அதிகாரிகள் அலட்சியம்: ₹3.25 கோடி இழப்பீட்டை வழங்க தாமதம்! மதுரை வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்! தமிழ்நாடு மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டுதொகையை வழங்கத் தாமதப்படுத்திய, சிறப்பு வட்டாச்சியர் அலுவலகத்தை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா