• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எல்லையில் எல்லாம் ரெடி... மோடி கண் அசைவுக்கு காத்திருக்கும் ராணுவம் - பீதியில் பாகிஸ்தான்!

    பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 
    Author By Amaravathi Wed, 30 Apr 2025 17:15:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Meeting with amith sha and rajnath singh

    முப்படை தளபதிகளும் பிரதமரை சந்தித்து பிரதமர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு துறைக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்கள். இந்த நிலையில் தான் தற்பொழுது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனியாக ஒரு சந்திப்பை பிரதமருடன் மேற்கொண்டிருக்கிறார். பிரதமருடைய டெல்லி இல்லத்தில் நடைபெற்று வரக்கூடிய இந்த சந்திப்பின் பொழுது ஒரு சில முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. 

    பாதுகாப்புதுறை அமைச்சர் ஏற்கனவே தங்கள் தரப்பில் செய்யப்பட்டிருக்கக்கூடிய ஏற்பாடுகள் தொடர்பான விவரங்களை எல்லாம் பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் விளக்கம் அளித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கான மிகப்பெரிய ஒரு பதில் விஷயமாக அந்த தாக்குதல் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்று மாலைக்குள் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் கூட்டத்தின் நிறைவில் செய்தி வெளியாகி இருந்தது. 

    Pakistan

    இந்நிலையில் தான் மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகும் பாதுகாப்பு துறை அமைச்சர் தனியாக பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இந்திய தரப்பிலிருந்து பதிலடி பலமாக இருக்கும் என்று பாகிஸ்தானும் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள். தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டினுடைய அமைச்சர்களும் தங்களுடைய செய்தியாளர் சந்திப்பில் அது தொடர்பான விவரங்களை பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள். இன்னும் 36 மணி நேரத்திற்குள் இந்தியாவிடமிருந்து நாங்கள் ஒரு பதிலடியை எதிர்பார்க்கின்றோம் என்றெல்லாம் பாகிஸ்தானுடைய அமைச்சர்களே வெளிப்படையாக சொல்லியிருப்பது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது. 

    இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்.. நாடாளுமன்றத்தை உடனே கூட்டுங்க.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

    இந்தியா எந்த மாதிரியான தாக்குதலை நடத்தும் என்ற அச்சத்துடனே பாகிஸ்தான் மக்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கேற்ப இந்திய தரப்பிலும் அடுத்தடுத்து நடவடிக்கைகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற இந்த பஹல்காம் தாக்குதல் சம்பவத்திலே 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய இந்திய ராணுவமும் உளவு அமைப்புகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. 

    Pakistan

     அந்த தகவல் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவத்தில் இருக்கக்கூடிய ஒரு சில படைப்பிரிவுகள் இந்த காஷ்மீர் துப்பாக்கி சம்பவத்திலும் தங்களுடைய பங்களிப்பை வழங்கி இருக்கின்றன. இந்த சதிகார செயலிலே பாகிஸ்தான் நாட்டினுடைய ராணுவத்தின் ஒரு சில படைப்பிரிவுகளும், அதில் இருக்கக்கூடிய சில நபர்களும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பது வரை உளவுத்துறை பல்வேறு முக்கிய தகவல்களை திரட்டி விட்டது. அதுமட்டுமல்லாமல் தேசிய பாதுகாப்பு முகமையும் பாகிஸ்தானுக்கு இருக்கக்கூடிய பின்னணி குறித்த விவரங்களை தெளிவுபடுத்தி இருக்கின்றது. 

    தற்போது அனைத்து தகவலும் கிடைக்கப்பட்ட பிறகு இந்திய தரப்பில் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு துறை அமைச்சருடன் தனியாக ஆலோசித்துள்ளார். இந்தியாவிடம் இருக்கக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகள்,  தரைப்படை வீரர்கள் இந்தியாவிடம் இருக்கக்கூடிய நவீன ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று சொல்லப்படுகின்றது.

    Pakistan

    முக்கியமான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டமும் நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில் தான் அமித் ஷாவுடனும், ராஜநாத் சிங் தொடர்ந்து தனித்தனியான சந்திப்புகளை பாதுகாப்பு துறை அமைச்சர் மேற்கொண்டிருக்கிறார்.  பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய அதிகாரப்பூர்வ இல்லத்தில் டெல்லியில் இருந்தவாறு இந்த ஆலோசனையில் பங்கேற்றி இருக்கின்றார். இந்திய படை பிரிவினரை பொறுத்தவரை எல்லைகளில் போதுமான அளவு தயார் நிலையில் இருக்கின்றார்கள். இந்தியாவின் அதிநவீன போர் கப்பல்களும் தயார் நிலையில் அரபிக் கடல் போரியில் பாகிஸ்தானை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோன்று ரபேல், சுபாய் உள்ளிட்ட அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளான போர் விமானங்களும் தயாராகவே இருக்கின்றன என்ற தகவலை ராணுவம் சார்பில் கூறியிருந்தார்கள். 

    Pakistan

    இந்தியாவை பொறுத்தவரை தன்னிடம் இருக்கக்கூடிய அந்த போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களில் அதிநவீன ஏவுகனைகளை பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட ஒரு நாடாக இருக்கின்றது. ரஷ்ய பின்னணியுடன் தயாரிக்கப்பட்ட ப்ரோமோஸ் போன்ற ஏவுகணைகள் நம்மிடம் இருக்கின்றன.  அதேபோன்று அஸ்காரா போன்ற புதிய உள்நாட்டுக்கு தயாரிப்பு ஏவுகனைகளும் எந்த ஒரு வான் பாதுகாப்பு அமைப்பிலும் பொருத்தப்பட்டு தரையிலிருந்து தரையை நோக்கி அல்லது தரையிலிருந்து வானை நோக்கி அல்லது வானில் இருந்து வான் நோக்கி என்று அனைத்து நிலைகளிலும்  தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணைகள் நம்மிடம் உள்ளன. ந்த ஆலோசனை கூட்டத்தின் பிறகாக ராணுவ தரப்பிலிருந்து ஏதேனும் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

    இதையும் படிங்க: காங்கிரஸின் பாக்., விசுவாசிகளே... இந்தியாவை விட்டு ஓடிவிடுங்கள்... பவன் கல்யாண் ஆவேசம்..!

    மேலும் படிங்க

    'ஜனநாயகன்' ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா..? பிரபல நிறுவனம் போட்ட கண்டிஷனால் பீதியில் ரசிகர்கள்..!

    சினிமா
    பிரபலத்தின் பங்கில் டீசல் போட்டது குத்தமா..! காரை பறிகொடுத்த கோபத்தில்

    பிரபலத்தின் பங்கில் டீசல் போட்டது குத்தமா..! காரை பறிகொடுத்த கோபத்தில் 'மாகாபா ஆனந்த்' வெளியிட்ட வீடியோ..!

    சினிமா
    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    இந்தியா
    BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!

    BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!

    உலகம்
    நடிகை அனஸ்வரா.. திருப்பதியில் சாமி தரிசனம்..! சந்தோஷத்தில் ஒன்று கூடிய மக்கள்..!

    நடிகை அனஸ்வரா.. திருப்பதியில் சாமி தரிசனம்..! சந்தோஷத்தில் ஒன்று கூடிய மக்கள்..!

    சினிமா
    இந்தியா மட்டுமல்ல.. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த.. ராஜமவுலியின் ’நான் ஈ’ ரீ-ரிலீஸ் அப்டேட்..!

    இந்தியா மட்டுமல்ல.. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த.. ராஜமவுலியின் ’நான் ஈ’ ரீ-ரிலீஸ் அப்டேட்..!

    சினிமா

    செய்திகள்

    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    இந்தியா
    BREAKING

    BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!

    உலகம்
    மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி! வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!

    மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி! வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!

    தமிழ்நாடு

    "கூட்ட நெரிசல் திட்டமிட்டதா?" தவெக நிர்வாகிகள் சிபிஐ-யிடம் கிடுக்கிப்பிடி கேள்வி! தொடரும் விசாரணை!

    இந்தியா
    வெட்கக்கேடு!! சிறார்கள் கையில் பட்டாக்கத்தி!! திமுக அரசு மீது எடப்பாடி கடும் கோவம்!!

    வெட்கக்கேடு!! சிறார்கள் கையில் பட்டாக்கத்தி!! திமுக அரசு மீது எடப்பாடி கடும் கோவம்!!

    அரசியல்
    துயரம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அவமானம்!! இனரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியர்! சசிதரூர் வேதனை!

    துயரம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அவமானம்!! இனரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியர்! சசிதரூர் வேதனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share