சட்டமன்றத் தேர்தல்: பணப் பட்டுவாடாவுக்கு முற்றுப்புள்ளி! கண்காணிப்பை தொடங்கிய வருமான வரித்துறை! தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த கண்காணிப்பு பணியைத் தொடங்கி விட்டதாகத் தமிழ்நாடு புதுச்சேரி வருமான வரித்துறை புலனாய்வு இயக்குனர் பிரதாப் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
#BREAKING: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 இடங்கள்! 'தாமரை' சின்னத்தில் களம் காணும் ஜி.கே.வாசன்! தமிழ்நாடு
புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் நேர்காணல்! கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நாளை தொடங்குகிறது! தமிழ்நாடு