பாதுகாப்பு படை வீரர்கள் வெறியாட்டம்.. லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல்கள் க்ளோஸ்..! இந்தியா நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட 2 பேர் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். இவர்களை பிடிக்க லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
“போலீஸ் வாகனத்தின் மீது குண்டுவீச்சு!” - பெரம்பலூரில் ரவுடி அழகுராஜ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை தமிழ்நாடு
விருதுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்! 77-ஆவது குடியரசு தினத்தை ஆளுநர் மாளிகையில் கொண்டாடிய முக்கியப் பிரமுகர்கள். தமிழ்நாடு
“சென்னை மக்கள் பெருமையுடன் வந்து காண வேண்டும்” - வரலாற்றை மீட்டெடுத்தத் திராவிட மாடல் அரசின் சாதனை! தமிழ்நாடு
“முதலமைச்சரின் பேச்சில் பதற்றம்; சூரியன் ஏற்கெனவே மறைந்துவிட்டது!” - தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி முழக்கம்! தமிழ்நாடு
"கூட்டணிப் பேச்சு இல்லை, வெறும் தேநீர் தான்!" - சுதீஷ் சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் ஓபன் டாக். தமிழ்நாடு