• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    24 இடங்களில் வெட்டு... தங்கைக்கு அண்ணன் செய்த கொடூரம்... வாக்குமூலத்தில் சொன்ன பகீர் காரணம்...!

    சங்கராபுரத்தில் என்பது சென்ட் நிலத்திற்காக தங்கை மீது மிளகாய் பொடி தூவி கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் அண்ணன் காந்தகுமார் உட்பட நான்கு பேர் கைது மேலும் இருவருக்கு போலீசார் வலைவீச்சு
    Author By Amaravathi Tue, 21 Jul 2026 07:57:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    brother brutally murder his own sister

    உடன் பிறந்த தங்கையை சொத்துக்காக அண்ணனை 24 இடங்களில் வெட்டி கொடூரமாக கொலை செய்ததாக வாக்குமூலம் - 3 வாரங்களாக திட்டமிட்டு கொலையை அரங்கேற்றியதாகவும் வாக்குமூலம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் புதிய பேரூராட்சி அலுவலகம் அருகே  தீபா ஆர்த்தி தனது கணவர் மற்றும் இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்த நிலையில் தீபா ஆர்த்திக்கு அவரது தாய் அம்பிகா தனக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபா ஆர்த்தியிடம் அவரது காந்தக்குமார் அந்த 80 சென்ட் நிலத்தில் தனக்கும் பங்கு வழங்குமாறு கேட்டு தொடர்ந்து பலமுறை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் தான் தீபா ஆர்த்தி தனக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட 80 செண்ட் நிலத்தை தனது மகன்கள் பேரில் தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்துள்ளார். மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தீபா ஆர்த்தியின் தாயார் அம்பிகா உயிரிழந்த நிலையில் தீபா ஆர்த்தியின் வீட்டிற்கு மது போதையில் அவரது அண்ணன் காந்தகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் வந்து மீண்டும் 80 சென்ட் சொத்து குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: #BREAKING திருச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு... மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியைக் கொன்ற கணவனுக்கு வலைவீச்சு...!

    ஒரு கட்டத்தில் காந்தகுமார் தன் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை தனது தங்கை தீபா ஆர்த்தி மீது தூவி அவரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். தொடர்ந்து அதை தடுக்க வந்த தீபா ஆர்த்தியின் கணவர் பாபுவையும் அவர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டு இந்த கொலை குற்றவாளிகளை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைத்தனர். குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பாலபந்தல் வனப்பகுதியில் பதுங்கி இருந்த இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த காந்தகுமார் மற்றும் ரமேஷ்குமார், வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சரத்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அகமது மற்றும் தேவபாண்டலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரவு சுமார் 11 மணியளவில் தீபா ஆர்த்தியின் வீட்டிற்குள் புகுந்த காந்தகுமார் உள்ளிட்ட ஆறு பேர் தீபா ஆர்த்தியை சரமாரியாக தாக்கி சுமார் 24 இடங்களில் கத்தியால் வெட்டியதாகவும், அதில் தீபா ஆர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இதனை தடுக்க முயன்ற அவரது கணவர் பாபுவின் வெட்டி விட்டு தப்பி ஓடியதாகவும் தெரிவித்துள்ளனர்.

    காந்தகுமார் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே கொலையில் ஈடுபட்டதாக அவரது நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய நான்கு கத்திகளை பழையனூர் ஏரியில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்

    . தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவம் நடைபெற்ற 36 மணி நேரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் குற்றவாளிகளை விரைந்து கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

    இதையும் படிங்க: #BREAKING “என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?” - விருதுநகரில் வீடு புகுந்து அம்மா, மகளுக்கு அரிவாள் வெட்டு... நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    தமிழ்நாடு
    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    இந்தியா
    எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!

    எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய தலைவராக தவெக வி.சிவா நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய தலைவராக தவெக வி.சிவா நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    தமிழ்நாடு
    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    இந்தியா
    எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!

    எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய தலைவராக தவெக வி.சிவா நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய தலைவராக தவெக வி.சிவா நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share