வந்தே மாதரம்.. உணர்ச்சி பொங்க முழங்கிய கிராமம்.. முரளி நாயக் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி..! இந்தியா பாகிஸ்தான் தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக், உடலுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்... இலவச தரிசனம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு...! இந்தியா