பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. இருவர் இழப்பீடு பெற விண்ணப்பம்.. மற்ற பெண்களுக்கும் துளிர் விடும் நம்பிக்கை..! தமிழ்நாடு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் இழப்பீடு கேட்டு விண்ணப்ப...