• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மூடநம்பிக்கையால் வந்த விபரீதம்.. பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த குடும்பம்..!

    ஒடிசாவில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையின் உடலில் கெட்ட ஆவி புகுந்ததாக கூறி குழந்தையின் உடலில் பழுக்க காய்ச்சிய கம்பியால் 40 முறை சூடு வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
    Author By Pandian Tue, 04 Mar 2025 19:13:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    odisha-baby-iron-rod-family

    அறிவியலும், நாகரீகமும் எவ்வளவு வளர்ந்தாலும் இன்னும் சில மக்கள் மூட பழக்க வழக்கங்களில் மூழ்கி உள்ளனர். உடலுக்கு தீங்கு விளைவிக்கு பழக்கங்களை சம்பிரதாயம் என்கிற போர்வையின் கீழ் கடைபிடிக்கின்றனர். ஆவி, பேய், பிசாசு, ஏவல், சூன்யம் போன்ற மூட நம்பிக்கை மற்றும் கண்மூடி பழக்கங்களில் மூழ்கி தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் குழந்தைகளும் குடும்பத்தினரும் பல பல சிக்கல்களையும் , இன்னல்களையும் அனுபவிக்க நேர்கிறது. முன்னேறிய நகரங்கள், பெருநகரங்களில் இவ்வாறன மூட பழக்கங்கள் சற்றே குறைவாக காணப்பாட்டாலும் கிராமங்களிலும் அடர் வன பகுதிகளில் வசிக்கும் மக்களிடையேவும் இந்த பழக்கங்கள் ஆழமாக வேரூன்றி காணப்படுகிறது. 

    baby

    இவ்வாறு பழக்கங்களின் ஒன்றாக, நோய்வாய்பட்ட குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக நம்பி, அந்த ஒருமாத குழந்தையின் உடலில் இரும்பு கம்பியை பழுக்க காய்ச்சி, வயிறு முதல் தலை வரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் சூடு வைத்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. ஒடிசாவில் தான் இத்தகைய கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒரு மாத குழந்தைக்கு மட்டுமல்லாமல், 6 வயது சிறுமிக்கும் இதே போன்ற ஒரு சிகிச்சை முறை நடந்துள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு சிறுவர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதையும் படிங்க: 3 பெண்கள் மரண வழக்கில் திடீர் திருப்பம் : 'சித்தப்பாவே கொன்றதாக' சிறுவன் வாக்குமூலம்..!!

    இருப்பினும் இது போன்ற ஒரு மூட பழக்க வழக்கத்தில் இருந்து பெற்றோர் மீள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தின் சந்தாஹண்டி தொகுதியில் உள்ள கம்பரிகுடா பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஃபண்டல்பாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜ் குமார். இவருக்கு கடந்த மாதம் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் குழந்தைக்கு சளி தொல்லை ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு காய்ச்சலும் அடித்ததால் உடலும் உஷ்ணமாக இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் பெற்றோர் குழந்தையை உள்ளூர் பாரம்பரிய மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.

    baby

    குழந்தையை பரிசோதித்த அந்த போலி மருத்துவர் குழந்தையின் உடலில் கெட்ட ஆவி புகுந்துள்ளதாகவும் இரும்பு கம்பியை பழுக்க காய்ச்சி சூடு வைத்தால் ஆவி விலகி விடும் என்றும் குழந்தை குணமடைந்து விடும் என்றும் கூறி உள்ளார். இதனை பெற்றோர் மறுவார்த்தை பேசாமல் நம்பி உள்ளனர். மேலும் குழந்தையின் உடலில் அந்த போலி மருத்துவர் சூடு போடவும் அனுமதித்துள்ளனர். 3 முதல் 4 நாட்கள் இந்த சிகிச்சை முறை தொடர்ந்துள்ளது. இதனால் குழந்தையின் உடலில் 40 இடங்களில் சூடு வைக்கப்பட்டது. இதில் குழந்தை உடல்நிலை மிகவும் ஆனதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கே குழந்தையின் நிலையை பார்த்த டாக்டர், போலீஸில் புகார் அளிக்கவே இதுகுறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதேபோல் ராய்க்கர் தொகுதியில் உள்ள நக்தி சிம்டா கிராமத்தைச் சேர்ந்த ராம்லு கோண்டின் ஆறு வயது மகள் மீது சுமார் 30 முறை சூடான இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்டுள்ளது. சிறுமி நீண்ட காலமாக சளி, காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு, அவரது குடும்ப உறுப்பினர்கள் அண்டை நாடான சத்தீஸ்கரில் உள்ள கொண்டகான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    baby

    தற்போது இரண்டு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக நபரங்பூர் தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் சந்தோஷ் குமார் பாண்டா தெரிவித்தார்.  அவர்கள் விரைவாக குணமடைவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

    ராய்கர் மற்றும் சந்தாஹண்டி தொகுதிகளின் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரிகளுக்கு இந்த சம்பவங்கள் குறித்து விசாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். நீண்ட காலத்திற்குப் பிறகு நபரங்பூரில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாவட்டத்தில் மீண்டும் விழிப்புணர்வு திட்டங்களைத் தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: கும்பமேளாவில் குளித்த விஜயகாந்த் குடும்பம்..! நெத்தியில் பட்டையோடு போட்டோ..!

    மேலும் படிங்க
    இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! ஒரு சவரன் இவ்வளவா..!! இன்றைய நிலவரம் என்ன..??

    இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! ஒரு சவரன் இவ்வளவா..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    நல்லாட்சியா? சாபக்கேடு… கயமைக் கழுகுகளிடம் பெண்களை பலி கொடுக்கும் திமுக… கொந்தளித்த நயினார்..!

    நல்லாட்சியா? சாபக்கேடு… கயமைக் கழுகுகளிடம் பெண்களை பலி கொடுக்கும் திமுக… கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: முதற்கட்டத்தில் வரலாற்று சாதனை.. 64.66% வாக்குப்பதிவு..!!

    பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: முதற்கட்டத்தில் வரலாற்று சாதனை.. 64.66% வாக்குப்பதிவு..!!

    இந்தியா
    உலகமெங்கிலும் உங்களை மிஞ்சட யாரு..! பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. உலக நாயகனே.. கமல் ஹாசனே..!

    உலகமெங்கிலும் உங்களை மிஞ்சட யாரு..! பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. உலக நாயகனே.. கமல் ஹாசனே..!

    சினிமா
    கோவையில் அடுத்தடுத்து நிகழும் குற்றச்சம்பவம்! இளம் பெண் கடத்தல்... தனிப்படை அமைத்துக் போலீஸ் வலைவீச்சு...!

    கோவையில் அடுத்தடுத்து நிகழும் குற்றச்சம்பவம்! இளம் பெண் கடத்தல்... தனிப்படை அமைத்துக் போலீஸ் வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    கேஜிஎப் பட

    கேஜிஎப் பட 'சாச்சா' திடீர் மரணம்..! புற்று நோயால் 55 வயதில் உலகை விட்டு பிரிந்த நடிகர் ஹரிஷ் ராய்..!

    சினிமா

    செய்திகள்

    நல்லாட்சியா? சாபக்கேடு… கயமைக் கழுகுகளிடம் பெண்களை பலி கொடுக்கும் திமுக… கொந்தளித்த நயினார்..!

    நல்லாட்சியா? சாபக்கேடு… கயமைக் கழுகுகளிடம் பெண்களை பலி கொடுக்கும் திமுக… கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: முதற்கட்டத்தில் வரலாற்று சாதனை.. 64.66% வாக்குப்பதிவு..!!

    பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: முதற்கட்டத்தில் வரலாற்று சாதனை.. 64.66% வாக்குப்பதிவு..!!

    இந்தியா
    கோவையில் அடுத்தடுத்து நிகழும் குற்றச்சம்பவம்! இளம் பெண் கடத்தல்... தனிப்படை அமைத்துக் போலீஸ் வலைவீச்சு...!

    கோவையில் அடுத்தடுத்து நிகழும் குற்றச்சம்பவம்! இளம் பெண் கடத்தல்... தனிப்படை அமைத்துக் போலீஸ் வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    #BREAKING சேலத்தில் துப்பாக்கிச்சூடு ... நகைக்காக மூதாட்டிகளை கொன்றவர் சுட்டுப் பிடிப்பு...!

    #BREAKING சேலத்தில் துப்பாக்கிச்சூடு ... நகைக்காக மூதாட்டிகளை கொன்றவர் சுட்டுப் பிடிப்பு...!

    தமிழ்நாடு
    கோவையில் மீண்டும் பகீர் சம்பவம்.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. சீறிப்பாய்ந்த கார்.. இளம்பெண் கடத்தலா?

    கோவையில் மீண்டும் பகீர் சம்பவம்.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. சீறிப்பாய்ந்த கார்.. இளம்பெண் கடத்தலா?

    தமிழ்நாடு
    அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் தீவிரம்..!! அடுத்த முக்கியப்புள்ளி நீக்கம்..!! இபிஎஸ் அதிரடி உத்தரவு..!!

    அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் தீவிரம்..!! அடுத்த முக்கியப்புள்ளி நீக்கம்..!! இபிஎஸ் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share