• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காவிரி கரையில் கர்நாடக வேளாண் விஞ்ஞானியின் உடல்.. மர்ம மரணத்தின் பின்னணி என்ன..?

    கர்நாடக வேளாண் விஞ்ஞானியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் சுப்பண்ணா அய்யப்பன் மர்மமான முறையில் காவிரிக் கரையின் ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
    Author By Pothyraj Tue, 13 May 2025 15:42:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Padma-Shri-Scientist-Dr-Subbanna-Ayyappan-Found-Dead-In-Cauvery-River

    கர்நாடக வேளாண் விஞ்ஞானியும், நீலப்புரட்சியை ஏற்படுத்தியவருமான பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் சுப்பண்ணா அய்யப்பன் மர்மமான முறையில் காவிரிக் கரையின் ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 7ம் தேதி முதல் திடீரென காணாமல் போன சுப்பண்ணா அய்யப்பன், மாண்டியா மாவட்டம், ஸ்ரீரெங்கப்பட்டிணம் தாலுகாவில் உள்ள சாய் ஆஸ்ரம் அருகே இருக்கும் காவிரிக் கரைப் பகுதியில் சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டதால் அவரின் இறப்பில் மர்மம் நீட்கிகிறது.

    death

    மைசூரில் விஸ்வேஸ்வரா நகரில் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த சுப்பண்ணா, கடந்த 7ம் தேதி வீட்டைவிட்டு சென்றார். சுப்பண்ணாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். காவிரிக் கரையில் அடையாளம் தெரியாத சடம் இருப்பதாக மாண்டியா போலீஸாருக்கு சனிக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென் போலீஸார் உடலைக் கைப்பற்றி, அடையாளம் பார்த்தபோது அது வேளாண் விஞ்ஞானி சுப்பண்ணா என்பதும் அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் ஆற்றின் கரையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சுப்பண்ணா உடலை உடற்கூறு ஆய்வுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். 

    இதையும் படிங்க: பாக்-ல் நிலநடுக்கம்... அணு ஆயுதங்கள் மொத்தமாக க்ளோஸ்..! அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானி..!

    death

    போலீஸார் தரப்பில் கூறுகையில் “நாங்கள் உடலை மீட்கும்போது, உடல் சிதைந்திருந்தது, அடையாளம் காண முடியவில்லை. சுப்பண்ணா பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை வைத்துதான் அவரின் குடும்பத்தாருக்கு தகவல் அளித்தோம். உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை, வீட்டிலேயே சுப்பண்ணா செல்போனை வைத்துவிட்டார், இது தற்கொலை என்று மறுக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.

    ஸ்ரீரெங்கபட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுப்பண்ணா மரணத்துக்கான காரணத்தை விசாரித்து வருகிறார்கள். இந்தியாவில் மீன்புரட்சி எனப்படும் நீலப்புரட்சியை ஏற்படுத்தியவரில் முக்கியமானவர் சுப்பண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

    death

    யார் இந்த சுப்பண்ணா அய்யப்பன்?

    கடந்த 1955ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி கர்நாடகவின் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஏலந்தூரில் பிறந்தவர் சுப்பண்ணா அய்யப்பன். 1975ம் ஆண்டு இளநிலை மீன்வளத்துறையில் பட்டப்படிப்பு முடித்த சுப்பண்ணா, 1977ம் ஆண்டு முதுகலையில் மீன்வள அறிவியல் பட்டப்படிப்பை  முடித்தார். அதன்பின் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் 1998ம் ஆண்டு முனைவர் பட்டத்தையும் சுப்பண்ணா பெற்றார்.

    death

    இந்தியாவில் மீன்புரட்சி அதாவது நீலப்புரட்சியை ஏற்படுத்தியவர்களில் முன்னோடியாக சுப்பண்ணா கருதப்படுகிறார். இவரின் புத்தாக்கமான மீன்வளர்ப்பு, மீன் பாதுகாப்பு, மீன் பெருக்கம் ஆகியவை பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்தது. கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்தத்வும், அவர்களின் உணவுப் பாதுகாப்பை வலிமையாக்கவும், மீன் வளர்ப்பை வேகப்படுத்தவும், புறம்போக்கு நிலங்களை மீன்வளர்ப்புக்கு பயன்படுத்தவும் சுப்பண்ணா திட்டங்களை வழங்கினார். 

    வேளாண் துறை, மீன்வளர்ப்புத்துறைக்கு சுப்பண்ணா ஆற்றிய பணியைப் புகழ்ந்து 2022ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது. அதன்பின் நிலைத்த வேளாண்மை மற்றும் மீன்வளர்ப்பு ஆகிய பிரிவுகளில் முக்கியப் பொறுப்புகளில் சுப்பண்ணா இருந்தார். 

    death

    புவனேஷ்வரில் உள்ள சிஐஎப்ஏ உயர்கல்வி நிறுவனம், மும்பையில் உள்ள சிஐஎப்இ கல்விநிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள என்எப்டிபி ஆகியவற்றின் இயக்குநராகவும், தலைவராகவும் சுப்பண்ணா இருந்தார்.

    மேலும் மத்திய அரசின் வேளாண் ஆய்வு மற்றும் கல்விப்பிரிவில் செயலராகவும் சுப்பண்ணா பதவி வகித்தார். 69வயதாகினாலும் சுப்பண்ணா தொடர்ந்து கல்விப்பணியிலும், மீன்வளர்ப்பு, அக்வாகல்ச்சர் பிரிவில் ஆர்வமாக செயல்பட்டு வந்தார். இம்பால் நகரில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின துணை வேந்தராகவும் அய்யப்பன் இருந்தார்.
     

    இதையும் படிங்க: தாக்குதலுக்கு அடங்காத பாக்., எல்லையில் அத்துமீறி தாக்குதல்.. பலியான அப்பாவி மக்கள்!!

    மேலும் படிங்க
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    என்ன படத்தை எடுத்திருக்க பா..!

    என்ன படத்தை எடுத்திருக்க பா..! 'டூரிஸ்ட் பேமிலி' டைரக்டரை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்..!

    சினிமா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு
    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    இந்தியா
    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு
    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    இந்தியா
    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    தமிழ்நாடு
    காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு எங்கே? இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.. ஏர் இந்தியா ரெஸ்பான்ஸ்..!

    காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு எங்கே? இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.. ஏர் இந்தியா ரெஸ்பான்ஸ்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share