• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    யார் மேல கை வைக்குறீங்க! தீவிரம் காட்டும் அமெரிக்கா.. குலை நடுங்கும் பாக்.,

    பாகிஸ்தானுக்கான ஈரான் துாதர் ரெசா அமிரி மொகாதம் மீது, கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அவரை கைது செய்ய தீவிரம் காட்டுவதால், பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    Author By Pandian Wed, 23 Jul 2025 11:29:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    America keen-to arrest iranian ambassador to pakistan

    பாகிஸ்தானில் உள்ள ஈரான் தூதர் ரெசா அமிரி மொகாதம் மீது அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. கடத்தல் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டி தீவிரமா முயற்சி செய்யுது. இதனால, பாகிஸ்தான் ஒரு கடினமான நிலைமையில் சிக்கியிருக்கு. இந்த விவகாரம் உலக அரங்கில் பெரிய பரபரப்பை கிளப்பியிருக்கு. 

    2007-ல் ஈரானின் கிஷ் தீவில், முன்னாள் எப்.பி.ஐ. முகவர் ராபர்ட் ஏ. "பாப்" லெவின்சன் கடத்தப்பட்ட வழக்குதான் இப்போ இந்த பிரச்சினைக்கு காரணம். அப்போது லெவின்சன், சிகரெட் கடத்தல் விவகாரத்தை விசாரிக்க ஈரானுக்கு போயிருந்தார்.

    அவர் காணாம போனதுக்கு ஈரான் உளவு அமைப்பு (MOIS) தான் காரணம்னு எப்.பி.ஐ. குற்றம் சாட்டுது. இந்த கடத்தலுக்கு முக்கிய பங்கு வகித்தவர் ரெசா அமிரி மொகாதம்னு எப்.பி.ஐ. சொல்றது. அப்போ மொகாதம் ஈரான் உளவு அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். இப்போ அவர் 2023-ல இருந்து பாகிஸ்தானில் ஈரான் தூதரா இருக்கார். 

    இதையும் படிங்க: இந்தியா - பாக்., போரை நிறுத்தியவர் டிரம்ப்.. கொளுத்திப்போட்ட கரோலின்.. மீண்டும் வெடிக்கும் சர்ச்சை..!

    எப்.பி.ஐ. ஜூலை 15, 2025-ல் மொகாதம் உட்பட மூணு ஈரான் உளவு அதிகாரிகளை "மோஸ்ட் வான்டட்" பட்டியலில் சேர்த்து, அவர் பற்றிய தகவலுக்கு 5 மில்லியன் டாலர் பரிசு அறிவிச்சிருக்கு. இதோடு, அமெரிக்க நிதியமைச்சகம் ஏற்கனவே மார்ச் 2025-ல் மொகாதம் மீது பொருளாதார தடைகள் விதிச்சிருக்கு.

    அமெரிக்கா

    ஆனா, இந்த விவகாரம் பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய தலைவலியா மாறியிருக்கு. காரணம், மொகாதம் இப்போ பாகிஸ்தானில் தூதரா இருக்கிறதால, அவருக்கு வியன்னா ஒப்பந்தப்படி முழு இராஜதந்திர பாதுகாப்பு இருக்கு. அதனால, அவரை கைது செய்ய முடியாதுனு பாகிஸ்தான் அரசு சொல்லுது. 

    பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷப்கத் அலி கான், "மொகாதம் எங்க நாட்டுக்கு நல்ல பங்களிப்பு கொடுத்தவர். பாகிஸ்தான்-ஈரான் உறவை வலுப்படுத்தியவர். அவருக்கு முழு இராஜதந்திர உரிமைகள் உண்டு"னு திட்டவட்டமா சொல்லியிருக்கார்.

    இந்த சூழல், பாகிஸ்தானை ஒரு இக்கட்டான நிலைமைக்கு தள்ளியிருக்கு. ஒரு பக்கம், ஈரானோடு நல்ல உறவை பராமரிக்கணும். இன்னொரு பக்கம், அமெரிக்காவோடு உறவை பாழாக்க முடியாது. இதனால, இஸ்லாமாபாத் ரொம்ப கவனமா இந்த விவகாரத்தை கையாளுது. 

    ஈரான் தரப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்து, லெவின்சன் ஈரானை விட்டு வெளியேறிட்டார்னு சொல்லுது. ஆனா, 2010-11ல லெவின்சன் சிறையில் இருக்கிற மாதிரி வீடியோ, புகைப்படங்கள் வெளியானது அமெரிக்காவோட சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கு.

    எப்.பி.ஐ. இன்னும் லெவின்சன் உயிரோடு இருக்காரானு உறுதியா சொல்லல, ஆனா அவர் ஈரான் சிறையில் இறந்திருக்கலாம்னு அமெரிக்க உளவுத்துறை 2020-ல ஒரு முடிவுக்கு வந்திருக்கு.

    இந்த விவகாரம் பாகிஸ்தானுக்கு ஈரானோடும் அமெரிக்காவோடும் உள்ள உறவை பாதிக்கலாம். அமெரிக்காவோட இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்பு இருக்கு. இப்போதைக்கு, பாகிஸ்தான் இந்த விவகாரத்தை இராஜதந்திரமா கையாள முயற்சிக்குது. இந்த முடிவு எப்படி மாறும்னு உலகமே பார்த்துக்கிட்டு இருக்கு.

    இதையும் படிங்க: ராகுல் காந்தி சொல்றது பச்சைப் பொய்!! ராஜ்நாத் சிங்கிற்கு வக்காலத்து வாங்கும் அத்வாலே!!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share