• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    3 ஆண்டுகளுக்கு முன்பு தந்தைக்கு நேர்ந்த அதே கொடூரம்... சொத்துக்காக தாயை அடித்தே கொன்ற மகன் கைது...!

    ஈரோடு அருகே சொத்து பிரச்சனையில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக தந்தையை கொலை செய்த மகன் தற்பொழுது தாயையும் அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    Author By Amaravathi Mon, 28 Jul 2025 07:35:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Son killed mother for money

    ஈரோடு அருகே வேப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்  விவசாயி பழனிச்சாமி. இவரது மனைவி ருக்மணி(69). இவர்களுக்கு  திருமணமான பிரியதர்ஷினி என்ற மகளும், திருமணமாகாத ரவிக்குமார் என்ற 40 வயது மகனும் உள்ளனர்.

     பழனிச்சாமிக்கு சொந்தமாக சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்து பணத்தை தனக்கு தருமாறு மகன் ரவிக்குமார் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த தகராறில் கடந்த 2022 மே 2.ம் தேதி பழனிசாமியை ரவிக்குமார் அடித்து கொலை செய்தார்.

    இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் ரவிக்குமார் வெளியே வந்த நிலையில், மீண்டும் நிலம் தொடர்பாக தனது தாயாருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  மாலை வரை ருக்மணி வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் வராண்டாவில் கட்டிலில்  ருக்மணி இறந்து கிடந்துள்ளார்.

    இதையும் படிங்க: தரவேண்டிய நிதியை வழங்க ரெடியா? பிரதமர் கிட்ட பதில் இருக்கா? திமுக சரமாரி கேள்வி

    இது குறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மகன் ரவிக்குமார் அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து ரவிக்குமாரை போலீசார் கைது செய்தனர். B.E பட்டதாரியான  ரவிக்குமார் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் மது போதையில் அடிக்கடி  தகராறில் ஈடுபடுவதும் தாயை தாக்குவதும் வழக்கமாக நடந்து வந்துள்ளது. அதைப்போலவே  நடந்த தாக்குதலில் ருக்மணி உயிரிழந்துள்ளார்.


     சொத்துக்காக தந்தையை அடித்து கொலை செய்த மகன் தற்போது தாயையும் அடுத்து கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இதையும் படிங்க: வரலாற்றில் மோடி! இது உன்னதமான தருணம்... பிரதமரின் சோழ தேச வருகை குறித்து அண்ணாமலை பெருமிதம்

    மேலும் படிங்க
    இந்தியா வர காத்திருக்கும் அமெரிக்க போர் ட்ரோன்கள்!! குறி வச்சா இரை தப்பாது! அவ்வளவு தொழில்நுட்பம்!!

    இந்தியா வர காத்திருக்கும் அமெரிக்க போர் ட்ரோன்கள்!! குறி வச்சா இரை தப்பாது! அவ்வளவு தொழில்நுட்பம்!!

    இந்தியா
    இருட்டு அறையில் அடைத்து சித்திரவதை... மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

    இருட்டு அறையில் அடைத்து சித்திரவதை... மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

    அரசியல்
    என் மகன் எதுக்கும் சலிச்சவன் இல்ல! ஆணவ படுகொலைக்கு நீதி கிடைக்கணும்! கதறும் தந்தை…

    என் மகன் எதுக்கும் சலிச்சவன் இல்ல! ஆணவ படுகொலைக்கு நீதி கிடைக்கணும்! கதறும் தந்தை…

    தமிழ்நாடு
    பாக்., மொழியில பேசாதீங்க.. கண்ணியத்தை காப்பாத்துங்க!! எதிர்க்கட்சிகளை விளாசும் கிரண் ரிஜிஜூ..!

    பாக்., மொழியில பேசாதீங்க.. கண்ணியத்தை காப்பாத்துங்க!! எதிர்க்கட்சிகளை விளாசும் கிரண் ரிஜிஜூ..!

    இந்தியா
    வாக்காளர் பட்டியலில் விடுபட்டோருக்கு வாய்ப்பு..! பீகாரில் தேர்தல் கமிஷன் புது அறிவிப்பு!!

    வாக்காளர் பட்டியலில் விடுபட்டோருக்கு வாய்ப்பு..! பீகாரில் தேர்தல் கமிஷன் புது அறிவிப்பு!!

    இந்தியா
    #BREAKING: பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள்  சுட்டுக்கொலை! பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை

    #BREAKING: பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை

    இந்தியா

    செய்திகள்

    இந்தியா வர காத்திருக்கும் அமெரிக்க போர் ட்ரோன்கள்!! குறி வச்சா இரை தப்பாது! அவ்வளவு தொழில்நுட்பம்!!

    இந்தியா வர காத்திருக்கும் அமெரிக்க போர் ட்ரோன்கள்!! குறி வச்சா இரை தப்பாது! அவ்வளவு தொழில்நுட்பம்!!

    இந்தியா
    இருட்டு அறையில் அடைத்து சித்திரவதை... மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

    இருட்டு அறையில் அடைத்து சித்திரவதை... மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

    அரசியல்
    என் மகன் எதுக்கும் சலிச்சவன் இல்ல! ஆணவ படுகொலைக்கு நீதி கிடைக்கணும்! கதறும் தந்தை…

    என் மகன் எதுக்கும் சலிச்சவன் இல்ல! ஆணவ படுகொலைக்கு நீதி கிடைக்கணும்! கதறும் தந்தை…

    தமிழ்நாடு
    பாக்., மொழியில பேசாதீங்க.. கண்ணியத்தை காப்பாத்துங்க!! எதிர்க்கட்சிகளை விளாசும் கிரண் ரிஜிஜூ..!

    பாக்., மொழியில பேசாதீங்க.. கண்ணியத்தை காப்பாத்துங்க!! எதிர்க்கட்சிகளை விளாசும் கிரண் ரிஜிஜூ..!

    இந்தியா
    வாக்காளர் பட்டியலில் விடுபட்டோருக்கு வாய்ப்பு..! பீகாரில் தேர்தல் கமிஷன் புது அறிவிப்பு!!

    வாக்காளர் பட்டியலில் விடுபட்டோருக்கு வாய்ப்பு..! பீகாரில் தேர்தல் கமிஷன் புது அறிவிப்பு!!

    இந்தியா
    #BREAKING: பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள்  சுட்டுக்கொலை! பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை

    #BREAKING: பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share