தமிழக மீனவர்களை வஞ்சிக்கும் சிங்கள அரசு.. இனியும் மௌனம் காக்காமல் நடவடிக்கை எடுங்கள்.. ராமதாஸ் வலியுறுத்தல்..! தமிழ்நாடு தமிழக மீனவர்களின் படகுகளை ஆழ்கடலில் மூழ்கடிக்கும் சிங்கள அரசின் திட்டத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.