சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு..! தமிழ்நாடு விருதுநகரில் சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள்- காவிரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் ஆட்சியர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளித்தனார்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு