• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சோகத்தில் முடிந்த இன்ப சுற்றுலா... தமிழகம் வந்தது வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள்...!

    உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் இன்று தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
    Author By Amaravathi Tue, 14 Jul 2026 09:09:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vietnam Boat Accident dead bodies arrive chennai

    வியட்நாமின் பூ குவோக் தீவு அருகே சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில், 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் இன்று தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரேவதி வழங்குகிறார்.

    கடந்த 11-ஆம் தேதி, வியட்நாட்டின் பூ குவோக் தீவு அருகே, 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் சென்ற சுற்றுலா படகு, கடலில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் பலத்த காற்றின் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் மொத்தம் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்புக் குழுவினர் மேற்கொண்ட மீட்புப் பணியின் மூலம் மற்ற பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிர் தப்பிய 14 பேர் ஏற்கனவே இந்தியா திரும்பியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Vietnam Boat Accident

    இதையும் படிங்க: ஈரான் செய்த அதிர்ச்சி செயல்... இந்திய மாலுமிக்கு நேர்ந்த பயங்கரம்... பற்றி எரியும் ஹோர்முஸ் நீரிணை...!

    இதனையடுத்து, உயிரிழந்த தமிழர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 10 பேரின் உடல்கள் இன்று தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களில் திண்டுக்கல், திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

    இதில், 6 பேரின் உடல்கள் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கும், 4 பேரின் உடல்கள் சென்னை விமான நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவிசங்கரின் உடலும் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. மேலும், அடுத்த விமானத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரின் உடல்களும் சென்னை கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் அயலக நலத்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    வேலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணனும் விமான நிலையத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியதுடன், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்விலும் பங்கேற்றார்.

    அதனைத் தொடர்ந்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

    அதேபோல், கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு தர்மபுரியைச் சேர்ந்த செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகப்பிரபு, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி, ஷேக் அப்துல்லா, அழகுராஜன் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோரின் உடல்கள் கொண்டு வரப்படுகின்றன.

    அங்கிருந்து, அவர்களது உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரின் உடல்களும் அடுத்த விமானத்தில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் என்றும், பின்னர் அவர்களது இல்லங்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வியட்நாம் சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லும் பணிகள், அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

    இதையும் படிங்க: #BREAKING கும்மிடிப்பூண்டியில் மீண்டும் அதிபயங்கரம்... உடல் சிதறி மரணம்... பலரின் நிலை என்ன?

    மேலும் படிங்க
    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    தமிழ்நாடு
    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    இந்தியா
    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    தமிழ்நாடு
    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    தமிழ்நாடு
    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    தமிழ்நாடு
    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    இந்தியா
    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    தமிழ்நாடு
    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    தமிழ்நாடு
    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share