• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    5 மடங்காகும் ராணுவம் பட்ஜெட்.. உலக அரங்கில் மாஸ் காட்டப்போகும் இந்திய ராணுவம்..!

    இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தற்போது 6.8 லட்சம் கோடியாக உள்ளது. இது 2047ம் ஆண்டுக்குள் 31.7 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
    Author By Pandian Sun, 01 Jun 2025 15:29:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indias-defence-budget-poised-to-surge-fivefold-by-2047

    காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

    இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.

    ஆபரேசன் சிந்தூர்

    குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.

    இதையும் படிங்க: இனி வாலாட்டி பாருங்க! இந்தியா முழுவதும் ராணுவம் போர் கருவிகள் சோதனை!

    இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.

    ஆபரேசன் சிந்தூர்

    சண்டையை நிறுத்தக்கோரி பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, இந்தியா சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டது. ஆனாலும் சிந்து நதிநீரை இந்தியா தற்போதும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்களில் போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. பஞ்சாப், குஜராத், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு பிறகு நவீன தாக்குதல் ஆயுதங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. 

    இந்த நிலையில் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 5 மடங்காகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. CII எனப்படும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனமான KPMG வெளியிட்ட அறிக்கையில் இது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தற்போது 6.8 லட்சம் கோடியாக உள்ளது. இது 2047ம் ஆண்டுக்குள் 31.7 லட்சம் கோடி ரூபாயாக உயரும். 

    ஆபரேசன் சிந்தூர்

    ராணுவத்துக்கு செலவிடுவதில் தற்போது 4வது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, அப்போது 3வது பெரிய நாடாக உருவெடுக்கும். இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25ல் 1.6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது 2047ல் 8.8 லட்சம் கோடியாக உயரும். இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி இப்போது 30,000 கோடியாக உள்ளது. இது 2047ல் 2.8 லட்சம் கோடியாக உயரும். அப்போது ராணுவ தளவாட துறையில் உலகளாவிய சப்ளையராக இந்தியா இருக்கும்.

    பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவு 4 சதவீதத்திலிருந்து 8 முதல் 10 சதவீதமாக அதிகரிக்கும். ஜிடிபி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ராணுவத்துறைக்கான பங்கு 2 சதவீதத்திலிருந்து 4 முதல் 5 சதவீதமாக அதிகரிக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்தியா எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முக்கியமான ராணுவ தொழில்நுட்பங்களுக்கு இந்தியா தொடர்ந்து இறக்குமதியை சார்ந்து இருக்கும். 

    ஆபரேசன் சிந்தூர்

    சிக்கலான ராணுவ தளவாடங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கையாளும் நபர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. ராணுவ தளவாட உற்பத்தியில் அரசுத் துறை மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்படுவது முக்கியம். வெளிநாடுகளுடனான தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகள் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூரை வைத்து கலவரத்தை தூண்ட சதி! கம்பி எண்ணும் சட்டக்கல்லூரி மாணவி!

    மேலும் படிங்க
    சக்க போடு போடும் சூரியின் ’மாமன்

    சக்க போடு போடும் சூரியின் ’மாமன்'... ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது முழுவிவரம்!!

    சினிமா
    நாளை இறுதி போட்டி; என்னால் தூங்கவே முடியவில்லை... மனம் திறந்த ஸ்ரேயாஸ்!!

    நாளை இறுதி போட்டி; என்னால் தூங்கவே முடியவில்லை... மனம் திறந்த ஸ்ரேயாஸ்!!

    கிரிக்கெட்
    போர் நிறுத்தம் கேட்ட ஜெலன்ஸ்கி... கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா; அடுத்து என்ன?

    போர் நிறுத்தம் கேட்ட ஜெலன்ஸ்கி... கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா; அடுத்து என்ன?

    உலகம்
    நீதிமன்றத்திற்கு போனாலும் விட மாட்டோம்... கமலுக்கு எதிராக போர் கொடி தூக்கிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை!!

    நீதிமன்றத்திற்கு போனாலும் விட மாட்டோம்... கமலுக்கு எதிராக போர் கொடி தூக்கிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை!!

    சினிமா
    இளைஞர் அணி செயலாளரா? மிஸ்டேக் பண்ண தமிழக அரசு... சங்கடத்தில் உதயநிதி!!

    இளைஞர் அணி செயலாளரா? மிஸ்டேக் பண்ண தமிழக அரசு... சங்கடத்தில் உதயநிதி!!

    அரசியல்
    ரூ.40,000 க்கும் குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தாமதமாக டெலிவரி செய்யும் ஓலா..!!

    ரூ.40,000 க்கும் குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தாமதமாக டெலிவரி செய்யும் ஓலா..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    நாளை இறுதி போட்டி; என்னால் தூங்கவே முடியவில்லை... மனம் திறந்த ஸ்ரேயாஸ்!!

    நாளை இறுதி போட்டி; என்னால் தூங்கவே முடியவில்லை... மனம் திறந்த ஸ்ரேயாஸ்!!

    கிரிக்கெட்
    போர் நிறுத்தம் கேட்ட ஜெலன்ஸ்கி... கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா; அடுத்து என்ன?

    போர் நிறுத்தம் கேட்ட ஜெலன்ஸ்கி... கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா; அடுத்து என்ன?

    உலகம்
    இளைஞர் அணி செயலாளரா? மிஸ்டேக் பண்ண தமிழக அரசு... சங்கடத்தில் உதயநிதி!!

    இளைஞர் அணி செயலாளரா? மிஸ்டேக் பண்ண தமிழக அரசு... சங்கடத்தில் உதயநிதி!!

    அரசியல்
    அடுத்த 2 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில்.... வானிலை மையம் கொடுத்த அதிரடி அலர்ட்!!

    அடுத்த 2 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில்.... வானிலை மையம் கொடுத்த அதிரடி அலர்ட்!!

    தமிழ்நாடு
    விரைவில் பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ வழித்தடம்... கிரீன் சிக்னல் காட்டிய தமிழக அரசு!!

    விரைவில் பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ வழித்தடம்... கிரீன் சிக்னல் காட்டிய தமிழக அரசு!!

    தமிழ்நாடு
    கலைஞர் பிறந்தநாள்; களை கட்டப்போகும் தமிழகம்... நாளை 102 இடங்களில் நிகழ்ச்சி!!

    கலைஞர் பிறந்தநாள்; களை கட்டப்போகும் தமிழகம்... நாளை 102 இடங்களில் நிகழ்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share