• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘என் முடிவில் அரசியலைப் பார்க்காதீர்கள்..! பொறுப்புள்ள குடிமகனாக செயல்படுகிறேன்’.. சசி தரூர் விளக்கம்..!

    மத்திய அரசின் அழைப்பை ஏற்று வெளிநாடு செல்லும் குழுவில் இடம்பெற்ற எனது முடிவை அரசியல் நோக்கோடு பார்க்காதீர்கள் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
    Author By Pothyraj Sun, 18 May 2025 12:59:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shashi-Tharoor-Was-Asked-If-Congress-Was-Trying-To-Insult-Him-His-Response

    மத்திய அரசின் அழைப்பை ஏற்று வெளிநாடு செல்லும் குழுவில் இடம்பெற்ற எனது முடிவை அரசியல் நோக்கோடு பார்க்காதீர்கள், பொறுப்புள்ள குடிமகனாக கடமையைச் செய்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் விளக்கம் அளித்தள்ளார்.

    congress mp

    ஆப்ரேஷன் சிந்தூர், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் மனநிலை ஆகியவற்றை வெளிப்படுத்த நட்பு நாடுகளுக்கும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகளுக்கு விளக்கம் அளிக்க 7 கட்சி எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது.

    இதையும் படிங்க: ‘தேர்தல் ஆணையமே சமரசம் செய்து கொண்டது, ‘சிஸ்டத்திலேயே’ தவறு இருக்கிறது’.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

    காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு அனுப்பிய 4 எம்.பி.க்கள் பெயரும் இடம் பெறவில்லை, ஆனால், பரிந்துரை செய்யப்படாத சசி தரூர் பெயர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார், மத்திய அரசின் அழைப்பையும் அவர் ஏற்றுள்ளார்.

    congress mp

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில் “நாங்கள் மத்திய அரசுக்கு அனுப்பிய 4 எம்.பி.க்களில் ஆனந்த் சர்மா, கவுரவ் கோகய், நசிர் ஹூசைன், ராஜா பிரார் ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தது. சசி தரூர் பெயர் இடம் பெறவில்லை” எனத் தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை நேற்று ஏற்படுத்தியது.

    இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மத்திய அரசின் குழுவில் இடம் பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ஆப்ரேஷன் சிந்தூர், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் மனநிலை குறித்து நட்பு நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்கும் திட்டம் குறித்து  பாஜக தலைவர் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ என்னிடம் பேசி, இந்த நேரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்குத் தெரிவிக்க உங்களின் சேவை தேவை என்று கேட்டுக்கொண்டார். அது மட்டுமல்லாமல் வெளியுறவுத்துறை நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் இருப்பதால் இந்த சேவையை செய்யக் கோரி கேட்டுக்கொண்டார்.

    congress mp

    நான் இந்த நேரத்தில் காங்கிரஸ் எம்.பி. என்ற கோணத்தில் அனுகவில்லை. பொறுப்புள்ள குடிமகனாக அந்த மனநிலையில்தான் பார்த்து முடிவு செய்தேன். இந்த தேசம் என்னிடம் சேவை செய்ய முடியுமா என்று கேட்கிறது அதற்கு நான் விருப்பமாக இருக்கிறேன் எனத் தெரிவித்தேன்.  என் முடிவில் அரசியல் நோக்கோடு பார்க்காதீர்கள்.

    ஜனநாயக அரசியல் இல்லாமல் அரசியல் இல்லை. இந்தியாவின் வளர்ச்சியில் அனைவரும் பங்குதாரர்கள். பாகிஸ்தானுடன் 88 மணிநேரம் போரிட்டுள்ளோம். என்னுடைய அனுபவம் தேசத்துக்கு தேவைப்படுகிறது, இந்தியனாக தேவைப்படுகிறது என்று கிரண்ரிஜிஜூ கேட்டுக்கொண்டார். 

    congress mp

    தேசநெருக்கடியின் போது அரசியலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவை  சர்வதேச பிரதிநிதிகளை சந்திக்க அனுப்பியதில் புதுமை எதுவும் இல்லை. 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு மன்மோகன் சிங் அரசும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கொண்ட பல பிரதிநிதிகளை உலக நாடுகளுக்கு அனுப்பியது.

    மத்திய அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டது குறித்து நான் எனது கட்சித் தலைமைக்கு தெரிவித்துள்ளேன், தேசியப் பணிக்காக செல்கிறேன் என்று தகவல் தெரிவித்துள்ளேன். நான் எந்தவிதத்திலும் அவமானப்படவில்லை, அவ்வளவு எளிதாக யாரும் என்ன அவமானப்படுத்திவிட முடியாது. நான் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுவின் உறுப்பினர், என்னை எளிதாக அவமானப்படுத்த முடியாது. மற்றவர்களுக்கு அறிவு இருக்கிறதா இல்லை என்பது தெரியாது, எனக்கு என்னைப் பற்றி தெரியும்” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பாஜகவோடு நெருங்கும் சசிதரூர்..! காங். பட்டியலில் இல்லாதபோதும் 7 கட்சி குழுவில் இடம் பெற்றது எப்படி?

    மேலும் படிங்க
    ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பிருக்கா..? வழிகள் என்ன..?

    ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பிருக்கா..? வழிகள் என்ன..?

    கிரிக்கெட்
    ஈரோடு இரட்டைக் கொலை குற்றவாளிகளே பல்லடம் மூவர் கொலைக்கும் காரணம்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

    ஈரோடு இரட்டைக் கொலை குற்றவாளிகளே பல்லடம் மூவர் கொலைக்கும் காரணம்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

    தமிழ்நாடு
    அவரு பாஜகவின்

    அவரு பாஜகவின் 'ஸ்லீப்பர் செல்'லுங்க.. சசி தரூரை போட்டு பொளக்கும் தோழர்கள்.!!

    இந்தியா
    உயர்சாதிக்காரர் தலைவராகலாம், ஒரு முஸ்லிம் பிச்சைக்காரராக வேண்டுமா?.. விளாசிய ஒவைசி..!

    உயர்சாதிக்காரர் தலைவராகலாம், ஒரு முஸ்லிம் பிச்சைக்காரராக வேண்டுமா?.. விளாசிய ஒவைசி..!

    இந்தியா
    எதிர்பாரா துயரச்சம்பவம்..! ஹைதராபாத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. பிரதமர் இரங்கல்..!

    எதிர்பாரா துயரச்சம்பவம்..! ஹைதராபாத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. பிரதமர் இரங்கல்..!

    இந்தியா
    சட்டப் போராட்டத்தில் ஒன்றுபடுவோம்..! 8 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..!

    சட்டப் போராட்டத்தில் ஒன்றுபடுவோம்..! 8 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பிருக்கா..? வழிகள் என்ன..?

    ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பிருக்கா..? வழிகள் என்ன..?

    கிரிக்கெட்
    ஈரோடு இரட்டைக் கொலை குற்றவாளிகளே பல்லடம் மூவர் கொலைக்கும் காரணம்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

    ஈரோடு இரட்டைக் கொலை குற்றவாளிகளே பல்லடம் மூவர் கொலைக்கும் காரணம்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

    தமிழ்நாடு
    அவரு பாஜகவின் 'ஸ்லீப்பர் செல்'லுங்க.. சசி தரூரை போட்டு பொளக்கும் தோழர்கள்.!!

    அவரு பாஜகவின் 'ஸ்லீப்பர் செல்'லுங்க.. சசி தரூரை போட்டு பொளக்கும் தோழர்கள்.!!

    இந்தியா
    உயர்சாதிக்காரர் தலைவராகலாம், ஒரு முஸ்லிம் பிச்சைக்காரராக வேண்டுமா?.. விளாசிய ஒவைசி..!

    உயர்சாதிக்காரர் தலைவராகலாம், ஒரு முஸ்லிம் பிச்சைக்காரராக வேண்டுமா?.. விளாசிய ஒவைசி..!

    இந்தியா
    எதிர்பாரா துயரச்சம்பவம்..! ஹைதராபாத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. பிரதமர் இரங்கல்..!

    எதிர்பாரா துயரச்சம்பவம்..! ஹைதராபாத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. பிரதமர் இரங்கல்..!

    இந்தியா
    சட்டப் போராட்டத்தில் ஒன்றுபடுவோம்..! 8 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..!

    சட்டப் போராட்டத்தில் ஒன்றுபடுவோம்..! 8 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share