• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அசாம் பேராசிரியரின் உயிரைக் காப்பாற்றிய ‘அந்த வார்த்தை’: தீவிரவாதிகளிடம் இருந்து தப்பியது எப்படி?

    பஹல்காமில் அரங்கேறிய தீவிரவாத தாக்குதலின்போது அசாம் பேராசிரியர் ஒருவர் தீவிரவாதிகளிடம் இருந்து குறிப்பிட்ட வார்த்தையைக் கூறி தப்பித்துள்ளார்.
    Author By Pothyraj Thu, 24 Apr 2025 12:36:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Reciting-kalima-saved-Assam-University-professor-from-terrorists-Pahalgam

    காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தியபோது, அசாம் பேராசிரியர் ஒருவர் தீவிரவாதிகளிடம் இருந்து குறிப்பிட்ட வார்த்தையைக் கூறி தப்பித்துள்ளார்.

    assam professor

    அசாம் மாநிலம் பாரக் பள்ளதாக்கில் சில்சார் நகரைச் சேர்ந்தவர் தேபாஷிஸ் பட்டாச்சார்யா. இவரின் மனைவி மதுமிதா தாஸ் பட்டாச்சார்யா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தேபாஷிஸ் பட்டாச்சார்யா அசாம் பல்கலைக்கழகத்தில், வங்காளமொழித் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

    இதையும் படிங்க: ‘தீவிரவாதத்துக்கு மதம் இருக்கிறது, ஜிஹாத்துக்கு நாம் தொடர்ந்து நிதியளிக்கிறோம்’: பாஜக எம்எல்ஏ காட்டம்..!

    தேபாஷிஸ் பட்டாச்சார்யாவுக்கு நீண்ட காலமாகவே ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதையடுத்து, தேபாஷிஸ் தனது குடும்பத்தாருடன் பஹல்காம் பகுதிக்கு சுற்றுலாச் சென்றார். ஆனால் இவர் அங்கு சென்றபோதுதான் தீவிரவாதிகள் சுற்றுலாப்பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு 26 பேரைக் கொலை செய்தனர்.

    assam professor

    இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கி முனையில் சிக்கிய தேபாஷிஸ், அவர்களிடம் இருந்து நைசாக புனிதகுர்ஆனின் சில வார்த்தைகளைக் கூறியும், “லாயிலாஹ் இல்லல்லாஹ், முஹம்மதுன் ரசூலுல்லாஹ்” என்ற கலீமாவைக் கூறி உயிர் பிழைத்துள்ளார். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்து ஸ்ரீநகருக்கு வந்த பின்புதான் சொர்க்கத்துக்கு வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாக தேபாஷிஸ் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதல் குறித்து பேராசிரியர் தேபாஷிஸ் கூறுகையில் “நான் என் குடும்பத்தாருடன் மொபைல் போனில் செல்பி, புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. முதலில் குரங்குகளை விரட்டுவதற்காக வனத்துறையினர் பட்டாசு வெடிக்கிறார்கள் என்று கடைக்காரர்கள் தெரிவதி்தனர். ஆனால், தொலைவில் நின்று பார்த்தபோது, சுற்றுலாப் பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுடுவதும், அவர்கள் சுருண்டு ரத்தவெள்ளத்தில் விழுவதையும் பார்த்தபோது எனக்கு இதயத்துடிப்பு எகிறது.

    assam professor

    சில நிமிடங்களில் நான் இருந்த இடத்தைச் சுற்றி ஏராளமான உடல்கள் கீழே கிடந்தன. இதனால் என் குடும்பத்தாரைப் பாதுகாத்து மரத்துக்கு பின்னால் ஒளிந்திருந்தேன். அப்போது ஒருவர் துப்பாக்கியுடன் ஓடிவந்து என் அருகே நின்றார். எனக்கு பதற்றமாகவும், வியர்த்துக்கொட்டியது. மற்றொரு நபர் கையில் துப்பாக்கியுடனும் முகத்தை துண்டால் மூடி எனக்கு பின்னால் நின்றிருந்தார். 

    அப்போது நான் தீவிரவாதிகளைப் பார்த்து, “லாயிலாஹ் இல்லல்லாஹ், முஹம்மதுன் ரசூலுல்லாஹ்” என்ற வாசகத்தை என்னைச் சுற்றியிருந்தவர்கள் கூறியதைக் கேட்டு நானும் கூறினேன். என் பக்கத்தில் வந்த தீவிரவாதி சத்தமாகக் கூறு என்றார், அதற்கு நான் சத்தமாக “லாயிலாஹ் இல்லல்லாஹ், முஹம்மதுன் ரசூலுல்லாஹ்” என்று தெரிவித்தேன். இதைக்  கேட்ட தீவிரவாதி என் தலையில் துப்பாக்கியால் அடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். 

    assam professor

    இந்த வார்த்தையின் அர்த்தம் யாதெனில் ‘உண்மையில் வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என்பதாகும். இதைக் கேட்டபின் தீவிரவாதிகள் அங்கிருந்து சென்றனர். என் அருகே தீவிரவாதிகள் நின்றிருந்தபோது, 15 ஷாட்கள் வரை சுட்டனர். 

    இந்த இடத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக நான், என் குடும்பத்தார், சில சுற்றுலாப்பயணிகள் சிலர் அங்கிருந்து மலைப்பகுதியை நோக்கி நடந்தோம். 2 மணிநேரம் யாரும் இல்லாத இடத்தில் தங்கினோம். அப்பகுதியாகச் சென்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், எங்களுக்கு உதவி செய்து, ஒரு வாகனம் மூலம் எங்களை ஸ்ரீநகர் செல்ல ஏற்பாடு செய்தார்” எனத் தெரிவித்தார்.
     

    இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. உமர் அப்துல்லா அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்

    செய்திகள்

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share