மகா சிவராத்திரியில் நடந்த சோகம்.. ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உட்பட 7 பேர் பலி..! இந்தியா ஆந்திர பிரதேசத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இருவேறு இடத்தில் ஆற்றில் குளிக்க சென்று தந்தை மகன் உள்பட 7 நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்