• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    லாட்ஜில் கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி!! கோவையை அலறவிட்ட கள்ளக்காதல் ஜோடி!

    கோவை மாவட்டம் அன்னனூர் பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது பாட்டியை கொலை செய்த இளம்பெண், அதை மூடி மறைத்து விட்டு தனது கணவனுக்கும் ஸ்கெட்ச் போட்ட போது கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Thu, 30 Oct 2025 16:21:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shocking Double Murder Plot: Woman and Lover Kill Elderly Grandmother, Attempt to Slay Husband in Coimbatore Horror!

    கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பகுதியில் நடந்த கொடூர சம்பவம் மக்களை அதிரச் செய்துள்ளது. தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து 70 வயது முதிய தனது பாட்டியை கொன்ற இளம்பெண், அதை மறைத்து தனது கணவனையும் கள்ளக்காதலனோடு சேர்ந்து கொல்ல முயன்ற சம்பவம் வெளிய வந்துள்ளது.

    அன்னூர் அருகே வசிக்கும் லோகேந்திரன் (33), பைனான்ஸ் தொழிலாளரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளருமானவர். அவரது மனைவி ஜாய்மெட்டில்டா (27)வும், அவர்களது 6 வயது மகனும் வீட்டில் இருந்தனர். மெட்டில்டாவின் 70 வயது பாட்டி மயிலாத்தாளும் அவர்களுடன் வாழ்ந்து வந்தார்.

    மெட்டில்டா, அன்னூர் சவுத் இண்டியன் பைன்வெஸ்ட் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கர்நாடகா கிளையில் கடன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சிக்பள்ளாப்பூர் கிளை மேலாளர் நாகேஷ் (25) உடன் அறிமுகமானார். வீடியோ கால் மீட்டிங்குகளின்போது இருவரும் நெருக்கமாகினர். திருமண பந்தத்தை மீறி மெட்டில்டா, நாகேஷை காதலித்தார். நாகேஷுக்கு , இன்னும் திருமணமாகவில்லை. இருவரும் தொடர்ந்து போனில் பேசி, தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

    இதையும் படிங்க: இன்ஸ்டா காதலியுடன் 4 நாட்கள் டூர்! மனைவியின் கள்ளக்காதலால் கொலையாளியான கணவன்!

    ஒரு நாள், வெளியே சென்றிருந்த பாட்டி மயிலாத்தாள் வீட்டுக்கு திரும்பியபோது, மெட்டில்டாவும் நாகேஷும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்தார். மெட்டில்டா, அலுவல் வேலையாக பேசிக்கொண்டிருந்ததாக மழுப்பினார். ஆனால் சந்தேகம் தீராத மயிலாத்தாள், இதை லோகேந்திரனிடம் சொன்னார். அதிர்ச்சியடைந்த லோகேந்திரன், மனைவியை கண்டித்தார். ரகசியமாக அவளை கண்காணித்து வந்தார். 

    CoimbatoreMurder

    ஒரு நாள், மெட்டில்டா ஓட்டலுக்குச் செல்வதை அறிந்து பின்தொடர்ந்தார். அங்கு நாகேஷுடன் கையும் களவுமாகப் பிடிபட்டனர். கோபத்தில் நாகேஷை அடித்த லோகேந்திரன், மனைவியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இதை நிறுவனத்திற்கு தெரிவித்ததால், இருவரும் வேலையை இழந்தனர். எல்லாம் சரியானது என நம்பிய லோகேந்திரன், கடந்த ஏப்ரல் மாதம் மதுரை வேலைக்குச் சென்றார். அப்போது மெட்டில்டா, நாகேஷை வீட்டுக்கு அழைத்தார். மீண்டும் உல்லாசமாக இருந்தனர். திரும்ப வந்த பாட்டி இதைப் பார்த்து வசைபாட, திடுக்கிட்ட கள்ளக்காதலர்கள், அவரைத் தள்ளி தலையணையால் முகத்தை அழுத்தி கொன்றனர்.

    மாரடைப்பால் இறந்ததாக மெட்டில்டா, லோகேந்திரனையும் உறவினர்களையும் நம்ப வைத்தார். இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. சில மாதங்களுக்குப் பிறகு, லோகேந்திரனையும் தீர்த்துக்கட்ட வேண்டும் என முடிவு செய்த கள்ளக்காதலர்கள், அக்டோபர் 22 நள்ளிரவு திட்டமிட்டனர். கர்நாடகாவிலிருந்து வந்த நாகேஷை வீட்டுக்கு அழைத்த மெட்டில்டா, தூங்கிய கணவனைத் தலையணையால் அழுத்தி கொல்ல முயன்றார். ஆனால் தப்பிய லோகேந்திரன், போலீஸில் புகார் செய்தார்.

    வீட்டு தடயங்கள், போன் உரையாடல்களை ஆய்வு செய்த போலீஸார், சம்பவத்தை உண்மை என உறுதிப்படுத்தினர். ஏப்ரல் மாத கொலை குறித்தும் லோகேந்திரன் சந்தேகம் தெரிவித்தார். விசாரணையில், இருவரும் பாட்டி கொலை மற்றும் கணவன் கொலை முயற்சியை ஒப்புக்கொண்டனர். கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கள்ளக்காதலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அன்னூர் பகுதியில் இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இன்ஸ்டா காதலியுடன் 4 நாட்கள் டூர்! மனைவியின் கள்ளக்காதலால் கொலையாளியான கணவன்!

    மேலும் படிங்க
    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    தமிழ்நாடு
    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    இந்தியா
    பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!

    பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!

    அரசியல்
    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    தமிழ்நாடு
    பிச்சை எடுப்பதற்கு தடை... கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு... சாட்டையை சுழற்றும் மாநில அரசு...!

    பிச்சை எடுப்பதற்கு தடை... கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு... சாட்டையை சுழற்றும் மாநில அரசு...!

    இந்தியா
    காற்று மாசினால் கேன்சர்... முடிஞ்சுது சோலி... வெளியான அதி முக்கிய தகவல்...!

    காற்று மாசினால் கேன்சர்... முடிஞ்சுது சோலி... வெளியான அதி முக்கிய தகவல்...!

    இந்தியா

    செய்திகள்

    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    திடுக்கிடும் சம்பவம்...!! விடிந்தால் திருமணம்.... மணமகன் வீட்டு குளியலறையில் மணப்பெண் இருந்த பகீர் கோலம்...!

    தமிழ்நாடு
    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    #Breaking இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் நியமனம்... சத்தமே இல்லாமல் படைத்த வரலாற்றுச் சாதனை...!

    இந்தியா
    பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!

    பாமக உட்கட்சி பிரச்சனைக்கு விரைவில் என்ட்கார்டு... நல்ல செய்தி சொன்ன அன்புமணி ...!

    அரசியல்
    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!

    தமிழ்நாடு
    பிச்சை எடுப்பதற்கு தடை... கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு... சாட்டையை சுழற்றும் மாநில அரசு...!

    பிச்சை எடுப்பதற்கு தடை... கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு... சாட்டையை சுழற்றும் மாநில அரசு...!

    இந்தியா
    காற்று மாசினால் கேன்சர்... முடிஞ்சுது சோலி... வெளியான அதி முக்கிய தகவல்...!

    காற்று மாசினால் கேன்சர்... முடிஞ்சுது சோலி... வெளியான அதி முக்கிய தகவல்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share