• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கிணத்தை காணோம் சார்..! செய்யாத வேலைக்கு ரூ.75 கோடி அபேஸ்! அமைச்சர் மகனின் அட்டூழியம் அம்பலம்..!

    மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் (MGNREGA) ரூ.75 கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் குஜராத் அமைச்சர் பச்சு கபாத்தின் மகன் பல்வந்த் சிங் கபாத்தை போலீசார் கைது செய்தனர்.
    Author By Pandian Sat, 17 May 2025 15:53:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dahod-mgnrega-scam-minister-bachu-khabads-son-balwant-a

    குஜராத்தில் கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாஜக ஆட்சி நடைபெறுகிறது. தற்போது குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் உள்ளார். அவரது அமைச்சரவையில் பஞ்சாயத்து மற்றும் வேளாண்மைத் துறை இணை அமைச்சராக பச்சு கபாத் பதவி வகித்து வருகிறார். இவரது மகன்கள் தான் பல்வந்த் சிங் கபாத், கிரண் கபாத். இந்த நிலையில் அம்மாநிலத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளதாக பச்சு கபாத்தின் மகன் பல்வந்த் சிங்கை போலீசார் கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    100 நாள் வேலை திட்டம்

    குஜராத் அமைச்சர் பச்சு கபாத்தின் மகன் பல்வந்த்சிங் கபாத், தேவ்கத் பரியா மற்றும் தன்பூர் தாலுகாக்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (MGNREGA) மூலம் ரூ.75 கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், தாஹோத் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். தாலுகா மேம்பாட்டு அதிகாரி (TDO) தர்ஷன் படேலையும் தாஹோத் போலீசார் கைது செய்து உள்ளனர். அமைச்சரின் இரண்டாவது மகன் கிரண் கபாதிற்கும் இந்த வழக்குல் தொடர்பு உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: 100 நாள் வேலை செய்வோருக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவித்த மத்திய அரசு..!

    முன்னதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) இயக்குநர் பல்வந்த்பாய் மெர்ஜிபாய் படேலின் புகாரின் அடிப்படையில், தாஹோத் டவுன் பி பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 2021 முதல் 2025 வரை, சீமா மோய் மற்றும் தேவ்கத் பரியா மற்றும் தன்பூர் தாலுகாவில் உள்ள ரெதானா ஆகிய கிராமங்களில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது ஆவணங்களில் குறிப்பிட்டு உள்ளது போல, அந்த கிராமங்களில் 20 சதவீத வேலைகள் கூட அந்த இடத்திலேயே செய்யப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

    100 நாள் வேலை திட்டம்

    போலி பில்கள் மற்றும் சான்றிதழ்களின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களுக்கு ரூ.71 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது. அமைச்சர் பச்சு கபரின் மகன்களான பல்வந்த் மற்றும் கிரண் கபர் இருவரும் இந்த மோசடியில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். புகாரில் நாம் சிக்கி விடுவோம் எனத்தெரிந்து கொண்டு இருவரும் மே 9, 2025 அன்று தாஹோத் அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தனர், ஆனால் அது வாபஸ் பெறப்பட்டது.

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பொருட்களை அனுப்பாமலேயே அனுப்பியதாகவும், பணிகள் முடிக்கப்பட்டதாகவும் கணக்கு காட்டி பணம் பெற்றதாகவும் பல்வந்த் சிங் கபாத் புகார் அளிக்கப்பட்டது.100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பொருட்களை விநியோகம் செய்வதற்கான டெண்டரை அமைச்சர் மகன் பல்வந்த் சிங்கின் நிறுவனம் எடுக்காமலே அவரது நிறுவனத்திடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

    100 நாள் வேலை திட்டம்

    இதுகுறித்த வழக்கில் முன்னதாக, தேவ்கத் பாரியா கிராமத்தை சேர்ந்த 100 நாள் வேலை திட்ட கணக்காளர்கள் ஜெய்வீர் நகோரி மற்றும் மஹிபால் சிங் சவுகான் மற்றும் கிராம வேலைத் தொழிலாளர்கள் புல்சின் பரியா மற்றும் மங்கல்சிங் பட்டேலியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நான்கு பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

    இந்தப் புகாரில் மொத்தம் 35 நிறுவனங்கள் அடங்கும், அவற்றில் தேவ்கத் பரியாவைச் சேர்ந்த 28 நிறுவனங்களும் தன்பூரைச் சேர்ந்த 7 நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனங்கள் போலியாக ஆவணங்களைச் சமர்ப்பித்து, பொருள் வழங்கியதாக பணம் பெற்றுள்ளன. இந்த விவகாரத்தில் பாஜக அரசை காங்கிரஸ் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று கோரி உள்ளார். 

    100 நாள் வேலை திட்டம்

    30 ஆண்டுகால பாஜக ஆட்சியின் கீழ், நிர்வாகத்தில் ஊழல்தான் முதல் நன்மை. தாஹோத்தில் உள்ள MGNREGA திட்டத்தில் ஊழல் நடந்ததாக பலமுறை புகார்கள் வந்த போதிலும், அங்கு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை, ஆனால் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பலமுறை புகார் அளித்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும், சட்டமன்றத்தில் கேள்விகள் மூலமாகவும் இந்த பிரச்சினையை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறது.

    இந்த வழக்கை விசாரிப்பதாக அரசாங்கம் காட்டிக் கொள்கிறது, ஆனால் அது எல்லாம் வெறும் கண்துடைப்புதான். இந்த மோசடியை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும், அப்போது பெரிய ஆட்களின் பெயர்கள் வெளிவரும் என்றார்.

    இதையும் படிங்க: மக்களே உஷார்!! 14 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை.. உருவானது புதிய காற்றழுத்தம்!!

    மேலும் படிங்க
    கரூர் கோரவிபத்து...உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

    கரூர் கோரவிபத்து...உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    இதை பொறுத்துதான் பள்ளிகள் திறக்கப்படும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!!

    இதை பொறுத்துதான் பள்ளிகள் திறக்கப்படும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!!

    தமிழ்நாடு
    வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் இனி நம்மளோட ஸ்டிக்கர்ஸ்.. வந்தாச்சு புது அப்டேட்.. கலக்கும் மெட்டா..!

    வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் இனி நம்மளோட ஸ்டிக்கர்ஸ்.. வந்தாச்சு புது அப்டேட்.. கலக்கும் மெட்டா..!

    மொபைல் போன்
    எங்கள அசைக்க முடியாது... நாங்க எல்லாரும் ஒன்னுதான்! மத்திய அரசுடன் கைகோர்த்த கனிமொழி!

    எங்கள அசைக்க முடியாது... நாங்க எல்லாரும் ஒன்னுதான்! மத்திய அரசுடன் கைகோர்த்த கனிமொழி!

    இந்தியா
    பித்தலாட்ட அரசியலே அவரின் முழுநேரப் பணி.. எடப்பாடியை கடுமையாக சாடிய ஆர்.எஸ்.பாரதி!!

    பித்தலாட்ட அரசியலே அவரின் முழுநேரப் பணி.. எடப்பாடியை கடுமையாக சாடிய ஆர்.எஸ்.பாரதி!!

    அரசியல்
    யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா ஒரு பாக். உளவாளி..! சதி வேலையை முறியடித்த ஹரியானா போலீஸ்..!

    யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா ஒரு பாக். உளவாளி..! சதி வேலையை முறியடித்த ஹரியானா போலீஸ்..!

    இந்தியா

    செய்திகள்

    கரூர் கோரவிபத்து...உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

    கரூர் கோரவிபத்து...உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    இதை பொறுத்துதான் பள்ளிகள் திறக்கப்படும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!!

    இதை பொறுத்துதான் பள்ளிகள் திறக்கப்படும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!!

    தமிழ்நாடு
    எங்கள அசைக்க முடியாது... நாங்க எல்லாரும் ஒன்னுதான்! மத்திய அரசுடன் கைகோர்த்த கனிமொழி!

    எங்கள அசைக்க முடியாது... நாங்க எல்லாரும் ஒன்னுதான்! மத்திய அரசுடன் கைகோர்த்த கனிமொழி!

    இந்தியா
    பித்தலாட்ட அரசியலே அவரின் முழுநேரப் பணி.. எடப்பாடியை கடுமையாக சாடிய ஆர்.எஸ்.பாரதி!!

    பித்தலாட்ட அரசியலே அவரின் முழுநேரப் பணி.. எடப்பாடியை கடுமையாக சாடிய ஆர்.எஸ்.பாரதி!!

    அரசியல்
    யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா ஒரு பாக். உளவாளி..! சதி வேலையை முறியடித்த ஹரியானா போலீஸ்..!

    யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா ஒரு பாக். உளவாளி..! சதி வேலையை முறியடித்த ஹரியானா போலீஸ்..!

    இந்தியா
    நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை..! கறார் காட்டிய நீதிமன்றம்.. அதிர்ச்சியில் மாணவர்கள்..!

    நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை..! கறார் காட்டிய நீதிமன்றம்.. அதிர்ச்சியில் மாணவர்கள்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share