சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு..! தமிழ்நாடு விருதுநகரில் சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள்- காவிரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் ஆட்சியர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளித்தனார்.
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா