• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்..? 5 நாட்களாகியும் மீட்க முடியாத அவலம்.. அச்சத்தில் குடும்பம்..!

    மதுரையில் ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் மாயமான வழக்கில் 5 பேரை கைது செய்துள்ள போலீசார், நிலப்பிரச்சனை காரணமாக வடமாநிலத்திற்கு கடத்தப்பட்டாரா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Author By Pandian Thu, 17 Apr 2025 15:36:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-automobile-company-owner-kidnapping-case

    மதுரை பீபிகுளத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன். வயது 56. மதுரையில் பிரபல தொழிலதிபரும் மில் ஓனரின் மகனும் ஆன சுந்தர ராமன் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், தனியாக வசித்து வருகிறார். மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் உபகரணங்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான சொத்துகள் உள்ளது.

    இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சிலர் திண்டுக்கல்லில் உள்ள சுந்தரராமனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தனர். அது தன்னுடைய நிலம் எனக்கூறி ஆவணங்களுடன் ஐகோர்ட் மதுரை கிளையில், சுந்தரராமன் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்துள்ளது.

    automobile company owner

    சென்ற மாதம் விசாரணைக்கு வந்தபோது, கோர்ட் வளாகத்திலேயே சுந்தரராமனுக்கு எதிர்தரப்பினர் மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுந்தரின் எதிர்தரப்பினர் நிலம் தொடர்பாக கடந்த 14 ஆம் தேதியன்று பீ.பி.குளம் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சுந்தருடன் அவரது கடை ஊழியர்கள் இருந்து உள்ளனர்.

    அப்போது பேச்சுவார்த்தைக்காக அழைத்து செல்வதாக கூறி சுந்தரை 15க்கும் மேற்பட்ட நபர்கள் காரில் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் இரவு வெகு நேரம் ஆகியும் சுந்தர் வீடு திரும்பாத நிலையில் சுந்தரை காணவில்லை எனவும், சிலர் காரில் கடத்திச் சென்றதாகவும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படைகளை அமைத்து கடத்தப்பட்ட சுந்தரை தேட தொடங்கினர். 

    இதையும் படிங்க: 1836 ஆம் ஆண்டு காலத்து சுங்கம்.. மதுரையில் கிடைத்த முதல் கல்வெட்டு..!

    automobile company owner

    சுந்தரின் வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி கேமிராக்கள் மற்றும் சுந்தரை அழைத்து சென்ற வாகன பதிவெண்கள் குறித்து விசாரணை நடத்தினர். தொடர் விசாரணைக்கு பின் கடத்தலுக்கு உதவியதாக நேற்று முன்தினம் ஐந்து பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.நேற்று நான்கு பேரை கைது செய்தனர். தற்போது வரை 9 பேரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் அவர்கள் பெயர், விபரங்களை போலீசார் வெளியிடவில்லை. மேலும் கடத்தலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    automobile company owner

    கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சுந்தரை கடத்திய நபர்களின் செல்போன் எண் வடமாநில பகுதியில் இருப்பதும் தெரியவந்துள்ளது.  இதனை அடுத்து சுந்தரை மீட்பதற்காக தனிப்படை காவல்துறையினர் வடமாநிலத்துக்கு விரைந்துள்ளனர். 5  நாட்களாகியும் சுந்தரை மீட்க முடியாத நிலையில் அவரது உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    சுந்தர் நில விற்பனை விவகாரம் காரணமாகவோ? பணத்திற்காகாவோ? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து மதுரை தல்லாகுளம் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கூறுகையில் விரைவில் சுந்தரராமன் மீட்கப்படுவார்.  அப்போது தான் அவர் கடத்தப்பட்டதற்கான உண்மை காரணம், இதில் சம்பந்தப்பட்டிருக்கும் குற்றவாளிகள் குறித்தும் தெரியவரும் என்றனர். 

    இதையும் படிங்க: போலி உணவு பாதுகாப்பு அதிகாரி அட்ராசிட்டி.. பழனி, திண்டுக்கலில் வசூல் வேட்டை.. செல்போன் பேச்சால் சிக்கியது எப்படி?

    மேலும் படிங்க
    நாடு முழுவதும் பந்த்... இன்று பேருந்துகள் ஓடுமா? ஓடாதா? - தமிழக அரசு சொல்வது என்ன?

    நாடு முழுவதும் பந்த்... இன்று பேருந்துகள் ஓடுமா? ஓடாதா? - தமிழக அரசு சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    மதமாற்றங்களுக்கு சவுக்கடி... திருப்பதி தேவதஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு...!

    மதமாற்றங்களுக்கு சவுக்கடி... திருப்பதி தேவதஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு...!

    இந்தியா
    இந்தியா  - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி... இந்திய அணியில் 2 மாற்றங்கள்; காரணம் இதுதான்!!

    இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி... இந்திய அணியில் 2 மாற்றங்கள்; காரணம் இதுதான்!!

    கிரிக்கெட்
    ஆய்வுக் கூட்டங்களை நடத்தும் ஸ்டாலினுக்கு இது தெரியாதா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!!

    ஆய்வுக் கூட்டங்களை நடத்தும் ஸ்டாலினுக்கு இது தெரியாதா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!!

    அரசியல்
    கடலூர் ரயில் விபத்து; குழந்தைகள் உயிரிழப்புக்கு இதுவே முதன்மை காரணம்... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    கடலூர் ரயில் விபத்து; குழந்தைகள் உயிரிழப்புக்கு இதுவே முதன்மை காரணம்... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    அரசியல்
    மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் அதிரடி கைது.. என்ன செய்தார் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!

    மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் அதிரடி கைது.. என்ன செய்தார் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!

    சினிமா

    செய்திகள்

    நாடு முழுவதும் பந்த்... இன்று பேருந்துகள் ஓடுமா? ஓடாதா? - தமிழக அரசு சொல்வது என்ன?

    நாடு முழுவதும் பந்த்... இன்று பேருந்துகள் ஓடுமா? ஓடாதா? - தமிழக அரசு சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    மதமாற்றங்களுக்கு சவுக்கடி... திருப்பதி தேவதஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு...!

    மதமாற்றங்களுக்கு சவுக்கடி... திருப்பதி தேவதஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு...!

    இந்தியா
    இந்தியா  - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி... இந்திய அணியில் 2 மாற்றங்கள்; காரணம் இதுதான்!!

    இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி... இந்திய அணியில் 2 மாற்றங்கள்; காரணம் இதுதான்!!

    கிரிக்கெட்
    ஆய்வுக் கூட்டங்களை நடத்தும் ஸ்டாலினுக்கு இது தெரியாதா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!!

    ஆய்வுக் கூட்டங்களை நடத்தும் ஸ்டாலினுக்கு இது தெரியாதா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!!

    அரசியல்
    கடலூர் ரயில் விபத்து; குழந்தைகள் உயிரிழப்புக்கு இதுவே முதன்மை காரணம்... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    கடலூர் ரயில் விபத்து; குழந்தைகள் உயிரிழப்புக்கு இதுவே முதன்மை காரணம்... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    அரசியல்
    சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதியில்லை.. காரணம் இதுதான்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

    சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதியில்லை.. காரணம் இதுதான்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share