சபரிமலை தங்கம் திருட்டு!! செப்புத்தகடு என மாற்றி எழுதிய மாஜி அதிகாரி! விசாரணையில் வெளியான பகீர்! இந்தியா சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் கைதான திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார், தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகளுக்கு பதிலாக செப்புத் தகடுகள் என ஆவணங்களில் மாற்றி எழுதியது, சிறப்பு ...