• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    காசுக்காக இப்படியா..? பிஞ்சுகளை ஏமாற்றி அழைத்து வந்த புரோக்கர்கள்.. கொத்தடிமைகளாக விற்க திட்டம்..!

    சென்னையில் குறைந்த ஊதியத்தில் கொத்தடிமைகளாக விற்க வடமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 9 சிறார்களை அதிகாரிகள் மீட்டனர். மேலும் 3 தரகர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Author By Pandian Thu, 27 Mar 2025 12:14:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    children-rescued-at-chennai-central-railway-station

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை ரயில் பயணிகள் மூன்று பேர், பிஹார் மாநிலத்தில் இருந்து வந்த ரயிலில் வந்து இறங்கி உள்ளனர். அவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால், அந்த 3 பேரையும் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் பிடித்து விசாரித்து உள்ளனர். விசாரணையில் அவர்கள் சிறார்களை அவர்களது குடும்பத்தினருக்கு சிறு தொகை கொடுத்து அழைத்து வந்து, தமிழகத்தில் கொத்தடிமைகளாக வேலைக்கு சேர்த்து விடும் கும்பல் என தெரிந்தது. 

    children rescued at chennai central railway station

    பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில்வே இருப்புப் பாதை காவல்துறை கண்காணிப்பாளர் கர்ணன் தலைமையில், சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் இருப்புப் பாதை கோவிந்தராஜ் முன்னிலையில், சிசிடிவி காட்சிகளுடன் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர்கள் தற்போது 9 சிறுவர்களை சென்னையில் கொத்தடிமைகளாக விற்க அழைத்து வந்திருப்பதும் தெரிந்தது. உடனே சென்னை சென்ட்ரல் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் இணைந்தபடி ரயில் நிலையத்தில் சிறார்களை தேடினர்.

    இதையும் படிங்க: அதிமுக-பாமக- பாஜக என நாங்க எல்லாரும் கூட்டணிங்க..! தீர்க்கமாகச் சொல்லும் திண்டுக்கல் சீனிவாசன்..!

    children rescued at chennai central railway station

    தர்கர்கள் அளித்த தகவலின் படி, ரயிலில் விட்டு 9 சிறார்கள் கீழே இறக்கியதும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் சிறார்களை மீட்டெடுத்தனர். பின்னர் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் தரகர்களாக செயல்பட்ட மூவரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து தங்களது பாணியில் விசாரித்தனர். அப்போது தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் பல கடைகளிலும் மேலும் கட்டிடத் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக, வேலைக்கு பீகார் மாநிலம் உத்தர பிரதேஷம், உத்தரகாண்ட் ஆகிய பல மாநிலங்கள் சேர்ந்து சிறுவர்களை அவர்களை பெற்றோரிடம் சிறு தொகை கொடுத்து வேலைக்காக அழைத்து வந்தது தெரிந்தது.

    children rescued at chennai central railway station

    சிறுவர்கள் வேலை செய்ய உள்ள முதலாளியிடம் விற்றுவிட்டு பெரிய தொகை பெற்று விடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வாறாக பணியில் அமர்த்தப்படும் சிறார்கள் கொத்தடிமைகளாக பயன்படுத்தலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே பாதை போலீசார் மூவரின் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    children rescued at chennai central railway station

    அதில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்தர் டிராவத் வ.து50/ த/பெ காயா ராவத், அதே ஊரைசேர்ந்த அஜய்குமார் வ/து 28, த/து அமலா சிங், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த  சைலேஷ் ராஜ் பால் வ/து 21, த/பெ.மோடிச்சந்த் என தெரிந்தது. இவர்கள் மூவரும் தொடர்ந்து இதே தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    children rescued at chennai central railway station

    எந்தெந்த மாநிலத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறதோ அந்தந்த மாநிலத்திற்கு சிறார்களை அனுப்பி வைப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னைக்கு இவர்களை வரவைத்தது  யார்? தரகர்கள் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மூவரிடமும் தொடர் விசாரணை நிறைவடைந்த பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்க உள்ளனர். மேலும் ஒன்பது சிறார்களையும், காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சென்னை ராயபுரம் அமைந்துள்ள அரசு தங்கும் விடுதியில் அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: விஜய்க்கு புது தலைவலி... தவெக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த சிக்கல்...!

    மேலும் படிங்க
    மழலைகள் முகத்தில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே பார்க்கிறேன்! நெகிழ்ந்து பேசிய முதல்வர்

    மழலைகள் முகத்தில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே பார்க்கிறேன்! நெகிழ்ந்து பேசிய முதல்வர்

    தமிழ்நாடு
    வீரியமெடுக்கும் வாக்கு  திருட்டு விவகாரம்! தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாபெரும் மாநாடு

    வீரியமெடுக்கும் வாக்கு திருட்டு விவகாரம்! தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாபெரும் மாநாடு

    இந்தியா
    வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் நடிகர் பாலகிருஷ்ணாவின் பெயர்..! என்ன சொல்லி புகழ்ந்து இருக்காங்க தெரியுமா..!

    வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் நடிகர் பாலகிருஷ்ணாவின் பெயர்..! என்ன சொல்லி புகழ்ந்து இருக்காங்க தெரியுமா..!

    சினிமா
    எல்லாமே OK... பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதுகாப்பு சான்று பெறும் சோதனைகள் நிறைவு!

    எல்லாமே OK... பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதுகாப்பு சான்று பெறும் சோதனைகள் நிறைவு!

    தமிழ்நாடு
    இனி முடியாது... ஒரே அறுவை சிகிச்சை தான் தீர்வு..! உடல் பிரச்சனையால் சோர்வான நடிகை மஞ்சிமா மோகன்..!

    இனி முடியாது... ஒரே அறுவை சிகிச்சை தான் தீர்வு..! உடல் பிரச்சனையால் சோர்வான நடிகை மஞ்சிமா மோகன்..!

    சினிமா
    மாருதி சுசூகியின் முதல் மின்சார கார்!! கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார் மோடி!

    மாருதி சுசூகியின் முதல் மின்சார கார்!! கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார் மோடி!

    இந்தியா

    செய்திகள்

    மழலைகள் முகத்தில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே பார்க்கிறேன்! நெகிழ்ந்து பேசிய முதல்வர்

    மழலைகள் முகத்தில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே பார்க்கிறேன்! நெகிழ்ந்து பேசிய முதல்வர்

    தமிழ்நாடு
    வீரியமெடுக்கும் வாக்கு  திருட்டு விவகாரம்! தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாபெரும் மாநாடு

    வீரியமெடுக்கும் வாக்கு திருட்டு விவகாரம்! தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாபெரும் மாநாடு

    இந்தியா
    எல்லாமே OK... பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதுகாப்பு சான்று பெறும் சோதனைகள் நிறைவு!

    எல்லாமே OK... பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதுகாப்பு சான்று பெறும் சோதனைகள் நிறைவு!

    தமிழ்நாடு
    மாருதி சுசூகியின் முதல் மின்சார கார்!! கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார் மோடி!

    மாருதி சுசூகியின் முதல் மின்சார கார்!! கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார் மோடி!

    இந்தியா
    கோயிலுக்கு போலாம் என கூப்பிட்ட காதல் கணவன்... நம்பிச் சென்ற மனைவிக்கு நடுக்காட்டில் நேர்ந்த பயங்கரம்...!

    கோயிலுக்கு போலாம் என கூப்பிட்ட காதல் கணவன்... நம்பிச் சென்ற மனைவிக்கு நடுக்காட்டில் நேர்ந்த பயங்கரம்...!

    குற்றம்
    உ.பி.யில் பயங்கரம்! வரதட்சணை கொடுமை... கொதிக்கும் கத்தியை வைத்து சூடு போட்ட கணவன்..!

    உ.பி.யில் பயங்கரம்! வரதட்சணை கொடுமை... கொதிக்கும் கத்தியை வைத்து சூடு போட்ட கணவன்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share