• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மனித குலத்திற்கே எதிரான குற்றம்!! ஷேக் ஹசினாவை விடாமல் துரத்தும் வங்கதேசம்! மீண்டும் புதிய வழக்கு!

    அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சிறப்பு தீர்ப்பாயத்தில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன
    Author By Pandian Fri, 11 Jul 2025 13:05:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    crimes against humanity charges filed against sheikh hasina

    வங்கதேசத்தில் மாணவர்கள் தொடங்கிய ஒதுக்கீட்டு எதிர்ப்பு போராட்டங்கள் கடுமையான கலவரமாக மாறி, நாட்டின் அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. மாணவர்களின் இந்த "ஜூலை புரட்சி" ஆரம்பத்தில் 1971 விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராகத் தொடங்கியது. ஆனால், இது விரைவில் ஷேக் ஹசினாவின் 15 ஆண்டு கால ஆட்சியின் மீதான மக்கள் கோபமாக வெடித்தது. இந்த கலவரங்களில், ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் கூற்றுப்படி, சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள்.

    கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதை அடுத்து, ஷேக் ஹசினா இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் தப்பி, டெல்லி அருகே உள்ள இராணுவ தளத்தில் தஞ்சம் புகுந்தார். இவரது ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு, ஹசினாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்து, அவருக்கு எதிராக ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளைத் தொடங்கியது.

    ஹசினாவுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன, இதில் இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் முக்கியமானவை. 2025 ஜூலை 2 அன்று, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை விதித்தது. இந்த சர்வதேச குற்ற தீர்ப்பாயம், 1971ல் வங்கதேச போருக்கு பின் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானால் துவங்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை விசாரிக்க துவங்கப்பட்ட இந்த அமைப்பு, பின் செயலிழந்தது.

    இதையும் படிங்க: ஷேக் ஹசினாவை தொடரும் சிக்கல்! சிறைவாசம்..! நாடு கடத்த தீவிரம் காட்டும் வங்கதேசம்.!

    அதை முன்னாள் பிரதமரும், முஜிபுர் ரஹ்மான் மகளுமான ஷேக் ஹசீனா, 2010ல் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். தற்போது இந்த தீர்ப்பாயம் ஷேக் ஹசீனா வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது.

    அவாமி லீக் கட்சி

    அதில் அவர், "எனக்கு எதிராக 227 வழக்குகள் உள்ளன, எனவே 227 பேரைக் கொல்ல உரிமம் உள்ளது" என்று கூறியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை, வங்கதேச குற்றப்புலனாய்வு துறை மற்றும் பிபிசி ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டது, இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ICT ஹசினாவை மாணவர் போராட்டங்களை அடக்கியதற்காக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டியது. இந்த வழக்கு, 2024 ஜூலை-ஆகஸ்ட் கலவரங்களில் அவரது அரசு மாணவர்கள் மீது மரண ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டதாகக் குற்றம்சாட்டுகிறது. முன்னாள் உள்துறை அமைச்சர் அசதுஸ்ஸமான் கான் மற்றும் முன்னாள் காவல் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

    வங்கதேச இடைக்கால அரசு, ஹசினாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்த கோரியது, ஆனால் இந்தியா இதற்கு பதிலளிக்கவில்லை. இந்தியாவில் ஹசினாவின் தங்கியிருப்பது இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. யூனுஸ் அரசு, ஹசினாவின் ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 203 நபர்கள் ICT ஆல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர், இதில் 73 பேர் காவலில் உள்ளனர்.
     

    இதையும் படிங்க: நீங்க சொல்லுற மாதிரிலாம் பண்ண முடியாது! முகமது யூனுஸ் கோரிக்கையை நிராகரித்தார் பிரதமர் மோடி..

    மேலும் படிங்க
    டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    கிரிக்கெட்
    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின்

    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    இந்தியா
    வான்கடே மைதானத்தில் தோனி - ரோஹித் சந்திப்பு! டி-20 உலகக்கோப்பை அரையிறுதியில் நெகிழ்ச்சி!

    வான்கடே மைதானத்தில் தோனி - ரோஹித் சந்திப்பு! டி-20 உலகக்கோப்பை அரையிறுதியில் நெகிழ்ச்சி!

    விளையாட்டு
    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    உலகம்
    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    இந்தியா
    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    இந்தியா
    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    உலகம்
    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    இந்தியா
    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    தமிழ்நாடு
    பெண்களுக்கு முக்கியத்துவம்! தமிழக வெற்றிக் கழக மகளிர் அணிக்கு 11 புதிய நிர்வாகிகள் நியமனம்!

    பெண்களுக்கு முக்கியத்துவம்! தமிழக வெற்றிக் கழக மகளிர் அணிக்கு 11 புதிய நிர்வாகிகள் நியமனம்!

    தமிழ்நாடு
    கோவையில் பரபரப்பு! எஸ்.ஐ.-யை வெட்டிய வழிப்பறி கொள்ளையன் பாலமுருகன் சுட்டுப்பிடிப்பு!

    கோவையில் பரபரப்பு! எஸ்.ஐ.-யை வெட்டிய வழிப்பறி கொள்ளையன் பாலமுருகன் சுட்டுப்பிடிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share