உ.பி. கூட மாறிவிட்டது தமிழகம் நிலை? தலைகவசம் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என அறிவிப்பு.. இந்தியா உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் நிலையங்களில் தலைகவசம் இன்றி இரு சக்கர வாகனங்களில் வருவோருக்கு பெட்ரோல் நிரப்பக்கூடாது என்ற புதிய விதிமுறையை உ.பி. போக்குவரத்து துறை அமல்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்