• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்திய BSF வீரரை இப்படியெல்லாம் சித்ரவதை செய்தார்காளா? பாக். செய்த கொடுமை; வெளியான அதிர்ச்சி தகவல்!!

    பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் புர்னம் குமார் ஷா அங்கு கொடுமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Raja Thu, 15 May 2025 16:38:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bsf-soldier-purnam-kumar-shah-who-was-arrested-by-pakis

    காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தம் அமலானது. இதனிடையே பஞ்சாப்பின் பெரோஸ்பூர் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது எல்லை பாதுகாப்பு படை வீரர் புர்னம் குமார் ஷா பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் சிக்கினார். கடந்த மாதம் 23ம் தேதி எல்லை பாதுகாப்புப் படை வீரர் புர்னம் குமார் ஷா பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் சிக்கினார்.

    Bsf

    பெரோஷ்பூர் செக்டாரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது தவறுதலாக எல்லை தாண்டி சென்ற நிலையில் அவரை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் பிடித்து கைது செய்தனர். இந்நிலையில் 21 நாட்களுக்கு பிறகு நேற்று நம் நாட்டிடம் எல்லை பாதுகாப்பு படை வீரர் புர்னம் குமார் ஷா ஒப்படைக்கப்பட்டார். பஞ்சாப்பில் அட்டாரி - வாகா எல்லை வழியாக அவர் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்தவர்.

    இவர் எல்லை பாதுகாப்பு படையில் 24வது பிஎஸ்எஃப் பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்தார். எல்லை பாதுகாப்பு படையின் ‛கிசான் கார்டு' பிரிவிலும் செயல்பட்டு வந்தார். ‛கிசான் கார்டு' என்பது எல்லையோர விவசாயிகளை பாதுகாக்கும் பிரிவாகும். தற்போது புர்னம் குமார் ஷா தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரை கைது செய்த பாகிஸ்தான் அவரை சரியாக தூங்கவிடாமல் தொல்லை கொடுத்துள்ளது.

    இதையும் படிங்க: பாக். ராணுவ தளபதி அசிம் முனீர் பதவி பறிபோகலாம்.. இதுதான் காரணம்; பென்டகன் வட்டாரம் தகவல்!!

    Bsf

    மேலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரை கடுமையாக திட்டி உள்ளனர். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தல் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி காலையில் பல் துலக்க கூட அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 3 இடங்களுக்கு மாற்றி மாற்றி அவரை அழைத்து சென்றுள்ளனர். அதில் ஒரு இடம் என்பது விமானப்படை தளத்தின் அருகே அமைந்து இருக்கிறது. கண்கள் கட்டப்பட்டு இருந்தாலும் கூட காதில் விமானங்களின் சத்தம் கேட்டுள்ளதால் அதனை அவர் உறுதியாக கூறியுள்ளார். அதேபோல் இன்னொரு இடத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் சாதாரண உடை அணிந்து வந்த பாகிஸ்தான் அதிகாரிகள் அவரிடம் எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்பு படையினர், அதிகாரிகளின் பெயர் விபரங்களை கேட்டுள்ளார்.

    Bsf

    செல்போன் எண்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர் வழங்கவில்லை. பணியின்போது செல்போன் பயன்படுத்த கூடாது என்பதால் அவரிடம் செல்போனும் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பாகிஸ்தானியர்களால் செல்போன் எண்ணை எடுக்க முடியாமல் போனது. இந்தியா வந்தவுடன் புர்னம் குமார் ஷா தனது குடும்பத்தை சந்தித்தார். அதன்பிறகு அவரிடம் நம் அதிகாரிகள் விசாரித்தனர். அவரது சட்டையில் ஏதேனும் ஒட்டுகேட்கும் கருவிகள் இருக்கலாம் என்பதால் அதனை அகற்றி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு புர்னம் குமார் ஷாவிடம் அதிகாரிகள் விசாரித்தனர். புர்னம் குமார் ஷா நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெிரவித்தனர்.

    இதையும் படிங்க: பாகிஸ்தான் உளவாளி கைது... விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!!

    மேலும் படிங்க
    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    தமிழ்நாடு
    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    இந்தியா
    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    தமிழ்நாடு
    சிந்து நீரை கேட்டு கெஞ்சும் பாக்., இதை நிறுத்தாத வரை தர மாட்டோம்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஜெய்சங்கர்!!

    சிந்து நீரை கேட்டு கெஞ்சும் பாக்., இதை நிறுத்தாத வரை தர மாட்டோம்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஜெய்சங்கர்!!

    இந்தியா
    ராயல் என்ஃபீல்ட் தினமும் எத்தனை பைக்குகளை விற்கிறது தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

    ராயல் என்ஃபீல்ட் தினமும் எத்தனை பைக்குகளை விற்கிறது தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் விலை 16 ஆயிரம் ரூபாய் குறைஞ்சு போச்சு.. எந்த மாடல்? எப்படி வாங்குவது?

    ஐபோன் விலை 16 ஆயிரம் ரூபாய் குறைஞ்சு போச்சு.. எந்த மாடல்? எப்படி வாங்குவது?

    மொபைல் போன்

    செய்திகள்

    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    10 மணி வரை வீட்ட விட்டு வெளியே வராதீங்க... இந்த மாவட்டங்ளுக்கு எல்லாம் வானிலை மையம் அலர்ட்!!

    தமிழ்நாடு
    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

    இந்தியா
    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    திக், திக் பயத்தில் பயணிகள்... நடுவானில் 40 நிமிடத்திற்கு வட்டமிட்ட விமானம் - காரணம் என்ன?

    தமிழ்நாடு
    சிந்து நீரை கேட்டு கெஞ்சும் பாக்., இதை நிறுத்தாத வரை தர மாட்டோம்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஜெய்சங்கர்!!

    சிந்து நீரை கேட்டு கெஞ்சும் பாக்., இதை நிறுத்தாத வரை தர மாட்டோம்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஜெய்சங்கர்!!

    இந்தியா
    பெப்பே காட்டிய எடப்பாடி... மெகா கூட்டணிக்கு திட்டம் தீட்டும் விஜய்...!

    பெப்பே காட்டிய எடப்பாடி... மெகா கூட்டணிக்கு திட்டம் தீட்டும் விஜய்...!

    அரசியல்
    பாதுகாப்பு வளையத்தை தாண்டி குதித்த மர்ம நபர் ...  சூலூர் விமானப் படை தளத்தில் பரபரப்பு!!

    பாதுகாப்பு வளையத்தை தாண்டி குதித்த மர்ம நபர் ... சூலூர் விமானப் படை தளத்தில் பரபரப்பு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share