• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகளிர் உரிமைத்தொகைக்காக இத்தனை லட்ச விண்ணப்பங்களா..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

    மகளிர் உரிமைத்தொகை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
    Author By Editor Tue, 29 Jul 2025 16:27:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    magalir-urimai-thogai-5-lakhs-women

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஜூலை 15ம் தேத அன்று கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசு சேவைகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய முயற்சியாகும். இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 15 துறைகளை உள்ளடக்கிய 46 அரசு சேவைகள் வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மின்சார இணைப்பு மாற்றம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சேவைகளை மக்கள் எளிதாகப் பெறலாம்.

    5.88 lakhs women

    இத்திட்டத்தில் மக்களிடம் பெறப்படும் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 1 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று மக்களுக்கு முகாம்களின் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதற்காக https://ungaludanstalin.tn.gov.in/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டு, முகாம்களின் தேதி மற்றும் இடம் குறித்த தகவல்கள் வழங்கப்படுகின்றன.

    இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகையில் மிகப்பெரிய மோசடி அம்பலம்.. மராட்டிய து.முதல்வர் சொன்ன விஷயம்..!!

    மக்களின் வசதிக்காக கிராமப்புறங்களில் 46 சேவைகளும், நகர்ப்புறங்களில் 43 சேவைகளும் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் முந்தைய மூன்று கட்டங்களின் கருத்துகளின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு, தேர்தல் நடவடிக்கையாக இல்லாமல், மக்களின் உண்மையான தேவைகளை நிறைவேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரசின் முதன்மையான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1,000 வழங்கப்படும் உரிமைத் தொகைக்காக இதுவரை 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

    இத்திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு பொருளாதார ஆதரவு வழங்குவதோடு, பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளித்து, சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கிறது. 2023 செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், தற்போது 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். முதல் கட்டமாக 1.63 கோடி விண்ணப்பங்களில் 1.06 கோடி பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், மேல்முறையீடு மூலம் 9 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டனர்.

    5.88 lakhs women

    தகுதியானவர்கள் விடுபடாமல் பயனடைய, புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. 21 வயது பூர்த்தியடைந்த, ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, மின்சார நுகர்வு, நில உரிமை போன்றவை தகுதி அளவுகோல்களாக உள்ளன. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இ-சேவை மையங்கள் வழியாக மேல்முறையீடு செய்யலாம். புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு, விண்ணப்ப செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழ்நாட்டைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் முன்மாதிரியாக உள்ளது.

    இத்திட்டத்தால் பெண்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு, பொருளாதார சுதந்திரம் உறுதி செய்யப்படுகிறது. மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் பயனாளர்கள் எண்ணிக்கை மேலும் விரிவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    இதையும் படிங்க: அழிவின் விளிம்பில் இருவாச்சி பறவைகள்.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share