• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    காதலியை கொன்று சூட்கேஸில் அடைத்த கொடூரம்! செல்பியால் சிக்கிய காதலன்! நடுங்க வைக்கும் பின்னணி!

    காதலி அகன்ஷாவை கொலை செய்து சூட்கேசில் அடைத்து, அதை யமுனை ஆற்றில் வீசுவதற்கு முன் சூட்கேசுடன் செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்த சூரஜ் குமார் உத்தம் மற்றும் அவரின் நண்பர் ஆஷிஷ் கைது செய்யப்பட்டனர்.
    Author By Pandian Mon, 22 Sep 2025 14:03:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanpur Horror: Man Kills Girlfriend, Stuff Her in Suitcase, Takes Chilling Selfie Before Dumping in Yamuna – Instagram Love Turns Deadly

    உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதல் சதியாக மாறி, 20 வயது இளம் பெண் அகன்ஷா கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவளது 22 வயது காதலன் சூரஜ் குமார் உத்தம், அவளை கழுத்தை நெரித்து கொன்று, உடலை சூட்கேஸில் அடைத்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பண்டா மாவட்டத்தின் யமுனை ஆற்றில் வீசியுள்ளார். 

    கொலைக்குப் பின், சூட்கேஸுடன் செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சூரஜின் நண்பன் ஆஷிஷ் குமார் (21) உதவியுடன் இந்தச் சதி நடந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். யமுனை ஆற்றில் உடலை தேடும் பணி தொடர்கிறது.

    கான்பூரின் ஹனுமந்த் விஹார் பகுதியில் வாடகை வீட்டில் லிவ்-இன் உறவில் இருந்த சூரஜ் (எலக்ட்ரீஷியன்) மற்றும் அகன்ஷா (ரெஸ்டாரண்ட் ஊழியர்) இன்ஸ்டாகிராம் மூலம் பழகினர். அகன்ஷாவின் சகோதரியுடன் டிரஸ்டி 5 நகரில் வசித்து வந்த அவள், சூரஜுடன் காதலித்து அவரது வீட்டிற்கு மாறினார். 

    இதையும் படிங்க: தங்கையின் காதலனை போட்டுத் தள்ளிய அண்ணன்... திருச்செந்தூர் கொலையின் பகீர் பின்னணி...!

    ஆனால், சூரஜ் வேறு பெண்ணுடன் உறவு கொண்டதாக அகன்ஷா அறிந்ததும், இருவருக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. அகன்ஷா திருமணம் செய்ய வற்புறுத்தியதும், அவனை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைப்பேன் என்று அச்சுறுத்தியதும் சூரஜுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    ஜூலை 21 அன்று, அவர்களது வாடகை அறைக்குள் வாக்குவாதம் முற்றியது. கைகலப்பாக மாறியது. சூரஜ் அகன்ஷாவின் தலையை சுவரில் மோதி, கழுத்தை நெரித்து கொன்றார். கொலைக்குப் பின், அவர் உடனடியாக நண்பன் ஆஷிஷை (பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்) தொடர்பு கொண்டு உதவி கேட்டார். இருவரும் சேர்ந்து அகன்ஷாவின் உடலை அவளது சொந்த சூட்கேஸில் (கருப்பு நிற) அடைத்தனர். 

    பின்னர், இருசக்கர வாகனத்தில் 100 கி.மீ. தொலைவில் உள்ள பண்டா மாவட்டத்தின் சில்லா காட் பகுதிக்கு சென்றனர். அங்கு யமுனை ஆற்றில் சூட்கேஸை வீசுவதற்கு முன், சூரஜ் சூட்கேஸுடன் செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பதிவிட்டார். இது போலீஸ் போனில் கண்டுபிடித்த ஆதாரமாக உள்ளது.

    கொலைக்குப் பின், சூரஜ் அகன்ஷாவின் போனைப் பயன்படுத்தி அவளது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு "நான் லக்னோவில் வேறு ஹோட்டலில் சேர்ந்துவிட்டேன்" என்று செய்திகள் அனுப்பினார். அவளது போனை ஒரு நடமாடும் ரயிலில் வீசி தூக்கியெறிந்தார். அகன்ஷாவின் தாய் விஜயஸ்ரீ, ஜூலை 22 அன்று மகள் போனை எடுக்காததால் கவலைப்பட்டார். போலீஸீல் புகாரும் அளித்தார். 

    InstagramCrime

    ஆனால், போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகஸ்ட் 8 அன்று, அகன்ஷா காணாமல் போனதாகவும், சூரஜ் கடத்தியதாகவும் புகார் கொடுத்தார். சூரஜ், அகன்ஷாவின் குடும்பத்துடன் சேர்ந்து "தேடல்" போடுவது போல் நடித்து போலீஸை ஏமாற்றினார்.

    செப். 16 அன்று, முதல்வர் ஹெல்ப் லைன் அழுத்தத்தால் போலீஸ் சூரஜை விசாரித்தது. அவரது போன் ரெகார்டுகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் ஹோட்டல் பதிவுகள் ஆகியவை ஆதாரங்களாகின. இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கான்பூர் போலீஸ், பண்டா, சித்ரகூட், பதேபூர், கௌஷாம்பி, பிரயாகராஜ் மாவட்டங்களில் யமுனை ஆற்றில் தேடுதல் நடத்துகிறது. போலீஸ், "34 சாட்சிகள், 1,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம். டிரக் டிரைவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

    இந்தச் சம்பவம், இன்ஸ்டா காதல்கள் மற்றும் லிவ்-இன் உறவுகளில் ஏற்படும் ஆபத்துகளை எழுப்பியுள்ளது. அகன்ஷாவின் தாய், "சூரஜ் என் மகளை ரெஸ்டாரண்ட்டில் வேலை செய்யும் போது அவதைப்படுத்தினான். போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்கியிருந்தால்..." என்று கூறினார். 

    சமூக வலைதளங்களில் #KanpurMurder வைரலாகி, 50,000-க்கும் மேல் பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. போலீஸ், "முழு விசாரணை நடத்தி தண்டனை அளிப்போம்" என்று உறுதியளித்துள்ளது. இந்த கொலை, உ.பி.யில் அதிகரிக்கும் வன்முறை குற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. மக்கள், "நம்பிக்கை மீறல் கொடியது" என்று விமர்சிக்கின்றனர்.

    இதையும் படிங்க: வரும் 25ம் தேதி 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா'.. அமுதா IAS தகவல்..!!

    மேலும் படிங்க
    திமுக கண்டுக்காம வேடிக்கை பாக்குது! MRF பணியாளர்களுக்கு குரல் கொடுத்த சீமான்...!

    திமுக கண்டுக்காம வேடிக்கை பாக்குது! MRF பணியாளர்களுக்கு குரல் கொடுத்த சீமான்...!

    தமிழ்நாடு
    அமித்ஷா பின்னணியில் விஜய்...கட்சி ஆரம்பிக்க சொன்னதே BJP தான்... அப்பாவு பரபரப்பு பேட்டி...!

    அமித்ஷா பின்னணியில் விஜய்...கட்சி ஆரம்பிக்க சொன்னதே BJP தான்... அப்பாவு பரபரப்பு பேட்டி...!

    தமிழ்நாடு
    கூட்டத்தை தன்பக்கம் திருப்பிய செந்தில் பாலாஜி.. உடனே கத்திய திருச்சி சிவா.. என்ன நடந்தது..??

    கூட்டத்தை தன்பக்கம் திருப்பிய செந்தில் பாலாஜி.. உடனே கத்திய திருச்சி சிவா.. என்ன நடந்தது..??

    அரசியல்
    கண்டிப்பாக ஹிட் தான் போங்க..! அதிரடி காட்டும்

    கண்டிப்பாக ஹிட் தான் போங்க..! அதிரடி காட்டும் ''காந்தாரா - சாப்டர் 1'' பட ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா
    விருப்பமில்லாத காட்சியில் நடிக்க கட்டாயப்படுத்திய இயக்குநர்..! மன்னிக்கவே மாட்டேன் என கொந்தளித்த நடிகை..!

    விருப்பமில்லாத காட்சியில் நடிக்க கட்டாயப்படுத்திய இயக்குநர்..! மன்னிக்கவே மாட்டேன் என கொந்தளித்த நடிகை..!

    சினிமா
    இது உங்களுக்கே தப்பா தெரியலையா..!

    இது உங்களுக்கே தப்பா தெரியலையா..! 'AI' மூலம் மார்பிங் செய்யப்படும் போட்டோஸ்.. வேதனையில் நடிகை ஜான்வி கபூர்..!

    சினிமா

    செய்திகள்

    திமுக கண்டுக்காம வேடிக்கை பாக்குது! MRF பணியாளர்களுக்கு குரல் கொடுத்த சீமான்...!

    திமுக கண்டுக்காம வேடிக்கை பாக்குது! MRF பணியாளர்களுக்கு குரல் கொடுத்த சீமான்...!

    தமிழ்நாடு
    அமித்ஷா பின்னணியில் விஜய்...கட்சி ஆரம்பிக்க சொன்னதே BJP தான்... அப்பாவு பரபரப்பு பேட்டி...!

    அமித்ஷா பின்னணியில் விஜய்...கட்சி ஆரம்பிக்க சொன்னதே BJP தான்... அப்பாவு பரபரப்பு பேட்டி...!

    தமிழ்நாடு
    கூட்டத்தை தன்பக்கம் திருப்பிய செந்தில் பாலாஜி.. உடனே கத்திய திருச்சி சிவா.. என்ன நடந்தது..??

    கூட்டத்தை தன்பக்கம் திருப்பிய செந்தில் பாலாஜி.. உடனே கத்திய திருச்சி சிவா.. என்ன நடந்தது..??

    அரசியல்
    தவெக மீது பொய் புகார்...  FACT CHECK-ல் வெட்ட வெளிச்சமான உண்மை...!

    தவெக மீது பொய் புகார்... FACT CHECK-ல் வெட்ட வெளிச்சமான உண்மை...!

    தமிழ்நாடு
    தங்கையின் காதலனை போட்டுத் தள்ளிய அண்ணன்... திருச்செந்தூர் கொலையின் பகீர் பின்னணி...!

    தங்கையின் காதலனை போட்டுத் தள்ளிய அண்ணன்... திருச்செந்தூர் கொலையின் பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    வரும் 25ம் தேதி 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா'.. அமுதா IAS தகவல்..!!

    வரும் 25ம் தேதி 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா'.. அமுதா IAS தகவல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share