• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கணவனை தீர்த்துக்கட்ட ரூ.20 லட்சம்.. கூலிப்படையிடம் பேரம்.. செட்டில்மெண்ட் செய்யாததால் சிக்கிய பரிதாபம்..!

    தெலங்கானாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படையை ஏவி மனைவியே கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Wed, 16 Apr 2025 16:35:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    telungana-wife-hire-contract-killer-20-lakhs

    தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் முடிகொண்டா மண்டலத்தில் உள்ள சுவர்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தோட்டா தர்மா ராவ். இவரது மனைவிக்கு சுவர்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொக்லைன் டிரைவராக உள்ள ராமாஞ்சனேயலு உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் இது திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம், தர்மாவுக்கு தெரிந்ததால் அவர் மனைவியை கண்டித்துள்ளார்.

    இதனால் கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது. தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவரை கொலை செய்ய முடிவு செய்த மனைவி, அதனை தனது காதலன் ராமாஞ்சனேயலுவிடம் கூறி உள்ளார். எவ்வாறு கொலை நடக்க வேண்டும் என தனது திட்டத்தை கூறினார். இதனையடுத்து ராமாஞ்சனேயலு பருகுடேம் கிராமத்தைச் சேர்ந்த தண்ட வெங்கட நாராயணாவை என்கிற வெங்கட்டை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவர் மூலம் வெங்கட் தனது நண்பரான ரவுடி விஜயகுமாரை அறிமுகப்படுத்தினார். 

    telangana

    இதனையடுத்து கொலைக்கு ₹20 லட்சம் வழங்க தர்மாவின் மனைவி ஒப்பு கொண்டு, முன் தவனையாக ₹5 லட்சம் ரூபாயை தனது காதலன் ராமாஞ்சனேயலு மூலம் கொடுத்தார். இதனையடுத்து அந்த கொலைகார கும்பல், தர்மாவை மார்ச் 12 ஆம் தேதி கம்மம் நகரின் தன்சலபுரம் அருகே கடத்தி கொலை செய்ய திட்டமிட்டனர்.

    அதன் படி தர்மாவை கடத்தினர். ஆனால் கொலை செய்வதற்கு முன்பு மீதமுள்ள பணத்திற்காக ராமஞ்சநேயாவைத் தொடர்பு கொண்டனர். ஆனால் ராமாஞ்சனேயலு பதில் சொல்லாமல் போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளார். இதனால் பின்வாங்கி விட நினைத்த தர்மாவை கடத்தியவர்கள்,  அவரை மிரட்டி 1,50,000 ரூபாய் பணத்தை ஜீபே மூலம் பெற்றுக் கொண்டனர். மேலும் அவரிடம் இருந்த   தங்கச் செயினை பறித்து கொண்டு தர்மாவை விட்டு சென்றனர். 

    இதையும் படிங்க: பூட்டிய காருக்குள் சிக்கிய குழந்தைகள்.. மூச்சு திணறி பலியான சோகம்.. ஆட்டோமெட்டில் லாக்கால் வந்த வினை..!

    telangana

    அவர்களின் பிடியிலிருந்து தப்பிய தர்மா, தன்னை கொலை செய்ய திட்டமிட்டது யார்? என்று தெரியாமல்     தினந்தோறும் ஆலோசித்து வந்தார். இறுதியாக இந்த மாதம் 11ம் தேதி கம்மம் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நகர காவல் உதவி ஆணையர் ரமண மூர்த்தியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது உண்மை தெரிய வந்தது.  

    இந்த நிலையில் கானாபுரம் ஹவேலி இன்ஸ்பெக்டர் பானு பிரகாஷ்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  தர்மா மனைவியில் கள்ளக்காதலன் சுவர்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமாஞ்சநேயுலு, பருகுடேம் கிராமத்தைச் சேர்ந்த தண்ட வெங்கட ரமணனிடம், ரவுடி  பகதலா விஜய் குமார் உள்ளிட்டோர்  கம்மம் நகரில் உள்ள செருகுரி மாம்பழத் தோட்டத்தில் இருப்பதாகக் தகவல் கிடைத்தது. 

    telangana

    இதனை அடுத்து, போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். தோட்டத்தில் இருந்த ராமாஞ்சநேயுலு,  வெங்கட நாராயணா,  விஜய் குமார், வெமுலா கிருஷ்ணா, புரி விஜய் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தர்மாவை கடத்த பயன்படுத்திய இரண்டு கத்திகள், ஒரு துப்பாக்கி, ₹90 ஆயிரம் பணம், ஒரு கார், 5 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியே கள்ளக்காதலனை ஏவி கணவனை கொலை செய்ய திட்டமிட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: நடிகை ராஷ்மிகாவின் இதயத்தை உடைத்த தெலுங்கானா அரசு... பற்றி எரியும் விவகாரம்..!

    மேலும் படிங்க
    உள்ளுக்குள் புகுந்து இந்தியா வெறியடி... உள்ளே இருந்தே பலூச் மரண அடி... வெடித்துச் சிதறும் பாகிஸ்தான்..!

    உள்ளுக்குள் புகுந்து இந்தியா வெறியடி... உள்ளே இருந்தே பலூச் மரண அடி... வெடித்துச் சிதறும் பாகிஸ்தான்..!

    உலகம்
    பாக்-சீனா தயாரித்த போர் விமானம்.. இந்தியாவுக்கு எதிராக திரண்ட பங்காளிகள்.. நடுவானில் பஸ்பமாக்கிய ராணுவம்..!

    பாக்-சீனா தயாரித்த போர் விமானம்.. இந்தியாவுக்கு எதிராக திரண்ட பங்காளிகள்.. நடுவானில் பஸ்பமாக்கிய ராணுவம்..!

    இந்தியா
    இந்தியர்களின் மொபைல்களில்

    இந்தியர்களின் மொபைல்களில் 'ஹிலாரி டான்ஸ்'... தொட்டாலே வெடிக்கும்... பாக்., அனுப்பிய நேரடி அஸ்திரம்..!

    மொபைல் போன்
    சுத்து போட்டு அடிக்கும் இந்தியா ... பாகிஸ்தானுக்குள் வெடித்த புது புரட்சி ...!

    சுத்து போட்டு அடிக்கும் இந்தியா ... பாகிஸ்தானுக்குள் வெடித்த புது புரட்சி ...!

    இந்தியா
    அடிபட்டும் அடங்காத பாக்., அதிகாலை காலை அனுப்பிய அஸ்திரம்... சுக்குநூறாக்கிய இந்தியா..!

    அடிபட்டும் அடங்காத பாக்., அதிகாலை காலை அனுப்பிய அஸ்திரம்... சுக்குநூறாக்கிய இந்தியா..!

    இந்தியா
    விடிய விடிய கேட்ட துப்பாக்கி சப்தம்.. தவிடு பொடியான பாக்., திட்டம்.. 50 ட்ரோன்களை வேட்டையாடிய இந்தியா..!

    விடிய விடிய கேட்ட துப்பாக்கி சப்தம்.. தவிடு பொடியான பாக்., திட்டம்.. 50 ட்ரோன்களை வேட்டையாடிய இந்தியா..!

    இந்தியா

    செய்திகள்

    உள்ளுக்குள் புகுந்து இந்தியா வெறியடி... உள்ளே இருந்தே பலூச் மரண அடி... வெடித்துச் சிதறும் பாகிஸ்தான்..!

    உள்ளுக்குள் புகுந்து இந்தியா வெறியடி... உள்ளே இருந்தே பலூச் மரண அடி... வெடித்துச் சிதறும் பாகிஸ்தான்..!

    உலகம்
    பாக்-சீனா தயாரித்த போர் விமானம்.. இந்தியாவுக்கு எதிராக திரண்ட பங்காளிகள்.. நடுவானில் பஸ்பமாக்கிய ராணுவம்..!

    பாக்-சீனா தயாரித்த போர் விமானம்.. இந்தியாவுக்கு எதிராக திரண்ட பங்காளிகள்.. நடுவானில் பஸ்பமாக்கிய ராணுவம்..!

    இந்தியா
    சுத்து போட்டு அடிக்கும் இந்தியா ... பாகிஸ்தானுக்குள் வெடித்த புது புரட்சி ...!

    சுத்து போட்டு அடிக்கும் இந்தியா ... பாகிஸ்தானுக்குள் வெடித்த புது புரட்சி ...!

    இந்தியா
    அடிபட்டும் அடங்காத பாக்., அதிகாலை காலை அனுப்பிய அஸ்திரம்... சுக்குநூறாக்கிய இந்தியா..!

    அடிபட்டும் அடங்காத பாக்., அதிகாலை காலை அனுப்பிய அஸ்திரம்... சுக்குநூறாக்கிய இந்தியா..!

    இந்தியா
    விடிய விடிய கேட்ட துப்பாக்கி சப்தம்.. தவிடு பொடியான பாக்., திட்டம்.. 50 ட்ரோன்களை வேட்டையாடிய இந்தியா..!

    விடிய விடிய கேட்ட துப்பாக்கி சப்தம்.. தவிடு பொடியான பாக்., திட்டம்.. 50 ட்ரோன்களை வேட்டையாடிய இந்தியா..!

    இந்தியா
    பாக்-ல் 35 நிமிடங்களில் கராச்சி முதல் கடல்வரை... பஸ்பமாக்கிய இந்திய ராணுவம்..!

    பாக்-ல் 35 நிமிடங்களில் கராச்சி முதல் கடல்வரை... பஸ்பமாக்கிய இந்திய ராணுவம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share