• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    12 வங்கிகள் இனி இருக்காது! 4 பெரிய வங்கிகள் மட்டும் தான்.. மத்திய அரசின் மெகா திட்டம்!

    பொதுத்துறை வங்கிகளை இணைக்கவோ, ஒருங்கிணைக்கவோ தற்போது மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என்று மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கமளித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 03 Dec 2025 09:42:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mega-consolidation-plan-underway-in-finance-ministry-to

    பொதுத்துறை வங்கிகளை இணைக்கவோ, ஒருங்கிணைக்கவோ தற்போது எந்தத் திட்டமும் இல்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு முற்றிலும் முரணாக, இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரு மெகா இணைப்புத் திட்டம் நிதி அமைச்சகத்தின் கீழ் தற்போது ரகசியமாக உருவாக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.. இந்த அதிரடித் திட்டத்தின் கீழ், 2026-27 நிதியாண்டுக்குள் தற்போதுள்ள 12 பொதுத்துறை வங்கிகள் வெறும் 4 வங்கிகளாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த மாபெரும் இணைப்புத் திட்டத்தின் முக்கிய நோக்கம், வங்கிகளின் நிதிநிலையை வலுப்படுத்துவதும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதும் ஆகும். மேலும், உலக அளவில் போட்டியிடக்கூடிய பெரிய வங்கிகளை இந்தியாவில் உருவாக்குவதே இதன் தலையாய நோக்கமாகக் கருதப்படுகிறது. இந்த உச்சக்கட்ட சீர்திருத்தத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற முன்னணி வங்கிகள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா போன்ற நடுத்தர வங்கிகளைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், கனரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவையும் ஒன்றாக இணைக்கப்பட்டு, இந்த நான்கு பெரிய வங்கிகளில் ஒன்றாக உருவாகும் என்று பிரத்யேக தகவல்கள் கசிந்துள்ளன. இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கியும் இதே குழுமத்தில் இணைக்கப்படலாம். இதன் மூலம், நாட்டின் நிதிச் சந்தையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா-யூனியன் வங்கி இணைப்பு ஆகிய நான்கு வங்கிகள் மட்டுமே இறுதியாக எஞ்சியிருக்கும். பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் நிலைப்பாடு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    இதையும் படிங்க: ராஜ் பவனைத்தொடர்ந்து பெயர் மாற்றப்பட்ட பிரதமர் அலுவலகம்.. மத்திய அரசின் புதிய அறிவிப்பு!

    பங்கஜ் சவுத்ரி

    இந்த இணைப்புத் திட்டம், இந்தியாவின் வளர்ந்து வரும் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் வங்கித் துறையைத் தயார்படுத்துவதற்கான ஒரு முக்கியப் காரணியாகக் உள்ளது. பெரிய மற்றும் வலுவான பொதுத்துறை வங்கிகள், சமீப காலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தனியார் வங்கிகளுடன் போட்டியிடுவதற்கும் சிறந்த நிலையில் இருக்கும் என்று அரசு நம்புகிறது. இந்த ஒருங்கிணைப்பு அமைப்புகள் மூலம் கிளைகளின் எண்ணிக்கையை முறைப்படுத்துவது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது மற்றும் மூலதனப் பயன்பாட்டை மேம்படுத்துவது போன்ற நிர்வாக நன்மைகளும் கிடைக்கும்.

    முந்தைய 2017-20 காலகட்டத்தில் 27 பொதுத்துறை வங்கிகள் 12 வங்கிகளாகக் குறைக்கப்பட்ட நிலையில், இது இரண்டாவது பெரிய இணைப்புத் திட்டமாக அமையும். இந்த அதிரடித் திட்டம் முதலில் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அமைச்சரவை செயலகத்தின் மூத்த அதிகாரிகள், பிரதமர் அலுவலகம் மற்றும் செபி (SEBI) ஆகியவற்றின் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


     

    இதையும் படிங்க: "Sanchar saathi" செயலிக்கு கிளம்பிய எதிர்ப்பு..!! திடீர் ட்விஸ்ட் அடித்த மத்திய அரசு..!!

    மேலும் படிங்க
    ரூ.841 டு ரூ.6100 ஆக எகிறிய கரண்ட் பில்... மின்வாரிய அதிகாரிகளை ரவுண்ட் கட்டிய ஈரோடு மக்கள்...!

    ரூ.841 டு ரூ.6100 ஆக எகிறிய கரண்ட் பில்... மின்வாரிய அதிகாரிகளை ரவுண்ட் கட்டிய ஈரோடு மக்கள்...!

    தமிழ்நாடு
    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    அரசியல்
    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    உலகம்
    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    இந்தியா
    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    அரசியல்
    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    உலகம்
    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    இந்தியா
    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

    பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share