• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீருக்கு வர இருந்த 80% சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு ரத்து..!

    காஷ்மீருக்கு வருவதாக இருந்த சுற்றுலாப் பயணிகளில் 80 சதவீதம் பேர் தங்கள் முன்பதிவை ரத்து செய்துள்ளனர்.
    Author By Pothyraj Sun, 27 Apr 2025 13:21:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pahalgam-attack-Nearly-80%-tourist-bookings-to-Kashmir-cancelled

    பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து காஷ்மீருக்கு வருவதாக இருந்த சுற்றுலாப் பயணிகளில் 80 சதவீதம் பேர் தங்கள் முன்பதிவை ரத்து செய்துள்ளனர்.

    80% சுற்றுலாப் பயணிகள்

    காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கிச்சீடு நடத்தி 26 பேரைக் கொலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது, சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை உருவாக்கியது.

    இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்.. வழக்கு என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி..!

    பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் துணைக்குழு இந்த தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தது. இந்தத் தாக்குதல் தொடர்பாக என்ஐஏ விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    80% சுற்றுலாப் பயணிகள்

    இந்நிலையில் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கோடை காலத்தில் காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம் என்ற நினைப்பில் ஏராளமானோர் ஹோட்டல்கள், ரயில்கள், பேருந்துகள், விமானங்களில் முன்பதிவு செய்திருந்தனர். இந்த முன்பதிவில் சுற்றுலாப் பயணிகளில் 80 சதவீதம் பேர் தங்கள் முன்பதிவை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    காஷ்மீர் ஹோட்டல் கூட்டமைப்பு தலைவர் முஸ்தாக் சாயா கூறுகையில் “காஷ்மீருக்கு வருவதாக இருந்து முன்பதிவு செய்திருந்த சுற்றுலாப்பயணிகளில் 80% பேர் ரத்து செய்துவிட்டனர். எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது, அவர்களின் செயல் நியாயமானதுதான். நாங்கள் என்ன செய்ய முடியும். 

    80% சுற்றுலாப் பயணிகள்

    ஜம்மு காஷ்மீரில் உள்ள வியாபாரிகள் சுற்றுலாப் பயணிகள் வருகை தராததால் வியாபாரம் இல்லை என்பதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. ஆனால், எங்கள் மண்ணில் 26 பேரை கொலை செய்துவிட்டார்களே என்று ஆதங்கமும், வருத்தப்படுகிறோம். காஷ்மீர் மக்கள் இந்த கொடூரமான செயலை கண்டிக்கிறார்கள். கடையடைப்பு போராட்டத்தில் மக்கள் அனைவரும் வந்திருந்து போராட்டத்தில் பங்கேற்றனர். முதல்முறையாக தீவிரவாதத்தை ஒழிக்க மக்கள் ஒன்று கூடியது மகிழ்ச்சி. காலம் என்பது மிகப்பெரிய காயநிவாரணி” எனத் தெரிவித்தார்.

    மும்பையைச் சேர்ந்த டிராவல் ஏஜென்ட் சதிஸ் வைஷியா கூறுகையில் “காஷ்மீரில் இப்போதுதான் இயல்பு நிலை திரும்பி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. அதற்குள் பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டு சுற்றுலா துறையை மோசமாக பாதித்துள்ளது.

    80% சுற்றுலாப் பயணிகள்

    2010, 2014ல் பெருவெள்ளம், 2019ல் 370 சட்டப்பிரிவு ரத்து என கடினமான சம்பவங்கள் நடந்தன. 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பின் காஷ்மீரைப் புறக்கணிப்போம் என்றும் போராட்டம் நடத்தினோம். விரைவில் காஷ்மீரில் இயல்புநிலை வந்து சுற்றுலா சுறுசுறுப்படையும். நாங்கள் எப்போதும் அன்பான காஷ்மீர், காஷ்மீரை  ஊக்கப்படுத்துவோம் என்ற பிரசாரத்துக்காக இருப்போம்” எனத் தெரிவித்தார்.

    இதற்கிடையே காஷ்மீர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் ஜாவித் அகமது தெங்கா தலைமையில் ஒரு குழுவினர், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவைச்ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினர். அப்போது “பஹல்காம் தாக்குதலை காஷ்மீர் வர்த்தக சங்கங்கள், கூட்டமைப்பு கடுமையாக கண்டிக்கிறது. இந்த கொடூரமான தாக்குதல் காஷ்மீரின் ஆன்மாவை காயப்படுத்திவிட்டது. ஒவ்வொரு குடிமகனின் மனதை உடைத்து, வேதனையில் ஆழ்த்தியது” எனத் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: லண்டனில் இந்தியர்கள் போராட்டம்..! பாக். தூதரக அதிகாரியின் அகங்கார செயலால் பதற்றம்..!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share