• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கொட்டிக் கொடுத்தும் பத்தலையா?... டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் வசூல் வேட்டை படுஜோரு... அமைச்சர் விக்னேஷுக்கு புது தலைவலி...!

    தூத்துக்குடி குறிஞ்சி நகர் சாலையில் ஒரே கடை எண்ணில் 3 ஷட்டர்கள் மூலம் மது விற்பனை அமோகம், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாகவும் மதுபிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    Author By Amaravathi Thu, 03 Sep 2026 10:08:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tasmac 10 ruppes extra collection issue

    டாஸ்மாக் ஊழியர்கள் நீண்ட காலமாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். குறிப்பாக, சில ஊழியர்கள் மதுபாட்டிலின் அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.  ஊதியத்தை உயர்த்துவதன் மூலம் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, இதுபோன்ற கூடுதல் வசூல் நடைமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க தவெக அரசு முயன்றது. ஆகஸ்ட் 31 அன்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் புதிய ஊதிய முறையை அறிவித்தார். இது செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குடி மகன்கள் புகார் அளித்து வருகின்றனர். 

    தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் 700-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டதாக கூறப்படும் நிலையில், செயல்பாட்டில் உள்ள மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மதுபானக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி, அவ்வப்போது போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மூடப்பட்ட மதுபானக் கடைகள் புதிய இடங்களில் திறக்கப்படும்போது, அந்தப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில், தூத்துக்குடி குறிஞ்சி நகர் சாலையில் முன்பு இரண்டு மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்ததாகவும், அதில் ஒரு கடை அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது செயல்பட்டு வரும் மற்றொரு மதுபானக் கடையில் ஒரே கடை எண்ணில் மூன்று ஷட்டர்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் மது விற்பனை நடைபெற்று வருவதாக மதுபிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: உடனே நோட் பண்ணுங்கப்பா... ‘குடி’மகன்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்... எப்ப வேணா தேவைப்படலாம்...!

    இதுகுறித்து அங்கு மது வாங்க வந்த சிலரிடம் கேட்டபோது, 3 ஷட்டர்களிலும் வெவ்வேறு விலையிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர். ஒரு ஷட்டரில் ரூ.155 மதிப்பிலான மதுபானமும், மற்றொரு ஷட்டரில் ரூ.200 மதிப்பிலான மதுபானமும், மூன்றாவது ஷட்டரில் ரூ.265 மதிப்பிலான மதுபானமும் தனித்தனியாக விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் கூறினர்.

    மேலும், மற்றொரு மதுபானக் கடை மூடப்பட்டுள்ளதால் தற்போது செயல்பட்டு வரும் கடையில் வழக்கத்தைவிட விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மதுபிரியர்கள் மேலும் கூறுகையில், “மதுபானக் கடையை முழுமையாக மூட வேண்டும். இல்லையெனில், குடியிருப்புகள் அதிகம் இல்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் மதுபானக் கடைகளை அமைக்க வேண்டும். ஊரின் நடுப்பகுதியில் மதுபானக் கடை இருப்பதால், கூட்டத்தில் நின்று மது பாட்டில்களை வாங்குவதற்கு சங்கடமாக உள்ளது.

    மேலும், மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பது கடந்த ஆட்சிக் காலத்திலும் இருந்ததாக கூறப்பட்டது. தற்போது மதுபான விற்பனை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும், பாட்டிலுக்கு ரூ.10 வசூலிப்பதாக கூறப்படுகிறது. சிலர் பாட்டிலை வழங்கிவிட்டு ரூ.10 பெற்றுக்கொள்கின்றனர். சிலர் பாட்டிலை வழங்காமல் அந்தத் தொகையை பெற்றுக்கொள்வதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் மது வாங்கும் நபர்களுக்கு அந்த ரூ.10 கூடுதல் செலவாகிறது.

    எனவே, மதுபான விற்பனையை அரசு முறையாக கண்காணித்து, கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்க வேண்டும். மேலும், மதுபானக் கடைகளை குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியே அமைத்தால் பொதுமக்களுக்கும் மதுபிரியர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்” என்றனர்.

    மதுபானக் கடையில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறதா, மூன்று ஷட்டர்கள் மூலம் விற்பனை நடைபெறுவது விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

    இதையும் படிங்க: டாஸ்மாக் வருவாயில் புதிய சாதனை? 4 மாதத்தில் ரூ.17,854 கோடி! முழு கணக்கு இதோ!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share