• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குழந்தை என்றும் பாராமல் தந்தை செய்த கொடூரம்.. பரபரப்பு வாக்குமூலம்!

    ஈரோடு அருகே தன் ஜாடை இல்லாததால் பெற்ற குழந்தையை அடித்துக்கொண்டு கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    Author By Inba Mon, 17 Mar 2025 12:43:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    father murdered girl  child in erode

    ஈரோடு மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த குமார் - பாண்டிச்சேரி தம்பதியினருக்கு ஓர் ஆண்டுக்கு முன்பு ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த நிலையில் இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு, உடல்நிலை சரியில்லாததால் கடந்த 15ஆம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பாண்டிச்சேரி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தந்தை குமாரிடம் மகளை விட்டுச் சென்றுள்ளார்.

    அன்று பிற்பகலே குமார் பாண்டிச்சேரி தொடர்பு கொண்டு மகள் திடீரென மயங்கி விட்டதாகவும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவர்கள் ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

    #father murdered girl child

    இதையடுத்து தாய் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு விரைந்து செல்லவே, மகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாண்டிச்செல்வி, மகளின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக  மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை.. குற்றவாளிகளுக்கு வலைவீச்சு..!

     இதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில், தந்தை குமாரின் நடவடிக்கைகளை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குமார் அதிர்ச்சிகரமான தகவல்களை போலீஸிடம் தெரிவித்தார். அதில் இரட்டை குழந்தைகள் பிறந்தது முதலே கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்ததாகவும், குழந்தையை கணவர் ஜாடையில் இல்லை என குமார் ஆக்ரோஷமடைந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    #father murdered girl child

    இந்த நிலையில் வீட்டில் தனியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண் குழந்தை அழுததனால் ஆத்திரமடைந்து குமார் யாருக்கோ பிறந்த குழந்தையை நான் ஏன் பார்க்க வேண்டும் என நினைத்து, சுவற்றில் குழந்தையின் தலையை தொடர்ந்து மோதியது குழந்தை இறந்து விட்டதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

    மேலும் மனைவியிடம் இதனை மறைக்க பொய் சொல்லி வரவழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். பெற்ற குழந்தையை முக ஜாடை இல்லை என தான் பெற்ற தந்தையே சுவற்றில் மோதி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தாய் மற்றும் இரு குழந்தைகள் சடலமாக கண்டடுப்பு.. நீடிக்கும் மர்மத்தை அவிழ்க்க முயலும் போலீசார்..!

    மேலும் படிங்க
    பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை  ஒரு சொட்டு சிந்து நீர் கிடைக்காது... வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் திட்டவட்டம்!

    பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை ஒரு சொட்டு சிந்து நீர் கிடைக்காது... வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் திட்டவட்டம்!

    இந்தியா
    பாகிஸ்தானே ஓடிவிடு... 3-ம் நாடுகள் மூக்கை நுழைக்க முடியாது... இந்தியா அதிகாரப்பூர்வ எச்சரிக்கை..!

    பாகிஸ்தானே ஓடிவிடு... 3-ம் நாடுகள் மூக்கை நுழைக்க முடியாது... இந்தியா அதிகாரப்பூர்வ எச்சரிக்கை..!

    இந்தியா
    வெளியானது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்... 4வது இடத்தில் தமிழகத்தின் சென்னை!!

    வெளியானது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்... 4வது இடத்தில் தமிழகத்தின் சென்னை!!

    தமிழ்நாடு
    ஒரு மலையையே மறைத்து வைத்த பாக்..! இந்தியாவால் உடைந்த ரகசியம்... ஆடிப்போன அமெரிக்கா..!

    ஒரு மலையையே மறைத்து வைத்த பாக்..! இந்தியாவால் உடைந்த ரகசியம்... ஆடிப்போன அமெரிக்கா..!

    உலகம்
    ராமர் குறித்த சர்ச்சை பேச்சு... ராகுலுக்கு வந்த புதிய சிக்கல்!!

    ராமர் குறித்த சர்ச்சை பேச்சு... ராகுலுக்கு வந்த புதிய சிக்கல்!!

    இந்தியா
    காமுகன் திருநாவுக்கரசுக்கு மட்டும் ஏன் ஐந்து ஆயுள் தண்டனை - அரசு வழக்கறிஞர் சொன்ன பகீர் காரணம்...!

    காமுகன் திருநாவுக்கரசுக்கு மட்டும் ஏன் ஐந்து ஆயுள் தண்டனை - அரசு வழக்கறிஞர் சொன்ன பகீர் காரணம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை  ஒரு சொட்டு சிந்து நீர் கிடைக்காது... வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் திட்டவட்டம்!

    பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை ஒரு சொட்டு சிந்து நீர் கிடைக்காது... வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் திட்டவட்டம்!

    இந்தியா
    பாகிஸ்தானே ஓடிவிடு... 3-ம் நாடுகள் மூக்கை நுழைக்க முடியாது... இந்தியா அதிகாரப்பூர்வ எச்சரிக்கை..!

    பாகிஸ்தானே ஓடிவிடு... 3-ம் நாடுகள் மூக்கை நுழைக்க முடியாது... இந்தியா அதிகாரப்பூர்வ எச்சரிக்கை..!

    இந்தியா
    வெளியானது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்... 4வது இடத்தில் தமிழகத்தின் சென்னை!!

    வெளியானது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்... 4வது இடத்தில் தமிழகத்தின் சென்னை!!

    தமிழ்நாடு
    ஒரு மலையையே மறைத்து வைத்த பாக்..! இந்தியாவால் உடைந்த ரகசியம்... ஆடிப்போன அமெரிக்கா..!

    ஒரு மலையையே மறைத்து வைத்த பாக்..! இந்தியாவால் உடைந்த ரகசியம்... ஆடிப்போன அமெரிக்கா..!

    உலகம்
    ராமர் குறித்த சர்ச்சை பேச்சு... ராகுலுக்கு வந்த புதிய சிக்கல்!!

    ராமர் குறித்த சர்ச்சை பேச்சு... ராகுலுக்கு வந்த புதிய சிக்கல்!!

    இந்தியா
    காமுகன் திருநாவுக்கரசுக்கு மட்டும் ஏன் ஐந்து ஆயுள் தண்டனை - அரசு வழக்கறிஞர் சொன்ன பகீர் காரணம்...!

    காமுகன் திருநாவுக்கரசுக்கு மட்டும் ஏன் ஐந்து ஆயுள் தண்டனை - அரசு வழக்கறிஞர் சொன்ன பகீர் காரணம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share