• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எத்தனால் கலந்த பெட்ரோல்.. எந்த வாகனத்திற்கும் பாதிப்பில்லை.. உறுதியாக சொன்ன அமைச்சர் நிதின் கட்கரி..!!

    எத்தனால் கலந்த பெட்ரோலால் நாட்டில் எந்தவொரு வாகனத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
    Author By Editor Fri, 08 Aug 2025 14:24:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-nitin-gadkari-defends-e20-petrol-challenges-critics-to-prove-car-damage-claims

    இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு முதல் பெட்ரோலில் 20% எத்தனால் கலந்த E20 எரிபொருள் நாடு முழுவதும் விற்பனையாகி வருகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், இறக்குமதி எண்ணெய் சார்பை குறைப்பதாகவும் மத்திய அரசு கூறுகிறது. இருப்பினும், E20 எரிபொருளால் வாகனங்களில் மைலேஜ் குறைவு, இன்ஜின் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக வாகன உரிமையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

    ethanol

    2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் E20 எரிபொருளுக்கு முழுமையாக பொருந்தாது என்றும், இதனால் ரப்பர் கூறுகள், எரிபொருள் குழாய்கள் போன்றவை அரிமானம் அடைவதாகவும் உற்பத்தியாளர்கள் எச்சரிக்கின்றனர். மைலேஜ் 3-6% வரை குறையலாம் என்று கூறப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த அகாங்க்ஷா பொக்டியா உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள், E20 பயன்பாட்டால் மைலேஜ் குறைந்து, வாகன செயல்திறன் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்.. எதிர்பார்ப்பில் பகுதிநேர ஆசிரியர்கள்..!

    இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம், E20 எரிபொருள் பாதுகாப்பானது என்றும், இதனால் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) மற்றும் இந்தியன் ஆயில் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வுகளில், E20 பயன்பாட்டால் இன்ஜின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், E20 எரிபொருளில் அரிமான தடுப்பான்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 20,000-30,000 கி.மீ. பயணத்திற்கு பின் சில ரப்பர் பாகங்களை மாற்றினால் போதுமானது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) பயன்பாடு எந்தவொரு வாகனத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். பரிசோதனைகளின் அடிப்படையில், பழைய வாகனங்கள் உட்பட எந்த வாகனத்திலும் E20 எரிபொருளால் பாதிப்பு இல்லை என அவர் உறுதிப்படுத்தினார். 

    எத்தனால் மற்றும் ஃப்ளெக்ஸ் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்க வாகன உற்பத்தியாளர்களை வலியுறுத்தியுள்ள நிதின் கட்கரி, இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எரிபொருள் செலவை குறைக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், ரஷ்ய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெட்ரோல்-எத்தனால் விலை வித்தியாசத்தை குறைக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் சாலை கட்டமைப்பை அமெரிக்க தரத்திற்கு உயர்த்துவதாகவும், சாலை விபத்துகளை 2030-க்குள் 50% குறைப்பதற்கு தரமான சாலைகள் மற்றும் எரிபொருள் மாற்று தீர்வுகளை மேம்படுத்துவதாகவும் கட்கரி குறிப்பிட்டார்.

    ethanol

    நிதின் கட்கரி மேலும் கூறுகையில், "எத்தனால் உற்பத்தி விவசாயிகளுக்குப் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. முன்பு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ₹1,200-க்கு விற்கப்பட்டது. இப்போது அது எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், ஒரு குவிண்டால் ₹2,600 வரை விற்கப்படுகிறது. இது கிராமப்புற விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்தத் திட்டத்திற்கு எதிராகச் சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் முறையாகச் சோதிக்கப்பட்ட பிறகே நாங்கள் அறிவிப்புகளை வெளியிடுகிறோம்" என்ற அவர் தெரிவித்தார்.

    எத்தனால் கலப்பு 1.4 லட்சம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தியதுடன், 700 லட்சம் டன் கார்பன் வெளியேற்றத்தை குறைத்துள்ளது. இருப்பினும், வாகன உரிமையாளர்களுக்கு E20 மற்றும் E0 எரிபொருளை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    இதையும் படிங்க: மழையில அடிச்சிட்டு போயிருக்கும்! காணாமல் போன நிலக்கரிக்கு வினோத விளக்கம் கொடுத்த அமைச்சர்..!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share