• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்டோமா..? - பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கும் மருமகன் குடும்பத்தார்..!

    ஹரிசிங் என்பவர்தான், அந்தக் கடையை நிர்வகித்துக் கொண்டு இருந்தார். அவருமே மர்மமான முறையில்தான் இறந்தார்.
    Author By Thiraviaraj Wed, 16 Apr 2025 18:51:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iruttukadai-halva-shop-owners-son-in-law-denies

    நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் வரதட்சணை புகார் அளித்திருந்த நிலையில், அந்த குற்றச்சட்டுகளை அடியோடு மறுத்துள்ளனர் மாப்பிள்ளை வீட்டார்கள். 

    கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதியன்று, இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங்கின் மகளுக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைபடுத்துவதாக கவிதா சிங்கின் மகள், நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளித்துள்ளார்.

    Iruttukadai halva  shop

    இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து பல்ராம் சிங், அவரது தந்தை யுவராஜ் சிங் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, "நாங்கள் எப்போதும் அவர்களுடன் சுமூகமாக போக வேண்டும் என்றுதான் நினைத்தோம். இருட்டுக்கடையை யாரும் வாங்க முடியாது. இருட்டுக்கடை அவர்களின் பெயருக்கு மாறி 70 நாட்கள்தான் ஆகிறது. அதற்கு முன்னர் வரை சூரஜ் என்ற பெயரில்தான் அந்த கடை இருந்தது. அந்தக் கடையின் உண்மையான உரிமையாளர் சுலோச்சனா பாய். அவர்கள் இறந்ததற்குப் பிறகு பெயர் மாற்றம் நடந்தது. 

    இதையும் படிங்க: ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை.. சில்மிஷம் செய்த கண்டக்டர்.. ஐ.டி பெண்ணின் அதிர்ச்சி வைத்தியம்..!

    Iruttukadai halva  shop

    அந்த சுலோச்சனா பாய் இவர்களுக்கு கடையை எழுதிக் கொடுத்ததாக கூறுகின்றனர். ஹரிசிங் என்பவர்தான், அந்தக் கடையை நிர்வகித்துக் கொண்டு இருந்தார். அவருமே மர்மமான முறையில்தான் இறந்தார். கடையே அவர்களுக்கு இப்பொழுதுதான் வந்து இருக்கிறது. அதை நாங்கள் ஒருபோதும் வரதட்சணையாக கேட்கவில்லை. அதேபோல திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட நாங்கள் வரதட்சணை வாங்கவில்லை. திருமணத்தின் போது அவர்களுடைய மகளுக்காக அவர்கள் ஒரு சூட்கேஸில் நகையை கொடுத்தார்கள். அதில் என்ன இருந்தது என்று கூட எங்களுக்கு தெரியாது. அவர்களின் மகள் சென்ற போது அதையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். அந்தப் பெண்ணின் பெயரில் அன்பளிப்பாக கொடுத்த காரும்கூட அவர்களின் வீட்டிலேயேதான் இருக்கிறது. 

    Iruttukadai halva  shop

    இருட்டுக்கடையை ஏமாற்றி அவர்களின் கைகளுக்கு கொண்டு சென்றது வெளியே தெரிந்து விடுமோ என்ற எண்ணத்தில்தான் இவ்வளவு பிரச்சனை நடக்கிறது. அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் புகாரில் ஆதாரமில்லை. அப்பெண்ணுக்கு வேறு ஆண் நபர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது. இதை கேட்டதற்கு இப்படி குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். அந்தப் பெண்ணுக்கு முதலில் மூன்று இடங்களில் திருமணம் நிச்சயமாகி நின்று போய் விட்டது. இதுவும் திருமணம் நடந்த பிறகு தான் எங்களுக்கு தெரிந்தது. அவர்கள் மீது ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு புகாரும் உள்ளது. நாங்கள் 4 தலைமுறைக்கு வேண்டிய சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளோம். எங்களுக்கு வரதட்சணை பெற்றுத் தான் வாழ வேண்டிய அவசியமில்லை.

     Iruttukadai halva  shop

    இருட்டுக்கடை வைத்திருக்கும் கவிதா சிங் குடும்பத்தினருக்குத் தான் 5 கோடி ரூபாய் கடன் உள்ளது. அவர்கள் மீது உள்ள குறைகளை மறைக்கவே எங்கள் குடும்பம் மீது அபாண்டமாக பலி போடுகிறார்கள்.

    எங்களை ஏமாற்றி இந்த திருமணத்தை செய்து விட்டனர் இருந்தபோதிலும் மெக்கானிக் பெண்ணாக கனிஷ்கா திரும்பி வந்தால் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அதே சமயம் தங்கள் மீது அவதூறு பரப்பியதால் கனிஷகா மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்போம் எனவும் தெரிவித்தனர். கனிஷ்கா தெரிவிக்கும் புகார் நடந்த நாட்களில் நான்  மற்றும் எனது மனைவி கோவையில் இல்லாத போது தங்கள் மீது வீண்பழி சுமத்தியுள்ளார் என்றும் தெரிவித்தார் . மேலும் கனிஷ்காவின் தாய் கவிதா மனநிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அனைத்துக்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளது . அந்த பெண் சூட்கேஷில் நகைகளுடன் வந்தார் அதை எடுத்துவிட்டு சென்றுவிட்டார் என்றும் டிபெண்டர் கார் 1.5 கோடி மதிப்பு அதனை தனது திருமணத்துக்கு முன்னரே புக் செய்து விட்டேன் என பல்ராம் சிங்  குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  

    இதையும் படிங்க: போதையில் பஸ் கடத்தல்.. முன்னாள் டிரைவர்கள் அட்டூழியம்.. நெல்லையில் பரபரப்பு..!

    மேலும் படிங்க
    2026 எலெக்‌ஷனுக்குப் பிறகு  அதிமுகவுக்கு அந்த அந்தஸ்து கூட இருக்காது... அடித்து சொல்லும் ஐ.பெரியசாமி...! 

    2026 எலெக்‌ஷனுக்குப் பிறகு  அதிமுகவுக்கு அந்த அந்தஸ்து கூட இருக்காது... அடித்து சொல்லும் ஐ.பெரியசாமி...! 

    அரசியல்
    துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்திற்கு இடைக்கால தடை... நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

    துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்திற்கு இடைக்கால தடை... நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    கைதிகளிடம் அதை மட்டும் கேட்க கூடாது... சிறை விதிமுறைகளை அதிரடியாக மாற்றிய அரசு!!

    கைதிகளிடம் அதை மட்டும் கேட்க கூடாது... சிறை விதிமுறைகளை அதிரடியாக மாற்றிய அரசு!!

    தமிழ்நாடு
    உழவர்களின் நலனில் அரசுக்கு அக்கறையில்லை... பொங்கி எழுந்த அன்புமணி!!

    உழவர்களின் நலனில் அரசுக்கு அக்கறையில்லை... பொங்கி எழுந்த அன்புமணி!!

    அரசியல்
    அடையாறு கரையோர மக்களுக்கு ரூ.17 லட்சத்தில் இலவச வீடு.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

    அடையாறு கரையோர மக்களுக்கு ரூ.17 லட்சத்தில் இலவச வீடு.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

    தமிழ்நாடு
    பலூசிஸ்தானில் பள்ளி வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்.. கதறி, உடல் சிதறி இறந்த குழந்தைகள்..!

    பலூசிஸ்தானில் பள்ளி வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்.. கதறி, உடல் சிதறி இறந்த குழந்தைகள்..!

    உலகம்

    செய்திகள்

    2026 எலெக்‌ஷனுக்குப் பிறகு  அதிமுகவுக்கு அந்த அந்தஸ்து கூட இருக்காது... அடித்து சொல்லும் ஐ.பெரியசாமி...! 

    2026 எலெக்‌ஷனுக்குப் பிறகு  அதிமுகவுக்கு அந்த அந்தஸ்து கூட இருக்காது... அடித்து சொல்லும் ஐ.பெரியசாமி...! 

    அரசியல்
    துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்திற்கு இடைக்கால தடை... நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

    துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்திற்கு இடைக்கால தடை... நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    கைதிகளிடம் அதை மட்டும் கேட்க கூடாது... சிறை விதிமுறைகளை அதிரடியாக மாற்றிய அரசு!!

    கைதிகளிடம் அதை மட்டும் கேட்க கூடாது... சிறை விதிமுறைகளை அதிரடியாக மாற்றிய அரசு!!

    தமிழ்நாடு
    உழவர்களின் நலனில் அரசுக்கு அக்கறையில்லை... பொங்கி எழுந்த அன்புமணி!!

    உழவர்களின் நலனில் அரசுக்கு அக்கறையில்லை... பொங்கி எழுந்த அன்புமணி!!

    அரசியல்
    அடையாறு கரையோர மக்களுக்கு ரூ.17 லட்சத்தில் இலவச வீடு.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

    அடையாறு கரையோர மக்களுக்கு ரூ.17 லட்சத்தில் இலவச வீடு.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

    தமிழ்நாடு
    பலூசிஸ்தானில் பள்ளி வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்.. கதறி, உடல் சிதறி இறந்த குழந்தைகள்..!

    பலூசிஸ்தானில் பள்ளி வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்.. கதறி, உடல் சிதறி இறந்த குழந்தைகள்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share