• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சூடுபிடிக்கும் அரசியல் ஆட்டம்.. ஜனாதிபதி எழுப்பும் 14 கேள்விகள்..! ஆளுநர் ரவி டெல்லிக்கு திடீர் பயணம்..!

    மசோதாக்கள் மீது தான் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என உச்சநீதிமன்றத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆலோசனை கோரியுள்ளார்.
    Author By Pandian Thu, 15 May 2025 10:43:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    president-murmu-raises-14-questions-to-supreme-court

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு இருந்தார். இந்த நிலையில் ஆளுநர் ரவி மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பளித்தது. 

    அப்போது மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக் கூறிய நீதிபதிகள், குடியரசுத் தலைவருக்கு மசோதாக்கள் அனுப்பியதை ரத்து செய்தும், சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியும் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தனர். ஆளுநர் மட்டுமின்றி குடியரசு தலைவர் முடிவெடுக்கவும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது.

    ஆர்.என்.ரவி

    மசோதா விஷயத்தில் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் இது போல் காலக்கெடு நிர்ணயித்தது, இதுவே முதல் முறை. இந்த விவகாரம் தொடர்பாக, இன்று (மே 15) உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எழுப்பினார்.

    இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூரின் முக்கிய டிடெய்ல்ஸ்.. ஜனாதிபதியிடம் விளக்கிய முப்படை தளபதிகள்..!

    சட்டம் தொடர்பான சந்தேகங்கள் எழும்போது, உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143-ன் கீழ், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில், மசோதாக்கள் மீது முடிவெடுக்க, குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வாய்ப்புகளுக்கும் ஒரே அளவிலான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    ஆர்.என்.ரவி

    1. ஒரு மசோதாவைப் பெற்றவுடன் பிரிவு 200 இன் கீழ் ஒரு ஆளுநருக்குக் கிடைக்கும் அரசியலமைப்புத் தேர்வுகள் என்ன?

    2. அத்தகைய மசோதாக்களைக் கையாளும் போது ஆளுநர் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் மட்டுமே செயல்பட வேண்டுமா?

    3. பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் விருப்புரிமை நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டதா?

    4. பிரிவு 361, பிரிவு 200 இன் கீழ் ஆளுநரின் முடிவுகளை நீதிமன்ற மறுஆய்விலிருந்து முழுமையாகப் பாதுகாக்கிறதா?

    5. அரசியலமைப்பில் வெளிப்படையான காலக்கெடு இல்லாத நிலையில், மசோதாக்கள் மீது செயல்பட ஆளுநர்களுக்கு நீதித்துறை கால வரம்புகளை விதிக்க முடியுமா?

    6. பிரிவு 201 இன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமையை நீதித்துறை ரீதியாக மதிப்பாய்வு செய்ய முடியுமா?

    7. அரசியலமைப்பு ஆணைகள் இல்லாத நிலையில், நீதித்துறையால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு ஜனாதிபதி கட்டுப்படுகிறாரா?

    8. ஒரு மசோதா ஆளுநரால் ஒதுக்கப்படும்போது, ​​பிரிவு 143 இன் கீழ் ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அவசியம் பெற வேண்டுமா?

    9. ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு ஆளுநர் அல்லது ஜனாதிபதியின் முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா?

    10. பிரிவு 142 இன் கீழ் ஜனாதிபதி அல்லது ஆளுநரின் முடிவுகளை மீறவோ அல்லது மாற்றவோ அனுமதிக்கப்படுமா?

    ஆர்.என்.ரவி

    11. ஒரு மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக மாறுமா?

    12. அரசியலமைப்பு விளக்கக் கேள்விகள் முதலில் பிரிவு 145(3) இன் கீழ் அரசியலமைப்பு பெஞ்சிற்கு பரிந்துரைக்கப்பட வேண்டுமா?

    13. பிரிவு 142, நடைமுறை விஷயங்களுக்கு அப்பால், ஏற்கனவே உள்ள சட்டங்கள் அல்லது அரசியலமைப்பு விதிகளுக்கு முரணான தீர்ப்புகளை அனுமதிக்கிறதா?

    14. மத்திய-மாநில தகராறுகளை உச்சநீதிமன்றத்திற்கு பிரத்யேக அதிகார வரம்பை வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 131க்கு வெளியே தீர்க்க முடியுமா?

    இவ்வாறு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கேள்வி எழுப்பி உள்ளார். இதில் மிக முக்கியமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் ஆளுநரின் தனி செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர். பிரதமர் அலுவலகம் அழைத்ததின் பேரில் கவர்னர் டெல்லிக்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஆர்.என்.ரவி

    டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, உள்துறை மந்திரி அமித்ஷா, சட்ட நிபுணர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவர்னர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதித்த நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட்டிடம் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: போர் நிறுத்தம் வருமா? உக்ரைன் - ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை.. ஜெலான்ஸ்கி ஆஜர்.. புடின் ஆப்சென்ட்..!

    மேலும் படிங்க
    சிந்து நீரை கேட்டு கெஞ்சும் பாக்., இதை நிறுத்தாத வரை தர மாட்டோம்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஜெய்சங்கர்!!

    சிந்து நீரை கேட்டு கெஞ்சும் பாக்., இதை நிறுத்தாத வரை தர மாட்டோம்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஜெய்சங்கர்!!

    இந்தியா
    ராயல் என்ஃபீல்ட் தினமும் எத்தனை பைக்குகளை விற்கிறது தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

    ராயல் என்ஃபீல்ட் தினமும் எத்தனை பைக்குகளை விற்கிறது தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் விலை 16 ஆயிரம் ரூபாய் குறைஞ்சு போச்சு.. எந்த மாடல்? எப்படி வாங்குவது?

    ஐபோன் விலை 16 ஆயிரம் ரூபாய் குறைஞ்சு போச்சு.. எந்த மாடல்? எப்படி வாங்குவது?

    மொபைல் போன்
    டாடா நிறுவனத்துக்கு ஆப்பு.. மஹிந்திரா எஸ்யூவி பட்டையை கிளப்புது.. எந்த மாடல்.?

    டாடா நிறுவனத்துக்கு ஆப்பு.. மஹிந்திரா எஸ்யூவி பட்டையை கிளப்புது.. எந்த மாடல்.?

    ஆட்டோமொபைல்ஸ்
    மே 16 வங்கி விடுமுறை.. ஆர்பிஐ சொன்ன குட் நியூஸ்.. எங்கெல்லாம் தெரியுமா?

    மே 16 வங்கி விடுமுறை.. ஆர்பிஐ சொன்ன குட் நியூஸ்.. எங்கெல்லாம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    பெப்பே காட்டிய எடப்பாடி... மெகா கூட்டணிக்கு திட்டம் தீட்டும் விஜய்...!

    பெப்பே காட்டிய எடப்பாடி... மெகா கூட்டணிக்கு திட்டம் தீட்டும் விஜய்...!

    அரசியல்

    செய்திகள்

    சிந்து நீரை கேட்டு கெஞ்சும் பாக்., இதை நிறுத்தாத வரை தர மாட்டோம்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஜெய்சங்கர்!!

    சிந்து நீரை கேட்டு கெஞ்சும் பாக்., இதை நிறுத்தாத வரை தர மாட்டோம்... ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஜெய்சங்கர்!!

    இந்தியா
    பெப்பே காட்டிய எடப்பாடி... மெகா கூட்டணிக்கு திட்டம் தீட்டும் விஜய்...!

    பெப்பே காட்டிய எடப்பாடி... மெகா கூட்டணிக்கு திட்டம் தீட்டும் விஜய்...!

    அரசியல்
    பாதுகாப்பு வளையத்தை தாண்டி குதித்த மர்ம நபர் ...  சூலூர் விமானப் படை தளத்தில் பரபரப்பு!!

    பாதுகாப்பு வளையத்தை தாண்டி குதித்த மர்ம நபர் ... சூலூர் விமானப் படை தளத்தில் பரபரப்பு!!

    தமிழ்நாடு
    டம்மியான பொன்முடி ... சீனுக்கு வந்த கனிமொழி... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    டம்மியான பொன்முடி ... சீனுக்கு வந்த கனிமொழி... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    அரசியல்
    இந்தியாவில் ஐ-போனை அளவா தயார் பண்ணுங்க..! ஆப்பிள் நிறுவனர் டிம் குக்கிற்கு அதிபர் ட்ரம்ப் அறிவுரை..!

    இந்தியாவில் ஐ-போனை அளவா தயார் பண்ணுங்க..! ஆப்பிள் நிறுவனர் டிம் குக்கிற்கு அதிபர் ட்ரம்ப் அறிவுரை..!

    உலகம்
    மீனவர்கள் யாரும் கடலுக்கு போகாதீங்க... வானிலை மையம் அதிரடி எச்சரிக்கை!!

    மீனவர்கள் யாரும் கடலுக்கு போகாதீங்க... வானிலை மையம் அதிரடி எச்சரிக்கை!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share