• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருப்பரங்குன்றத்தில் நடப்பது என்ன? ...தர்காவுக்கு செல்ல அனுமதி மறுப்பா?..

    தமிழக அரசு கூறுவது என்ன?....
    Author By Rahamath Tue, 07 Jan 2025 17:16:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    what-is-happening-in-thiruparangunram-refuse-permission

    தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படைவீடாக திகழ்வது திருப்பரங்குன்றம். தெய்வானையை முருகர் இங்குதான் கரம்பிடித்தார் என்பது ஐதீகம். 7-ம் நூற்றாண்டில் பாண்டியர்களின் காலத்து கல்வெட்டு ஒன்றும் அதன்பிறகு நாயக்க மன்னர்கள் என பல்வேறு தரப்பினர் இக்கோவிலுக்கு பங்களித்துள்ளனர் என்பதில் இருந்தே இதன் பழைமையை நம்மால் அறிந்து கொள்ள முடியும். மலையின் வடமேற்கு பகுதியில் சமணர் கற்படுகைகள் உள்ளன. தென்கிழக்குப் பகுதியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா எனும் பள்ளிவாசல் அமைந்துள்ளது. 

    hindhus
    காலம் காலமாக சுப்ரமணியை சுவாமியை இந்துக்கள் வழிபடும் அதேவேளையில் மலையின் பின்புற பாதை வழியாக இஸ்லாமியர்கள் மலையேறிச் சென்று சிக்கந்தர் தர்காவில் தொழுகை நடத்துவார்கள். அண்ணன் தம்பிகளாகத் தான் இருவரும் தத்தமது கடவுளை வணங்கி வந்தனர். ஆனால் கடந்த சிலநாட்களாக திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், தொழுகை செய்யக் கூடாது என நிர்பந்திக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. திருப்பரங்குன்றம் வருவாய் கோட்டாட்சியர் வாய்மொழி உத்தரவாக இதனை பிறப்பித்ததாக கூறப்பட்டது.

    hindhus
    இதனைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஜமாத் அமைப்பினரைச் சேர்ந்த ஏராளமானோர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வருவாய் கோட்டாட்சியரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காவல்துறை அனுமதி மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு திருநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

    இதையும் படிங்க: புதுக்கோட்டையில் தொடங்கிய இந்த ஆண்டின் முதலாவது ஜல்லிக்கட்டு.. தச்சங்குறிச்சியில் சீறிப்பாய்ந்த காளைகள், அடக்கப் பாய்ந்த காளையர்...

    இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக கணக்கான, தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்றும் வருவாய் கோட்டாட்சியர் அதற்கான ஆணை பிறப்பித்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறான செய்தி என்றும் கூறப்பட்டுள்ளது. மலைமீது பள்ளிவாசல் அருகே ஆடுகளை பலியிடுவதற்கு மட்டும் நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    hindhus

    காலம்காலமாக ஒருபக்க முருக வழிபாடும், மறுபக்கம் தர்காவில் தொழுகையும் நடைபெற்று வந்த நிலையில் யாரோ ஒருசிலர் இதனை அரசியலாக்க முயல்வதாக உள்ளுர் மக்கள் கூறுகின்றனர். கருப்பண்ண சாமி கோயிலில் எப்படி ஆடு,கோழிகளை பலிகொடுப்பது இயல்பானதோ, அதுபோலத் தான் சுல்தான் சிக்கந்தர் தர்காவிலும் ஆடுகளை பலிகொடுப்பது தொன்றுதொட்டு நடப்பதாக அங்குள்ள இஸ்லாமியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்து பண்டிகை நாட்களில் அவ்வாறு பலியிடுதல் வேண்டாம் என அங்குள்ள ஒருசில இந்து அமைப்பினர் தொடர்ச்சியாக முறையிட்டு வருகின்றனர்.

    இறைவனின் பாதையை அடைய ஒவ்வொரு மதங்களும் ஒவ்வொரு பாதையை காட்டுகின்றன. ஆனால் இறுதியில் சென்று சேரும் இடம் இறைவனிடம் தான். இதனை புரிந்து கொண்டு ஆன்மிகத்தை நம்பும் இருதரப்பினரும் அமைதியாக கலைந்து செல்லும்பட்சத்தில் இதில் குளிர்காயலாம் என தீமூட்டுபவர்கள் அதிலேயே பொசுங்கி போய் விடுவார்கள் என்பது தான் உண்மை.
     

    இதையும் படிங்க: மதுரையில் பாஜக மகளிர் அணியினரை செம்மறி ஆடுகளுடன் ஒன்றாய் அடைத்து வைத்த காவல்துறை… போலீஸாருடன் வாக்குவாதம்

    மேலும் படிங்க
    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share