• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இஸ்ரேல்-ஈரான் போரில் ஜெயிக்கப்போவது யார்? யாரின் கை ஓங்கி உள்ளது? சேதத்தில் சிக்கியது யார்? ஷாக் ரிப்போர்ட்..!

    இஸ்ரேல் மீது இதுவரை 1000 ட்ரோன்களையும் 400 சக்தி வாய்ந்த ஏவுகணைகளையும் ஈரான் ஏவி இருக்கிறது. மொத்தம் 11 ரவுண்ட் தாக்குதல் நடத்தி உள்ளது.
    Author By Pandian Thu, 19 Jun 2025 15:23:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    who-will-win-in-an-israel-iran-war

    ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்காவும், இஸ்ரேலும் அச்சுறுத்தலாக பார்த்தன. ஈரானை தொடர்ந்து எச்சரித்து வந்தன. அமெரிக்காவுடன் இது தொடர்பாக ஈரான் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஈரான் மீது இஸ்ரேல் போரை துவங்கியது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த போர் வெடித்தது.

    அன்று முதல் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரில் இதுவரை நேர்ந்த சேதம் என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஈரான் மீது முதல் நாள் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில், அந்த நாட்டுக்கு பேரிழப்பு ஏற்பட்டது.

    அதன் அணு ஆராய்ச்சி மையங்கள், ராணுவ தளங்கள் குண்டு வீசி நொறுக்கப்பட்டன. ஈரானின் சக்தி வாய்ந்த ஏவுகணை தயாரிப்பு மையங்கள், சேமிப்பு கிடங்குகளும் சேதம் அடைந்தன. முக்கிய அணு விஞ்ஞானிகள் 9 பேர் கொல்லப்பட்டனர். உச்ச தலைவர் கமெனிக்கு அடுத்த இடத்தில் இருந்த ஈரானின் பிரதான படை தளபதி முகமது பகேரி, ஈரான் புரட்சிகர ராணுவ படை தளபதி சலாமி உட்பட 6 தளபதிகள் கொல்லப்பட்டனர்.

    இதையும் படிங்க: ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்.. மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    அமெரிக்கா

    பின்னர் சீரான இடைவெளியில் இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானில் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதை ஈரானால் பெரிய அளவில் இடைமறிக்க முடியவில்லை. இதனால் தினமும் சேதம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. உச்ச தலைவர் கமெனியின் உதவியாளர் உட்பட மேலும் பல முக்கிய தளபதிகளை இஸ்ரேல் கொன்றது. தற்போதைய நிலவரப்படி ஈரானில் 585 பேர் கொல்லப்பட்டு இருந்தனர். 1300 பேர் பலத்த காயம் அடைந்திருந்தனர்.

    நேற்று மாலையிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தின. இதில் ஈரான் ராணுவத்தின் உளவு பிரிவு தலைமை அலுவலகம் குண்டு வீசி தகர்க்கப்பட்டது. இதில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற தகவல் உடனடியாக வெளியே வரவில்லை. எனவே ஈரானில் ஏற்பட்ட மரணம் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளது.

    அதே நேரம் இஸ்ரேலுக்கு இவ்வளவு சேதம் இல்லை. இஸ்ரேல் மீது இதுவரை 1000 ட்ரோன்களையும் 400 சக்தி வாய்ந்த ஏவுகணைகளையும் ஈரான் ஏவி இருக்கிறது. மொத்தம் 11 ரவுண்ட் தாக்குதல் நடத்தி உள்ளது.

    அமெரிக்கா

    இதில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500 பேர் வரை காயம் அடைந்து இருக்கின்றனர். இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளங்கள் எதுவும் தகர்க்கப்படவில்லை. சில குடியிருப்பு பகுதிகளில் மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரான் வீசிய 400 ஏவுகணைகளில் 380-ஐ நடுவானிலேயே இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் கூறி உள்ளது. அதே நேரம் 20 ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் தடுப்பு கவசங்களை ஊடுருவி தாக்கி உள்ளது. இவை புறநகர் பகுதியில் விழுந்து வெடித்ததாகவும், இதில் தான் 24 பேர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

    அதே போல் ஈரான் ஏவிய 1000 ட்ரோன்களில் வெறும் 200 ட்ரோன்கள் மட்டுமே இஸ்ரேலின் வான் எல்லைக்குள் நுழைந்தன. அவற்றில் ஒரு ட்ரோன் கூட இஸ்ரேலில் சேதத்தை ஏற்படுத்தவில்லை.

    அமெரிக்கா

    எல்லாவற்றையும் வானிலேயே தாக்கி அழித்து விட்டோம் என்று இஸ்ரேல் கூறி உள்ளது. இதற்கிடையே டிரம்ப், கமெனி இடையே வார்த்தை போர் வெடித்து உள்ளது. விரைவில் அமெரிக்காவும் நேரடியாக களத்தில் இறங்கும் என்று அஞ்சப்படுகிறது. அப்படி நடந்தால் ஈரான் பேரிழப்பை சந்திக்க கூடும் என்று சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    இதையும் படிங்க: 10 நாளில் இஸ்ரேலின் கதை முடிந்துவிடும்! வான் பாதுகாப்பு மையத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ஈரான்..!

    மேலும் படிங்க
    கரூர் சம்பவம் குறித்து போலி வழக்கா? தீவிரமாக ஆராயப்படும்... சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை...!

    கரூர் சம்பவம் குறித்து போலி வழக்கா? தீவிரமாக ஆராயப்படும்... சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை...!

    இந்தியா
    “அச்சச்சோ...நெஞ்சே பதறுதே...” -  2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை... ஷாக்கிங் காரணம்...!

    “அச்சச்சோ...நெஞ்சே பதறுதே...” - 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை... ஷாக்கிங் காரணம்...!

    தமிழ்நாடு
    வேகமாக வாகனம் ஓட்டாதீங்க...தயவு செய்து ஹெல்மெட் அணியுங்கள்...!  தனது அனுபவங்களை பகிர்ந்த நடிகர் சாய் துர்கா தேஜ்..!

    வேகமாக வாகனம் ஓட்டாதீங்க...தயவு செய்து ஹெல்மெட் அணியுங்கள்...! தனது அனுபவங்களை பகிர்ந்த நடிகர் சாய் துர்கா தேஜ்..!

    சினிமா
    கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுக்க முடிவு! மவுனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா…!

    கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுக்க முடிவு! மவுனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா…!

    இந்தியா
    “பூச்சாண்டி காட்டுற வேலையை வேற யாருகிட்டையாவது வச்சிக்கோ”... டிரம்பிற்கு சீன அதிபர் நேரடி எச்சரிக்கை...!

    “பூச்சாண்டி காட்டுற வேலையை வேற யாருகிட்டையாவது வச்சிக்கோ”... டிரம்பிற்கு சீன அதிபர் நேரடி எச்சரிக்கை...!

    உலகம்
    என்ன இப்படி சொல்லிட்டீங்க... தமிழில் இந்த ஊரு ஸ்லேங் தான் சூப்பர் -  நடிகை மம்தா மோகன்தாஸ்..!

    என்ன இப்படி சொல்லிட்டீங்க... தமிழில் இந்த ஊரு ஸ்லேங் தான் சூப்பர் - நடிகை மம்தா மோகன்தாஸ்..!

    சினிமா

    செய்திகள்

    கரூர் சம்பவம் குறித்து போலி வழக்கா? தீவிரமாக ஆராயப்படும்... சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை...!

    கரூர் சம்பவம் குறித்து போலி வழக்கா? தீவிரமாக ஆராயப்படும்... சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை...!

    இந்தியா
    “அச்சச்சோ...நெஞ்சே பதறுதே...” -  2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை... ஷாக்கிங் காரணம்...!

    “அச்சச்சோ...நெஞ்சே பதறுதே...” - 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை... ஷாக்கிங் காரணம்...!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுக்க முடிவு! மவுனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா…!

    கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுக்க முடிவு! மவுனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா…!

    இந்தியா
    “பூச்சாண்டி காட்டுற வேலையை வேற யாருகிட்டையாவது வச்சிக்கோ”... டிரம்பிற்கு சீன அதிபர் நேரடி எச்சரிக்கை...!

    “பூச்சாண்டி காட்டுற வேலையை வேற யாருகிட்டையாவது வச்சிக்கோ”... டிரம்பிற்கு சீன அதிபர் நேரடி எச்சரிக்கை...!

    உலகம்
    திமுகவின் திட்டமிட்ட சதி… தவெகவை முடக்க முயல்கிறார்கள்… ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு…!

    திமுகவின் திட்டமிட்ட சதி… தவெகவை முடக்க முயல்கிறார்கள்… ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு…!

    இந்தியா
    எப்படி கிரிமினல் வழக்காச்சு? எதையும் சரியாக விசாரிக்கல… சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்…!

    எப்படி கிரிமினல் வழக்காச்சு? எதையும் சரியாக விசாரிக்கல… சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்…!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share