• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்... காங்கிரஸ் தலைவருக்கு ஆயுள் தண்டனை..!

    சஜ்ஜன் டெல்லி புறநகர்  மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார். கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
    Author By Thiraviaraj Tue, 25 Feb 2025 14:59:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     1984 anti Sikh riots case life sentence to Sajjan Kumar Delhi Rouse Avenue court

    1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 

    பிப்ரவரி 21 அன்று தண்டனை குறித்த தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. பாதிக்கப்பட்டவரின் தரப்பு சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது. பிப்ரவரி 12 அன்று சஜ்ஜன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, திகார் மத்திய சிறை அதிகாரிகள், மரண தண்டனை வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் தேவைப்படி அவரது மன மற்றும் உளவியல் மதிப்பீடு குறித்த அறிக்கையைக் கோரியிருந்தனர். கொலைக் குற்றத்திற்கான குறைந்தபட்ச தண்டனை ஆயுள் தண்டனை, அதிகபட்ச தண்டனை மரண தண்டனை.

    1984 anti Sikh riots

    இந்த வழக்கு, கலவரத்தின் போது சரஸ்வதி விஹாரில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பானது. இந்தக் காலகட்டத்தில், சஜ்ஜன் டெல்லி புறநகர்  மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார். கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இதையும் படிங்க: மரண தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்த நீதிபதி - மேல்முறையீட்டு மனுவால் தப்பித்த இந்திய வம்சாவளி நபர்..!

    1984 சீக்கிய எதிர்ப்பு கலவரத்தின் போது சஜ்ஜன் குமாரால் தூண்டிவிட்ட ஒரு கும்பல் நடத்திய தாக்குதலில் இந்த வழக்கில் புகார் அளித்தவர் தனது கணவர் மற்றும் மகனை இழந்தார். மனுதாரர் மரண தண்டனை கோரி இருந்தார். கும்பலின் தலைவராக குற்றம் சாட்டப்பட்ட சஜ்ஜன் குமார் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொடூரமான கொலைகளைச் செய்ய மற்றவர்களைத் தூண்டியுள்ளார். அவருக்கு மரண தண்டனையை விடக் குறைவான தண்டனை எதுவும் கிடையாது''என புகார்தாரரின் வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்கா கேட்டுக் கொண்டார்.

    1984 anti Sikh riots

    ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் 1 நவம்பர் 1984 அன்று படுகொலை செய்யப்பட்டனர். டெல்லி கண்டோன்மென்ட்டின் ராஜ் நகர் பகுதியில் நடந்த கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் ஐந்து கொலைகளுக்கு சஜ்ஜன் குமார் ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த கொலைகள் இந்த வழக்கின் கொலைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய படுகொலையின் சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான்'' என்றும் எச்.எஸ்.பூல்கா கூறுகிறார்.

    வன்முறை, அதன் பின்விளைவுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி ஆணையம், டெல்லியில் 2,733 பேர் கொல்லப்பட்ட கலவரம் தொடர்பாக 587 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது. இவற்றில், 240 வழக்குகள் "தெரியாதவை" என்று மூடப்பட்டன. மேலும் 250 வழக்குகளில் மக்கள் விடுவிக்கப்பட்டனர். 28 வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது, அவற்றில் கிட்டத்தட்ட 400 பேர் தண்டிக்கப்பட்டனர். அவற்றில் 50 பேர் கொலைக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டனர்.

    1984 anti Sikh riots

    அந்த நேரத்தில் ஒரு சக்திவாய்ந்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜ்ஜன் குமார், 1984 நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் டெல்லியின் பாலம் காலனியில் ஐந்து பேரைக் கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அந்த வழக்கில், அவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.அவரது மேல்முறையீடு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இதையும் படிங்க: எலி ஸ்பிரே அடித்து விளையாடிய குழந்தைகள்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share