ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 5.34 லட்ச ரூபாய் அபராதம்!! கட்ட தவறியதால் சிறை!! இலங்கை கோர்ட் உத்தரவு! தமிழ்நாடு இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், 12 பேருக்கு, 5.34 லட்சம் ரூபா ய் அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம், உடனடியாக அவர்கள் அபராதம் செலுத்தாததால், மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
"சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்! தமிழ்நாடு
"குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்! தமிழ்நாடு
காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி! தமிழ்நாடு
வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..! தமிழ்நாடு
நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு! தமிழ்நாடு