• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கருத்து சுதந்திரம்னா எதை வேணும்னாலும் பேசுவீங்களா? ராகுல்காந்திக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நறுக் கேள்வி!

    ராணுவத்தையோ, ராணுவ வீரர்களையோ அவமதித்து பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், எம்.பி.,யுமான ராகுலுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Thu, 05 Jun 2025 10:49:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    allahabad high court slams rahul gandhi for insulting army says it is not freedom of expression

    காங்கிரஸ் எம்.பி., ராகுல், 2022 டிசம்பரில், 'பாரத் ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில், நாடு முழுதும் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, ராஜஸ்தானில் நடந்த பாரத் ஜோடா யாத்திரையின் போது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ராணுவம் பற்றி பேசிய விஷயம் சர்ச்சையாக வெடித்தது. சீனா இந்தியாவின் 2000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை கைப்பற்றி விட்டது. 20 இந்திய வீரர்களையும் கொன்றது. அருணாச்சலப்பிரதேசத்தில் நம் வீரர்களை அடித்து நொறுக்கியது என்று ராகுல் காந்தி பேசினார்.

    அலகாபாத் நீதிமன்றம்

    ராணுவம் குறித்து ராகுல் காந்தி அவதூறு கிளப்பியதாக, ராணுவத்தின் ஒரு அங்கமாக இருக்கும் எல்லையோர சாலை அமைப்பின் முன்னாள் இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். சீன ராணுவம் நம் வீரர்களை அடித்து நொறுக்குகிறது என்று மிகவும் இழிவான முறையில் ராகுல் காந்தி திரும்ப திரும்ப சொன்னார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரி இருந்தார். இதையடுத்து, ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான லக்னோ சிறப்பு நீதிமன்றம், ராகுல் காந்தி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: அதுக்கு இப்போ என்ன அவசியம்.. ராகுல்காந்தி, கார்கே கோரிக்கைக்கு ’No’ சொன்ன மோடி..!

    உடனே, தனக்கு எதிரான வழக்கையும், சம்மனையும் ரத்து செய்யக்கோரி அலகாபாத் ஐகோர்ட் லக்னோ கிளையில் ராகுல் காந்தி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கருத்து சுதந்திரம் அடிப்படையில் பேசியதாக ராகுல் காந்தி தரப்பு கூறி இருந்தது.

    அலகாபாத் நீதிமன்றம்

    இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். மக்கள், பாரத் ஒற்றுமை யாத்திரை பற்றி கேட்பர்; அசோக் கெலாட், சச்சின் பைலட் பற்றி கூட கேட்பர். ஆனால், இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்தது குறித்தோ, நம் ராணுவத்தினர் தாக்கப்பட்டது குறித்தோ கேள்வி எழுப்ப மாட்டார்கள். பின், ஏன் இந்த பேச்சு?

    ‛அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 19(1)(a) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த சுதந்திரம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இந்திய ராணுவம் மீது அவதூறு வெளியிடுவதற்கு கருத்து சுதந்திரத்தில் இடம் இல்லை’ என்று நீதிபதி சொன்னார். அதே போல் வழக்கு தொடுத்தவர் ராணுவ அதிகாரி இல்லை. எனவே அவரை பாதிக்கப்பட்ட நபர் கிடையாது என்று ராகுல் காந்தி தரப்பு மனுவில் சொல்லி இருந்தது.

    அலகாபாத் நீதிமன்றம்

    இந்த வாதத்தையும் நீதிபதி நிராகரித்தார். வழக்கு தொடுத்தவர் கர்னலுக்கு சமமான பதவியான எல்லையோர சாலை அமைப்பின் இயக்குனராக இருந்தவர் என்பதால், அவரை பாதிக்கப்பட்டவராக எடுத்துக்கொள்ள முடியும் என்று கோர்ட் கூறியது. ராணுவம் அல்லது ராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது.

    ராகுல் காந்தியின் கருத்துகள், நம் ராணுவத்தினரையும், அதை சார்ந்தவர்களையும் மனதளவில் பாதிக்கும் வகையில் உள்ளன. ஆகையால், லக்னோ சிறப்பு நீதிமன்ற சம்மனுக்கு எதிரான ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த மனு மீது விரிவான உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.

    இதையும் படிங்க: வாய் விட்டு மாட்டிக்கொண்ட ராகுல்.. கோர்ட் பிறப்பித்த பிடிவாரண்ட்.. மீண்டும் சிக்கல்..!

    மேலும் படிங்க
    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியா
    ஹூண்டாய் வெர்னா SX பிளஸ் கார் பிரீமியம் அம்சங்களோடு வெளியாகிறது - விலை எவ்வளவு?

    ஹூண்டாய் வெர்னா SX பிளஸ் கார் பிரீமியம் அம்சங்களோடு வெளியாகிறது - விலை எவ்வளவு?

    ஆட்டோமொபைல்ஸ்
    பான் கார்டு வைத்திருப்பவர்கள் உஷார்.. இதை உடனே பண்ணுங்க.. இல்லைனா ரூ.10,000 அபராதம்

    பான் கார்டு வைத்திருப்பவர்கள் உஷார்.. இதை உடனே பண்ணுங்க.. இல்லைனா ரூ.10,000 அபராதம்

    தனிநபர் நிதி
    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    தமிழ்நாடு
    தங்கத்தை அடமானம் வைக்க போறீங்களா? ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்!

    தங்கத்தை அடமானம் வைக்க போறீங்களா? ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்!

    தங்கம் மற்றும் வெள்ளி
    தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது... எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்!!

    தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது... எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்!!

    அரசியல்

    செய்திகள்

    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியா
    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    தமிழ்நாடு
    தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது... எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்!!

    தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது... எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்!!

    அரசியல்
    மகாராஷ்டிராவை கலங்கடிக்கும் மிதி நதி ஊழல்.. பாலிவுட் நடிகர் வீடு உட்பட 15 இடங்களில் ரெய்டு..!

    மகாராஷ்டிராவை கலங்கடிக்கும் மிதி நதி ஊழல்.. பாலிவுட் நடிகர் வீடு உட்பட 15 இடங்களில் ரெய்டு..!

    இந்தியா
    அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு அவருக்கு; அதிர்ச்சியில் திமுக!!

    அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு அவருக்கு; அதிர்ச்சியில் திமுக!!

    அரசியல்
    ஜூன் 10 முதல் வெளுத்து வாங்க போகும் மழை... 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

    ஜூன் 10 முதல் வெளுத்து வாங்க போகும் மழை... 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share