• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வரம்புக்கு மீறி வம்பிழுக்கும் பாக்., துயரத்திற்கு உள்ளாகும் இந்திய தூதரக அதிகாரிகள்..

    பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரக அலுவலக ஊழியர்களுக்கான எரிவாயு, குடிநீர் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டிருப்பது, மீண்டும் பதற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
    Author By Pandian Tue, 12 Aug 2025 11:10:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pakistan government stirs up trouble again by cutting off gas water supply to indian envoy

    இந்தியா-பாகிஸ்தான் உறவு எப்போதுமே ஒரு இறுக்கமான நூலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்த உறவு இன்னும் மோசமாகி, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைச்சது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் உச்சத்துக்குப் போய், ஒரு கட்டத்தில் நான்கு நாள் மோதலே நடந்தது. 

    பாகிஸ்தான் தலைவர்கள் போர் நிறுத்தம் கேட்டதும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய, மோதல் ஓரளவு அடங்கியது. ஆனா, இப்போ மீண்டும் பாகிஸ்தான் இந்தியாவை சீண்டுற மாதிரி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கு. இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை மறுத்து, புது சர்ச்சையை கிளப்பியிருக்கு.

    பாகிஸ்தான், இந்திய தூதரகத்துக்கு வழங்கப்பட்டு வந்த பைப் லைன் கேஸ் விநியோகத்தை நிறுத்தியிருக்கு. அதோட சமையல் சிலிண்டர்களையும் கொடுக்கக் கூடாதுனு எச்சரிக்கை விடுத்திருக்கு. இது மட்டுமா? சுத்தமான குடிநீர், செய்தித்தாள் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் தடை செய்திருக்கு. இந்த நடவடிக்கைகள், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் தூண்டுதலால் நடந்திருக்கலாம்னு இந்தியா சந்தேகிக்குது. 

    இதையும் படிங்க: ஜெலன்ஸ்கியுடன் போனில் பேசிய மோடி!! முடிவுக்கு வருகிறதா? உக்ரைன் - ரஷ்யா போர்!!

    இதை இந்தியா கடுமையாக கண்டிச்சிருக்கு, இது வியன்னா உடன்படிக்கையை (Vienna Convention on Diplomatic Relations) மீறுறதுனு சொல்லியிருக்கு. இந்த உடன்படிக்கை, தூதரகங்களின் சீரான செயல்பாடு, ஊழியர்களின் பாதுகாப்பு, மரியாதை ஆகியவற்றை உறுதி செய்யுறது. இந்த நடவடிக்கைகள், இந்தியா-பாகிஸ்தான் உறவை இன்னும் பலவீனப்படுத்துற மாதிரி இருக்குனு இந்தியா குற்றம்சாட்டியிருக்கு.

    ஆபரேஷன் சிந்தூர்

    இந்தப் பிரச்னையோட பின்னணியைப் பார்த்தா, ஏப்ரல் 22-ல் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பேரைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல் முக்கியமானது. இந்தியா, இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுத்ததாக குற்றம்சாட்டி, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைச்சது. 

    இந்த ஒப்பந்தம், 1960-ல் உலக வங்கியின் மத்தியஸ்தத்தோடு உருவாக்கப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையே நதிநீர் பங்கீட்டை ஒழுங்குபடுத்துறது. இந்தியாவோட இந்த முடிவு, பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கு, ஏன்னா இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு 80% நதிநீர் கிடைக்குது, இது அவங்களோட விவசாயத்துக்கு முக்கியம்.

    பாகிஸ்தான், இந்தியாவோட இந்த முடிவை சர்வதேச சட்டத்தை மீறுறதுனு விமர்சிச்சு, ஐ.நா பாதுகாப்பு சபையில் இதை எழுப்பியிருக்கு. ஆனா, இந்தியா, பாகிஸ்தானின் தொடர்ச்சியான பயங்கரவாத ஆதரவு, ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் செய்யுதுனு வாதிடுது. இப்போ இஸ்லாமாபாதில் இந்திய தூதரகத்துக்கு அடிப்படை வசதிகளை மறுக்குறது, இந்த மோதலுக்கு புது பரிமாணத்தை கொடுத்திருக்கு. இது, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-யின் தலையீடுனு இந்தியா சொல்றது, இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையின்மையை இன்னும் ஆழப்படுத்துது.

    இந்தியா, இந்த நடவடிக்கைகளை வியன்னா உடன்படிக்கையை மீறுறதா கருதுது, இது தூதரக ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்குது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மேலும் சிக்கலாகலாம். பாகிஸ்தானோட இந்த செயல், சிந்து நதிநீர் ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவோட கடுமையான நிலைப்பாட்டுக்கு பதிலடியா இருக்கலாம்னு பார்க்கப்படுது. ஆனா, இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் சீர்குலைக்குறதா அமையுது.

    இந்தப் பிரச்னை, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்குது. சர்வதேச அரங்கில், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் நிலைப்பாடுகளை வலியுறுத்தி வருது. இந்தியா, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்குறதோட, பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய சூழலில் இருக்கு. 

    இதையும் படிங்க: மண்ணை வாரி தலையில் போட்டுக்கொண்ட பாக்., இந்தியாவை பழி தீர்க்க நினைத்ததால் ரூ.126 கோடி நஷ்டம்!!

    மேலும் படிங்க
    ரசிகர்களை ஏங்க வைத்த நடிகர் தனுஷின்

    ரசிகர்களை ஏங்க வைத்த நடிகர் தனுஷின் 'கர'..! படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வந்தாச்சு..!

    சினிமா
    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    அரசியல்
    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    அரசியல்
    நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை..! ஓபனாக பேசிய பிரியங்கா மோகன்..!

    நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசை..! ஓபனாக பேசிய பிரியங்கா மோகன்..!

    சினிமா
    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    அரசியல்

    செய்திகள்

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    திமுகவில் ஓபிஎஸ்... அதிருப்தி... EPS - ஐ மீண்டும் நாடிய ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

    அரசியல்
    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

    அரசியல்
    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

    அரசியல்
    அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

    அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

    அரசியல்
    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share