• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 29, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தேவாலயத்திற்குள் புகுந்து ரத்த வெறியாட்டம்... துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பலி - நடந்தது என்ன?

    காங்கோ நாட்டின் தேவாலயத்தில் இரவு பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 
    Author By Amaravathi Mon, 28 Jul 2025 19:28:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Church massacre in Eastern Congo 38 killed

     கிழக்கு காங்கோவின் கொமாண்டா பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் இரவு திருப்பலியில் பங்கேற்றிருந்தனர். அப்போது அதிகாலை ஒரு மணி அளவில் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தேவாலயத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பலர் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து சுருண்டு விழுந்தனர். பலர் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர்களை துரத்திச் சென்று கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். 

    இந்த ரத்த வெறிபிடித்த கொடூர தாக்குதலில் சுமார் 21 பேர் வரை கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது. பின்னர் 38 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. பலர் காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் பலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனிடையே தேவாலயத்திற்கு அருகே இருந்த சில வீடுகள் மற்றும் கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு கொண்டு ஏடிஎப் கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளதாகவும் அவர்கள் தொடர்ந்து இவ்வாறு பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

    இந்த தாக்குதல் சம்பவத்தில் அரசு ஆதரவு பெற்ற மத அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எடுந்துள்ளார். தாக்குதலில் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் குமாண்டாவிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கோட்டையிலிருந்து வந்ததாகவும் பாதுகாப்பு படையினர் வருவதற்கு முன்பே தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. 
    கிழக்கு காங்கோ சமீபத்திய ஆண்டுகளில் ஏடிஎப் மற்றும் ருகாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட ஆயுத குழுக்களால் கொடிய தாக்குதல்களை சந்தித்து வருகிறது. இஸ்லாமிய அரசுடன் உறவுகளை கொண்ட ஏடிஎப் உகாண்டா மற்றும் காங்கோ இடையான எல்லை பகுதியில் செயல்படுகிறது. பெரும்பாலும் இவர்கள் பொதுமக்களை குறிவைத்தே படுகொலைகளை அரங்கேற்றுகின்றனர். இம்மாத தொடக்கத்தில் இட்டூரி பகுதியில் இதே போன்று ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1990 களின் பிற்பகுதியில் உகாண்டாவில் ஜனாதிபதி யோவேரி முசைவேணி மீதான அதிருப்தியை தொடர்ந்து அங்கு பல்வேறு சிறு குழுக்களால் ஏடிஎப் உருவாக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: #BREAKING: அமைச்சர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு.. நூலிழையில் தப்பிய அதிர்ச்சி சம்பவம்..!

    2002 ஆம் ஆண்டு உகாண்டா படைகளின் ராணுவ தாக்குதல்களை தொடர்ந்து அந்த குழு அதன் நடவடிக்கைகளை அண்டை நாடான காங்கோவிற்கு மாற்றியது. அதன் பின்னர் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கொலைகளுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 19ஆம் ஆண்டில் அது இஸ்லாமிய அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்தது. காங்கோ ராணுவம் நீண்ட காலமாக அந்த குழுவை கட்டுப்படுத்த போராடி வருகிறது. இந்த ரத்தவெறிபிடித்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
     

    இதையும் படிங்க: “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    மேலும் படிங்க
    மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.. ரிஷப் பண்ட் உருக்கம்..!!

    மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.. ரிஷப் பண்ட் உருக்கம்..!!

    கிரிக்கெட்
    மலைபோல் குவிந்த அவதூறு பதிவுகள்.. கடுப்பான நடிகை திவ்யா ஸ்பந்தனா.. அதிரடியாக இறங்கிய மகளிர் ஆணையம்..!!

    மலைபோல் குவிந்த அவதூறு பதிவுகள்.. கடுப்பான நடிகை திவ்யா ஸ்பந்தனா.. அதிரடியாக இறங்கிய மகளிர் ஆணையம்..!!

    சினிமா
    மக்களே ரொம்ப கவனமா இருங்க... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை..!

    மக்களே ரொம்ப கவனமா இருங்க... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    அரசியல்
    2028க்குள் இஸ்ரேலுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!

    2028க்குள் இஸ்ரேலுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!

    உலகம்
    ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!

    ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்

    செய்திகள்

    மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.. ரிஷப் பண்ட் உருக்கம்..!!

    மீண்டும் களத்திற்கு வர காத்திருக்க முடியவில்லை.. ரிஷப் பண்ட் உருக்கம்..!!

    கிரிக்கெட்
    மக்களே ரொம்ப கவனமா இருங்க... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை..!

    மக்களே ரொம்ப கவனமா இருங்க... வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வெளியானது பரபரப்பு எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    “நாம நினைக்கிற மாதிரி திமுக ஒண்ணும் சின்ன கட்சி கிடையாது” - அதிமுகவினரை அலர்ட் செய்த ராஜேந்திர பாலாஜி...!

    அரசியல்
    2028க்குள் இஸ்ரேலுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!

    2028க்குள் இஸ்ரேலுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஷாக்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!

    உலகம்
    ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!

    ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    பீகாரில் நாய்க்கு இருப்பிடச் சான்று.. இந்த அளவுக்கா அரசு நிர்வாகம்..!!

    பீகாரில் நாய்க்கு இருப்பிடச் சான்று.. இந்த அளவுக்கா அரசு நிர்வாகம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share