• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, December 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    1971-ல சரண் அடைஞ்சத மறந்துராதீங்க.. இந்தியா உங்க Pant-ஐ கழட்டிருச்சே.. பாக்.-ஐ கிழித்து தொங்கவிட்ட பலூச் தலைவர்..!

    1971-ல் நடந்த போரில் பாகிஸ்தான் அவமானகரமான தோல்வியடைந்து சரண் அடைந்ததை மறந்துவிடாதீர்கள் என்று ராணுவ தளபதி அசிம் முனிர்க்கு, பலுாசிஸ்தான் தலைவரும் முன்னாள் முதல்வருமான அக்தர் மெங்கல் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Tue, 06 May 2025 18:49:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dont-forget-the-surrender-in-1971-baloch-leader-hits-ba-4JH2R8

    1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போரில், பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16, ஒவ்வோர் ஆண்டும் வெற்றி தினமாக (Victory Day) அனுசரிக்கப்படுகிறது. அதுவரை கிழக்கு பாகிஸ்தானாக இருந்த நிலப்பகுதி, இந்தப் போருக்குப் பிறகுதான் வங்கதேசம் என்ற தனி நாடாக உருவானது. 1971இல் சுமார் 13 நாட்கள் நடந்த அந்தப் போர் இந்தியாவின் வலிமையை உலகுக்கு பறைசாற்றியது.

    அக்தர் மெங்கல்

    இந்த போருக்கு முன், இன்றைய பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என்றும், இன்று தனி நாடாக உள்ள வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தான் என்றும் அழைக்கப்பட்டன. கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து தனி நாடு ஆவதற்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள். பாகிஸ்தானில், வங்காள மொழி பேசிய மக்கள் மோசமாக நடத்தப்பட்டதோடு, தேர்தல் முடிவுகளிலும் குளறுபடி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள், மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராக விடுதலைப் போரை தொடங்கினார்கள்.

    இதையும் படிங்க: போர் ஒத்திகை என்றால் என்ன..? தேசிய அளவில் என்ன நடக்கும்..? தெரிந்து கொள்ளுங்கள்..!

    அக்தர் மெங்கல்

    அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, கிழக்கு பாகிஸ்தான் மக்களுடைய விடுதலைப் போருக்கு முழு ஆதரவு கொடுத்தார். இந்நிலையில், 1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியன்று, ஆபரேஷன் கெங்கிஸ் கான் என்ற பெயரில் பாகிஸ்தான் படைகள் இந்தியாவின் 11 விமானப் படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலளிக்கும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப்படை அனைத்தையும் களமிறக்கி, தரைவழித் தாக்குதல், வான் வழித் தாக்குதல், கடல்வழித் தாக்குதல் என்று மும்முனைத் தாக்குதலை பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்டது.

    அக்தர் மெங்கல்

    13 நாட்களுக்கு நடந்த இந்தப் போரில், டிசம்பர் 15-ம் தேதியன்று இந்தப் போர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியது. அடுத்த நாளான டிசம்பர் 16-ம் தேதியில், பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி (Amir Abdulla Khan Niazi), இந்திய ராணுவத்திடம் 93,000 படைவீரர்களோடு சரணடைந்தார். இந்தப் போருக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாகவும் மேற்கு பாகிஸ்தான் இன்றைய பாகிஸ்தானாகவும் பிரிந்தன.

    அக்தர் மெங்கல்

    காஷ்மீர் தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் குடிகொண்டுள்ள இந்த நிலையில் தற்போது வீர வசனம் பேசி வரும் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்த சம்பவத்தை பலூச் சுதந்திர கோரிக்கையை வலியுறுத்தும் தலைவர்கள் நினைவூட்டி உள்ளனர். பலூசிஸ்தான் தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான, சர்தார் அக்தர் மெங்கல் கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவம் 1971ம் ஆண்டு அவமானகரமான தோல்வியையும் 92,000 வீரர்களின் சரணடைதலையும் ஒருபோதும் மறக்கக்கூடாது. அவர்களின் ஆயுதங்கள் மட்டுமல்ல, அவர்களின் கால்சட்டை கூட இன்னும் அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது.

    அக்தர் மெங்கல்

    பாகிஸ்தான் ராணுவம் வரலாற்று மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் பேண்ட்டை கழற்றி கீழே வைத்து சரணடைந்தீர்கள். அப்படி யாரும் இதுவரை சரணடைந்ததில்லை. அத்தகைய அவமானத்தை எதிர்கொண்ட நீங்கள் அதை மறக்கலாமா?என சர்தார் அக்தர் மெங்கல் கூறினார்.

    இதையும் படிங்க: சொல்லி அடிக்கும் பலுசிஸ்தான்..! உள்நாட்டு கலவரத்தால் நிம்மதி இழந்த பாக்., 90 வீரர்கள் மரணம்..!

    மேலும் படிங்க
    10 ஆண்டு கால சட்டப்போராட்டம்: 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை... கோவிலுக்குள் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    10 ஆண்டு கால சட்டப்போராட்டம்: 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை... கோவிலுக்குள் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    தமிழ்நாடு
    டெல்லியில் ஓ.பி.எஸ் - அமித் ஷா சந்திப்பு: 20 நிமிட அவசர ஆலோசனையின் உள்நோக்கம் என்ன?

    டெல்லியில் ஓ.பி.எஸ் - அமித் ஷா சந்திப்பு: 20 நிமிட அவசர ஆலோசனையின் உள்நோக்கம் என்ன?

    அரசியல்
    “ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது...” - பாஜக, அதிமுக சீனியர் தலைகளையும் பொளந்தெடுத்த அமைச்சர் ரகுபதி...!

    “ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது...” - பாஜக, அதிமுக சீனியர் தலைகளையும் பொளந்தெடுத்த அமைச்சர் ரகுபதி...!

    அரசியல்
    16 வருட கூகுள் அனுபவம்! ஆப்பிள் நிறுவனத்தின் AI பிரிவு தலைமைப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சுப்ரமண்யா!

    16 வருட கூகுள் அனுபவம்! ஆப்பிள் நிறுவனத்தின் AI பிரிவு தலைமைப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சுப்ரமண்யா!

    உலகம்
    உன்னை போல் முட்டாள் இல்லை!! வாயை கொடுத்து சிக்கிய வெங்கடேசன்!! எம்.பி பதவிக்கு வேட்டு!

    உன்னை போல் முட்டாள் இல்லை!! வாயை கொடுத்து சிக்கிய வெங்கடேசன்!! எம்.பி பதவிக்கு வேட்டு!

    அரசியல்
    இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறை.. யாரும் காணாத பிரமாண்ட செட்..! விரைவில் திரைக்கு வரும்

    இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறை.. யாரும் காணாத பிரமாண்ட செட்..! விரைவில் திரைக்கு வரும் 'அனலி'..!

    சினிமா

    செய்திகள்

    10 ஆண்டு கால சட்டப்போராட்டம்: 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை... கோவிலுக்குள் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    10 ஆண்டு கால சட்டப்போராட்டம்: 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை... கோவிலுக்குள் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    தமிழ்நாடு
    டெல்லியில் ஓ.பி.எஸ் - அமித் ஷா சந்திப்பு: 20 நிமிட அவசர ஆலோசனையின் உள்நோக்கம் என்ன?

    டெல்லியில் ஓ.பி.எஸ் - அமித் ஷா சந்திப்பு: 20 நிமிட அவசர ஆலோசனையின் உள்நோக்கம் என்ன?

    அரசியல்
    “ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது...” - பாஜக, அதிமுக சீனியர் தலைகளையும் பொளந்தெடுத்த அமைச்சர் ரகுபதி...!

    “ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது...” - பாஜக, அதிமுக சீனியர் தலைகளையும் பொளந்தெடுத்த அமைச்சர் ரகுபதி...!

    அரசியல்
    16 வருட கூகுள் அனுபவம்! ஆப்பிள் நிறுவனத்தின் AI பிரிவு தலைமைப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சுப்ரமண்யா!

    16 வருட கூகுள் அனுபவம்! ஆப்பிள் நிறுவனத்தின் AI பிரிவு தலைமைப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சுப்ரமண்யா!

    உலகம்
    உன்னை போல் முட்டாள் இல்லை!! வாயை கொடுத்து சிக்கிய வெங்கடேசன்!! எம்.பி பதவிக்கு வேட்டு!

    உன்னை போல் முட்டாள் இல்லை!! வாயை கொடுத்து சிக்கிய வெங்கடேசன்!! எம்.பி பதவிக்கு வேட்டு!

    அரசியல்
    குட்டையை குழப்பிய தம்பிதுரை! தேஜ கூட்டணிக்குள் நெருக்கடி! பாஜக எம்.பிக்கள் அதிருப்தி!

    குட்டையை குழப்பிய தம்பிதுரை! தேஜ கூட்டணிக்குள் நெருக்கடி! பாஜக எம்.பிக்கள் அதிருப்தி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share