்டை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் தனியாக வசித்து வருவதாகவும் பல செய்திகள் வெளிவந்தன. குறிப்பாக, சில பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக தோன்றாதது, சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் குறைவாக குறிப்பிடுவது போன்ற விஷயங்களை அடிப்படையாக வைத்து, இந்த வதந்திகள் தீவிரமாக பரப்பப்பட்டன.

    abishek-rubbishes-divorce-rumour-with-aishwarya-

    இதற்கு மேலாக, “விவாகரத்து எப்போது?” என்ற தலைப்புகளுடன் சில ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள், எந்த ஆதாரமும் இல்லாமல் செய்திகளை வெளியிட்டன. இதனால், ரசிகர்களிடையே குழப்பம் அதிகரித்தது. இந்த வதந்திகள் பரவியபோதிலும், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் இதுவரை எந்த நேரடியான விளக்கமோ, மறுப்போ தெரிவிக்கவில்லை. இது மேலும் கிசுகிசுக்களுக்கு தீனி போட்டது. ஆனால், பல பிரபலங்கள் போலவே, “பொய்களுக்கு பதில் சொன்னால், அதற்கே முக்கியத்துவம் கொடுத்ததாக ஆகும்” என்ற எண்ணத்தில் அவர்கள் மௌனம் காத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், அபிஷேக் பச்சன் இந்த விவாகரத்து வதந்திகள் குறித்து வெளிப்படையாக பேசினார்.

    அதில் அவர், “திருமணத்திற்கு முன், எங்கள் திருமணம் எப்போது என்று பேசினார்கள். திருமணம் ஆன பிறகு, குழந்தை எப்போது என்று பேசினார்கள். இப்போது விவாகரத்து எப்போது என்று பேசுகிறார்கள். இதெல்லாம் குப்பை. முழுக்க முழுக்க பொய். Manufactured rubbish.” எனவும், மேலும் அவர், “என்னைப் பற்றி ஐஸ்வர்யாவுக்கு தெரியும். அவரைப் பற்றி எனக்கு தெரியும். நாங்கள் மகிழ்ச்சியான குடும்பமாக இருக்கிறோம். அது தான் முக்கியம். கிசுகிசுவில் உண்மை இருந்தால் தான் அது என்னை பாதிக்கும். ஆனால், என் குடும்பத்தை பற்றி பொய்யான கதைகளை பரப்பினால், நான் சும்மா இருக்க மாட்டேன். இந்த பொய்யை, உருவாக்கப்பட்ட குப்பையை, நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இதோடு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்” என்று கடுமையாக தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம், மீண்டும் ஒருமுறை இந்திய ஊடகங்களில் நிலவும் கிசுகிசு கலாச்சாரம் குறித்து விவாதத்தை எழுப்பியுள்ளது.  அபிஷேக் பச்சன் வெளிப்படையாக பேசிய நிலையில், ஐஸ்வர்யா ராய் இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.  ஆகவே அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் விவாகரத்து வதந்திகள், தற்போது அபிஷேக் பச்சனின் நேரடி, கோபமான மறுப்பால் முற்றுப்புள்ளி பெற்றுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

    abishek-rubbishes-divorce-rumour-with-aishwarya-

    “Manufactured rubbish” என்ற அவரது வார்த்தைகள், இந்த கிசுகிசுக்கள் எவ்வளவு அடிப்படை இல்லாதவை என்பதைக் தெளிவாக காட்டுகிறது. பிரபலங்கள் என்பதற்காக, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது மேடையில் இழுத்து வருவது சரியா என்ற கேள்வியை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது. உண்மை இல்லாத கிசுகிசுக்கள், ஒரு குடும்பத்தின் மனநிலையை எவ்வளவு பாதிக்க முடியும் என்பதையும், அபிஷேக் பச்சனின் இந்த பேச்சு வெளிப்படுத்துகிறது.
     

    இதையும் படிங்க: கெஞ்சிய நடிகை மீரா மிதுன்.. கண்டுக்காத சென்னை ஐகோர்ட்..!! SC/ST வழக்கு ரத்து மனு தள்ளுபடி..!!

    மேலும் படிங்க
    படையப்பா-2 எடுத்தால்.. கண்டிப்பாக அதில் இருப்பேன்..! கடவுளிடம் ஆசிபெற்ற அடுத்தநொடியில் நடிகர் செந்தில் பேச்சு..!

    படையப்பா-2 எடுத்தால்.. கண்டிப்பாக அதில் இருப்பேன்..! கடவுளிடம் ஆசிபெற்ற அடுத்தநொடியில் நடிகர் செந்தில் பேச்சு..!

    சினிமா
    இது எங்க கோட்டை... அதிமுகவிடம் 70 தொகுதிகளின் லிஸ்ட்டை கொடுத்த BJP...! குழப்பத்தில் இபிஎஸ்...!

    இது எங்க கோட்டை... அதிமுகவிடம் 70 தொகுதிகளின் லிஸ்ட்டை கொடுத்த BJP...! குழப்பத்தில் இபிஎஸ்...!

    தமிழ்நாடு
    அமைதிக்கு திரும்பும் சத்தீஸ்கர்!! 33 லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட 10 நக்சல்கள் சரண்!

    அமைதிக்கு திரும்பும் சத்தீஸ்கர்!! 33 லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட 10 நக்சல்கள் சரண்!

    இந்தியா
    2001-ல் நடந்த பயங்கர சம்பவம்..!! நாடாளுமன்றத்தில் உயிர்நீத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரியாதை..!!

    2001-ல் நடந்த பயங்கர சம்பவம்..!! நாடாளுமன்றத்தில் உயிர்நீத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரியாதை..!!

    இந்தியா
    75-வயதிலும் கம்பீரம்.. காரணம் கடவுள் தான்..! நன்றி சொல்ல குடும்பத்துடன் எங்கே சென்றார் ரஜினிகாந்த்..!

    75-வயதிலும் கம்பீரம்.. காரணம் கடவுள் தான்..! நன்றி சொல்ல குடும்பத்துடன் எங்கே சென்றார் ரஜினிகாந்த்..!

    சினிமா
    வட மாநிலங்களை வாட்டி எடுக்கும் குளிர்காற்று!! மைனஸ் டிகிரியில் பதிவாகும் வானிலை! நடுங்கும் மக்கள்!

    வட மாநிலங்களை வாட்டி எடுக்கும் குளிர்காற்று!! மைனஸ் டிகிரியில் பதிவாகும் வானிலை! நடுங்கும் மக்கள்!

    இந்தியா

    செய்திகள்

    இது எங்க கோட்டை... அதிமுகவிடம் 70 தொகுதிகளின் லிஸ்ட்டை கொடுத்த BJP...! குழப்பத்தில் இபிஎஸ்...!

    இது எங்க கோட்டை... அதிமுகவிடம் 70 தொகுதிகளின் லிஸ்ட்டை கொடுத்த BJP...! குழப்பத்தில் இபிஎஸ்...!

    தமிழ்நாடு
    அமைதிக்கு திரும்பும் சத்தீஸ்கர்!! 33 லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட 10 நக்சல்கள் சரண்!

    அமைதிக்கு திரும்பும் சத்தீஸ்கர்!! 33 லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட 10 நக்சல்கள் சரண்!

    இந்தியா
    2001-ல் நடந்த பயங்கர சம்பவம்..!! நாடாளுமன்றத்தில் உயிர்நீத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரியாதை..!!

    2001-ல் நடந்த பயங்கர சம்பவம்..!! நாடாளுமன்றத்தில் உயிர்நீத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரியாதை..!!

    இந்தியா
    வட மாநிலங்களை வாட்டி எடுக்கும் குளிர்காற்று!! மைனஸ் டிகிரியில் பதிவாகும் வானிலை! நடுங்கும் மக்கள்!

    வட மாநிலங்களை வாட்டி எடுக்கும் குளிர்காற்று!! மைனஸ் டிகிரியில் பதிவாகும் வானிலை! நடுங்கும் மக்கள்!

    இந்தியா
    இதான் ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்!  இனி மக்கள் தெளிவா முடிவெடுப்பாங்க! அண்ணாமலை சூட்சமம்!

    இதான் ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்! இனி மக்கள் தெளிவா முடிவெடுப்பாங்க! அண்ணாமலை சூட்சமம்!

    அரசியல்
    சொத்துக்கள் முடக்க யார் அதிகாரம் கொடுத்தது? ED- க்கு பறந்த நோட்டீஸ்... சுப்ரீம் கோர்ட் அதிரடி...!

    சொத்துக்கள் முடக்க யார் அதிகாரம் கொடுத்தது? ED- க்கு பறந்த நோட்டீஸ்... சுப்ரீம் கோர்ட் அதிரடி...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share