• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, December 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தி.குன்றம் விவகாரம்: சமூக ஊடகங்களில் விவாதம் வேண்டாம்..!! ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..!!

    திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் செய்ய கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
    Author By Shanthi M. Fri, 05 Dec 2025 16:02:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thiruparankundram-issue-madurai-high-court-order

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதம் செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், நீதிமன்றத்தின் மானியத்தை அவமானப்படுத்தும் வகையில் பேட்டிகள் அல்லது பதிவுகள் செய்யக்கூடாது என அனைத்து தரப்பினரையும் எச்சரித்துள்ளது. இந்த உத்தரவு, பதற்றமான சூழலை ஏற்கனவே சமூக ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் வந்துள்ளது.

    madurai high court

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அறுபடைவீடுகளில் முதல் படைவீடாகத் திகழ்ந்து வருகிறது. இக்கோவிலின் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றுவது இந்து மரபாக இருந்தாலும், கடந்த பல ஆண்டுகளாக சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகில் இருப்பதால் சமூக பதற்றத்தால் தடை செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர். கடந்த நவம்பர் 30 அன்று, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த மனுவை விசாரித்து, "இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்" என உத்தரவிட்டார். மேலும், 144 தடை உத்தரவை ரத்து செய்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    இதையும் படிங்க: “அவசரப்படுத்தாதீங்க” - தமிழக அரசுக்கு கெடு விதித்த நீதிபதிகள்... திருப்பரங்குன்றம் வழக்கில் முக்கிய அறிவிப்பு...!

    இந்த உத்தரவு, கோவில் பக்தர்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடம் வரவேற்பைப் பெற்றது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "திமுக அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும்" எனவும், 500க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் கோரினார். இருப்பினும், சமூக நல்லிணக்கம் குறித்து கவலைப்பட்ட தமிழக அரசு, தனி நீதிபதியின் உத்தரவு அதிகார வரம்பை மீறியது என வாதிட்டு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

    இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது, அரசு தரப்பில் "தீபம் ஏற்றினால் சமூக பதற்றம் ஏற்படும்" என வாதிடப்பட்டது. மேலும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு மதுரை கிளையில் டிசம்பர் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

    மேலும் விசாரணையின்போது, நீதிமன்றம் அனைத்து தரப்பினரிடமும், "ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுக்கும்போது நீதிமன்ற மானியத்தை காக்கும் வகையில் நடந்து கொள்ளுங்கள்" என அறிவுறுத்தியது. "உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்தை அவசரப்படுத்த வேண்டாம், காத்திருங்கள்" எனவும் கூறினர். அனைத்து வழக்குகளையும் விசாரித்து ஒரே தீர்ப்பாக வழங்கப்படும். இந்த பிரச்சனை தீவிரமானது புதிய இடையீட்டு மனுதாரரை சேர்க்க வாய்ப்பு இல்லை.

    மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் என அனைவருக்கும் ஐகோர்ட்டின் மாண்பை கடைபிடிக்கும் வகையில் பொதுவெளியில் பேச வேண்டும்.  விரும்புவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். வெள்ளிக்கிழமை வழக்குகள் விசாரிக்கப்படும். அதன்பின்னர் புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது” என்று தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு, சமூக ஊடகங்களில் ஏற்கனவே பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் விவகாரத்துக்கு தடையாக அமையும்.

    இதற்கு எதிராக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மனுதாரர் தரப்பு, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து, தங்களின் கருத்து கேட்கப்படாமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கோரியுள்ளது.

    madurai high court

    திருப்பரங்குன்றத்தில் கடந்த சில நாட்களாக போலீஸ் குவியல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. சிஐஎஸ்எஃப் வீரர்கள் மலை உச்சியில் பாதுகாப்பு புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் அரசியல் கட்சிகளிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜக தலைவர்கள் "இந்து மரபை காக்க வேண்டும்" எனவும், திமுக ஆதரவாளர்கள் "100 ஆண்டு மரபை மீறி தீபம் ஏற்றினால் போராட்டம்" எனவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். நீதிமன்ற உத்தரவு, இத்தகைய விவாதங்களுக்கு தற்காலிகத் தடையாக அமைந்துள்ளது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறுமா என்பது இன்னும் தெரியவில்லை. இதனால், திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

    இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றம் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... “CISF வீரர்களை அழைத்ததில் தவறில்லை” - தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்...!

    மேலும் படிங்க
    டிட்வா புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி!

    டிட்வா புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி!

    தமிழ்நாடு
    4-வது நாளாக இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் உடைமைகளை கேட்டு வாக்குவாதம்!

    4-வது நாளாக இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் உடைமைகளை கேட்டு வாக்குவாதம்!

    தமிழ்நாடு
    கனமழை விடுமுறையை ஈடு செய்ய நடவடிக்கை: நாளை (டிச. 6) சென்னை பள்ளிகள் செயல்படும்! 

    கனமழை விடுமுறையை ஈடு செய்ய நடவடிக்கை: நாளை (டிச. 6) சென்னை பள்ளிகள் செயல்படும்! 

    தமிழ்நாடு
    "திமுக மேடைகளில் நிராகரிப்பு... வயிற்றில் அடித்தார்கள்!" வசைச் சொற்களால் மனமுடைந்தேன்: நாஞ்சில் சம்பத் கண்ணீர்!

    "திமுக மேடைகளில் நிராகரிப்பு... வயிற்றில் அடித்தார்கள்!" வசைச் சொற்களால் மனமுடைந்தேன்: நாஞ்சில் சம்பத் கண்ணீர்!

    அரசியல்
    புதியதாக பிறந்ததைப் போல் பூரிக்கிறேன்!” - தவெக-வில் இணைந்த நாஞ்சில் சம்பத் பேட்டி

    புதியதாக பிறந்ததைப் போல் பூரிக்கிறேன்!” - தவெக-வில் இணைந்த நாஞ்சில் சம்பத் பேட்டி

    அரசியல்
    திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்கும் சதி! திமுக அரசின் கையாலாகாத்தனம்!! சீமான் அதிரடி!

    திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்கும் சதி! திமுக அரசின் கையாலாகாத்தனம்!! சீமான் அதிரடி!

    அரசியல்

    செய்திகள்

    டிட்வா புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி!

    டிட்வா புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி!

    தமிழ்நாடு
    கனமழை விடுமுறையை ஈடு செய்ய நடவடிக்கை: நாளை (டிச. 6) சென்னை பள்ளிகள் செயல்படும்! 

    கனமழை விடுமுறையை ஈடு செய்ய நடவடிக்கை: நாளை (டிச. 6) சென்னை பள்ளிகள் செயல்படும்! 

    தமிழ்நாடு

    "திமுக மேடைகளில் நிராகரிப்பு... வயிற்றில் அடித்தார்கள்!" வசைச் சொற்களால் மனமுடைந்தேன்: நாஞ்சில் சம்பத் கண்ணீர்!

    அரசியல்
    புதியதாக பிறந்ததைப் போல் பூரிக்கிறேன்!” - தவெக-வில் இணைந்த நாஞ்சில் சம்பத் பேட்டி

    புதியதாக பிறந்ததைப் போல் பூரிக்கிறேன்!” - தவெக-வில் இணைந்த நாஞ்சில் சம்பத் பேட்டி

    அரசியல்
    திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்கும் சதி! திமுக அரசின் கையாலாகாத்தனம்!! சீமான் அதிரடி!

    திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்கும் சதி! திமுக அரசின் கையாலாகாத்தனம்!! சீமான் அதிரடி!

    அரசியல்
    ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! புடின் முன்னிலையில் மோடி அறிவித்த அசத்தல் திட்டம்!

    ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! புடின் முன்னிலையில் மோடி அறிவித்த அசத்தல் திட்டம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share